10,000 முன்பதிவுகளை கடந்த டாடா ஹாரியர்.EV உற்பத்தி துவங்கியது | Automobile Tamilan

டாடா மோட்டார்சின் QWD எனப்படுகின்ற ஆல் வீல் டிரைவ் பெற்ற எலக்ட்ரிக் எஸ்யூவி ஹாரியர்.EV உற்பத்தி துவங்கப்பட்டுள்ள நிலையில் முதல் நாள் முன்பதிவில் 10,000 எண்ணிக்கையை கடந்துள்ளதாக தனது X சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளது. ரூ.21.49 லட்சம் முதல் ரூ.30.23 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ள ஹாரியர்.இவி காரில் 65Kwh மற்றும் 75Kwh என இரு பேட்டரி ஆப்ஷனை பெற்று முறையே டாடாவின் C75 ரேஞ்ச் 420-455கிமீ முதல் 480-505 கிமீ வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் … Read more

Suriya 45: `சிங்கம் படத்துக்குப் பிறகு இந்தப் படம் கூரையைப் பிச்சுட்டு போகும்!' – சாய் அபயங்கர்

சுயாதீன இசைத்துறையின் தற்போதைய சென்சேஷன், சாய் அபயங்கர், இதுவரை மூன்று சுயாதீன பாடல்களை மட்டுமே வெளியிட்டிருக்கிறார். அந்தப் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அடுத்தடுத்து பெரிய திரைப்படங்களின் இயக்குநர்களும் சாய் அபயங்கரின் பெயரை இசையமைப்பாளராகத் டிக் அடித்திருக்கிறார்கள். சாய் அபயங்கர் தற்போது, சூர்யா, சிம்பு, ப்ரதீப் ரங்கநாதன், ராகவா லாரன்ஸ் போன்ற உச்ச நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் சாய். அதைத் தொடர்ந்து, தற்போது அவருடைய நான்காவது சுயாதீன பாடலையும் தயார் செய்துவிட்டார். அந்தப் பாடல் ஜூலை … Read more

இந்து குறித்து ஆபாச பேச்சு: பொன்முடி மீதான வழக்கில் போலீசாருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…

சென்னை:   இந்து மதம் குறித்து ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு மீது உரியான விசாரணை செய்ய தமிழ்நாடு போலீசார் தயங்கினால், வழக்கை  சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிடுவோம் என உயர்நீதிமன்றம் நீதிபதிகள் கூறினார். முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்குகளில்  தமிழ்நாடு போலீசார் புலன் விசாரணை செய்ய போலீசார் தயங்கினால் வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்படும்” என  சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறையை கடுமையாகசாடியதுடன், எச்சரிக்கையும் செய்துள்ளது. முன்னாள் திமுக அமைச்சர் பொன்மீது ஏராளமான வழக்குகள் … Read more

அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம்

புதுடெல்லி, அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மதியம் 11.03 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 5.97 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 95.10 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக … Read more

துணைவேந்தர்கள் நியமனம்: "4 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்" – உச்ச நீதிமன்றம்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டு வைத்திருந்தார். அதில், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களின் நியமிக்கும் அதிகாரத்தை மாநில முதல்வருக்கு வழங்கும் மசோதாவும் ஒன்று. ஆளுநர் தேவையற்ற கால தாமதம் செய்கிறார் எனக்கூறி தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், குறிப்பிட்ட அந்த 10 மசோதாக்களுக்கும் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அங்கீகாரம் வழங்கியிருந்தது. இதனையடுத்து அந்த மசோதாக்களை சட்டமாக அரசிதழில் வெளியிட்டது … Read more

தலைக்கு வந்தது… ஓட்டுநர் இருக்கையை கீழே இறக்கியதால் துப்பாக்கி குண்டில் இருந்து தப்பிய நபர்…

மலேசியாவின் பினாங்கு பகுதியில் நடைபெற்ற ஒரு துப்பாக்கிச் சூட்டில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். இதுகுறித்து பினாங்கு காவல்துறை கூறியுள்ளதாவது, “பினாங்கின் சுங்கை நியோரில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளிக்கு வெளியே செவ்வாய்க்கிழமையன்று தனது குழந்தையை அழைத்துச் செல்ல ஒருவர் காரில் வந்துள்ளார். குழந்தை வரும் வரை ஓட்டுநர் இருக்கையை சற்று சாய்த்து அமர்ந்திருந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் அங்கு வேகமாக வந்த இரண்டு இளைஞர்களைக் கண்டதும் தனது காரின் இருக்கையை மேலும் சாய்த்து … Read more

"விஜய் அண்ணா; உங்களை நம்பித்தான்" கந்துவட்டி கொடுமையால் த.வெ.க. பிரமுகர் தற்கொலை! உருக்கமான கடிதம்

புதுச்சேரி, புதுச்சேரி கொசப்பாளையத்தைச் சேர்ந்தவர் விக்ரம். (வயது 34.) த.வெ.க. பிரமுகரான இவர் கறிக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மேரி ஸ்டோரீஸ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்ரம் மினிலாரி ஒன்றை விலைக்கு வாங்கினார். இதற்காக பல இடங்களில் கந்து வட்டிக்கு கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விக்ரம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். எனவே அவரால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் வருமானம் … Read more

டெக் வல்லுநர்களுக்காக புதிய தீவை உருவாக்கும் இந்திய வம்சாவளி – யார் இந்த பாலாஜி ஸ்ரீநிவாசன்?

இந்திய வம்சாவளி தொழில்நுட்ப தொழில்முனைவோரான பாலாஜி எஸ். ஸ்ரீநிவாசன் கடந்த வருடம் சிங்கப்பூர் அருகே உள்ள ஒரு தனியார் தீவை வாங்கியுள்ளார். இந்த தீவு தான் ஒரு நாடாக மாறபோகிறது. இந்த தீவை, புதிய நாடாக உருவாக்கி, தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனர்களுக்காக அளிக்க பணிகள் நடந்து வருகிறது. நெட்வொர்க் ஸ்டேட் கனவு “Network State” என்ற இந்த திட்டம் பாலாஜியின் கனவாக மட்டுமன்றி, ஆன்லைன் மூலமாக ஒரு டிஜிட்டல் சமூகத்தையே ஒருங்கிணைக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. … Read more

Aerospace திட்டத்திற்காக விவசாய நிலம் கையகப்படுத்துவதை கைவிட வலியுறுத்தி காய்கறி, பழங்கள், மலர்களுடன் முதல்வரை சந்தித்த விவசாயிகள்…

உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு மற்றும் விண்வெளி பூங்கா அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் அரசின் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையா-வை சந்தித்த விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறி, பழங்கள் மற்றும் மலர்களை பரிசாக வழங்கினர். பெங்களூரை அடுத்த தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள சென்னராயப்பட்னா ஹோப்லி-யில் சுமார் 1777 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. வளமான, பல பயிர்கள் விளையக்கூடிய விவசாய நிலத்தில் விண்வெளி பூங்கா அமைக்க முந்தைய பாஜக அரசு 2022ம் … Read more

சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 1 பவுன் நகை பறிப்பு

பாலக்காடு, கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் வண்டித்தாவளம் அருகே மருதம்பாறை பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 82). இவர் ஆதார் கார்டை புதுப்பிப்பதற்காக வண்டித்தாவளம் நகருக்கு வந்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். கைதறவு பகுதியில் வந்த போது, ஸ்கூட்டரில் வந்த ஒருவர் லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் நகையை பறித்து விட்டு தப்ப முயன்றார். இதனால் லட்சுமி சத்தம் போட்டு உள்ளார். இதை கேட்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து அந்த நபரை … Read more