”சகஜமாக ஓடி அவுட்டாகிவிட்டு அதிர்ஷ்டமில்லை எனச் சமாளிப்பதா?”பரீத் கவுரின் மீது ஆஸி வீராங்கனை விமர்சனம்
மகளிருக்கான 20 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் சரியாக ஓடியிருந்தால் ரன் அவுட் ஆகியிருக்காது என அவுஸ்திரேலியா வீராங்கனை பரீத் கவுரின் மீது குற்றம் சாட்டியுள்ளார். அரையிறுதிப் போட்டி இந்திய மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டியில், சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய அணியை வெற்றி ஈட்டும் நேரத்தில், ரன் அவுட் ஆனார் ஹர்மன் ப்ரீத் கவுர். தோல்விக்குப் பின்பாக பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் துர்திருஷ்டவசாமாக நான் ரன் அவுட் ஆனதை எதிர்பார்க்கவில்லை என் கூறியிருந்தார். … Read more