"பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு"…உயர் காவல் அதிகாரிகளுக்கு பறந்த நோட்டீஸ் – பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவு

கடந்த ஆண்டு பெரோஸ்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, போராட்டக்காரர்களால் சுமார் 20 நிமிடங்கள் மேம்பாலத்தின் மீது காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி விசாரணைக் குழு அமைக்கப்பட்ட நிலையில், பல்வேறு காவல்துறை அதிகாரிகள் மீது பணி நீக்கம், பணி இறக்கம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த குழு பஞ்சாப் அரசுக்கு பரிந்துரை அளித்தது. அந்த வகையில், முன்னாள் டிஜிபி … Read more

கோவை குணா : `கலக்கப்போவது யாரு' ஷோவின் முதல் டைட்டில் வின்னரான குணா மரணம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் முதல் டைட்டில் வின்னர் கோவை குணா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான `அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலமாகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இன்று கோவை குணா உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்திருக்கிறார். கோவை குணா பல குரல் பேசி பலரையும் வியக்க வைத்தவர். மிமிக்ரி உலகில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்தவர். அவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், அவருடன் கலக்கப்போவது யாரு மேடையில் பழகி நண்பனாக பயணித்த … Read more

அதிகரித்து வரும் பயங்கர நோய் ஒன்று தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை: உலகுக்கே அச்சுறுத்தலாம்…

அதிகரித்து வரும் பூஞ்சைத் தொற்று ஒன்று தொடர்பில் அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ உலகம் பெரும்பாலான நோய்களுக்கு ஆன்டிபயாட்டிக் முதலான மருந்துகளைக் கண்டுபிடித்துள்ளது உண்மைதான். ஆனால், சில நோய்க்கிருமிகள் மருந்துகளுக்கு அடங்குவதில்லை.  மருந்துகள் பயன்படாததால் ஏற்படும் பயங்கர விளைவுகள் 2019ஆம் ஆண்டு, இப்படி மருந்துகளுக்கு அடங்காத நோய்க்கிருமிகளால் 1.27 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளார்கள். அதாவது, ஹெச் ஐ வி (864,000 பேர் பலி) மற்றும் மலேரியா (643,000 பேர் பலி) ஆகிய நோய்களால் பலியானவர்களைவிட, இந்த … Read more

தனிப்பட்ட வாழ்க்கையில் எட்டிப்பார்க்க எந்த ஊடகங்களுக்கோ, அரசு அமைப்புகளுக்கோ உரிமை இல்லை! கேரள உயர் நீதிமன்றம் அதிரடி

திருவனந்தபுரம்:  எந்தவொரு சரியான காரணமும் இல்லாமல் குடிமக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை எட்டிப்பார்க்க ஊடகங்கள் அல்லது அரசு நிறுவனங் களுக்கு உரிமை இல்லை என  கேரள உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.   ஆன்லைன் மீடியா சேனல்களை கடுமையாக சாடியுள்ளது. ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எட்டிப்பார்க்க எந்த தனிநபருக்கோ, ஊடகங்களுக்கோ, அரசு அமைப்புகளுக்கோ உரிமை இல்லை என்று கூறிய நீதிமன்றம்,  ஆன்லைன் சேனல்கள் காழ்ப்புணர்ச்சியில் செயல்பட்டு வருகின்றன  என்றும்,  ஒருவர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் அவரை இழிவுபடுத்தும் நோக்கில் ஆன்லைன் சேனல்கள் … Read more

திருத்தணி ஆர்.கே.பேட்டை அருகே மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

திருத்தணி: திருத்தணி ஆர்.கே.பேட்டை அருகே மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்தனர்.  மூதாட்டி கொலை வழக்கில் சதீஷ் (21), வினோத் (28) ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆர்.கே.பேட்டை அருகே எரும்பி கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டார். நகைகளை கொள்ளையடிக்க வீட்டுக்குள் புகுந்த கும்பல்,  தடுக்க முயன்ற மூதாட்டியை அடித்துக் கொலை செய்தது.

ஊழல் எதிர்க்கட்சியினர் பார்லி., அவை நடக்க விடாமல் தடுக்கின்றனர்: அனுராக் தாக்கூர் காட்டம்| Corrupt opposition parlies, prevent them from happening: Anurag Thakur Kattam

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஊழல் செய்யும் எதிர்க்கட்சியினரான அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் உள்ளிட்டோர் ஒன்று கூடி, பார்லிமென்டை நடக்க விடாமல் தடுக்கின்றனர் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த ஆண்டுக்குரிய பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாம் கட்ட அமர்வுக்காக, பார்லி., இரு அவைகளும் கடந்த மார்ச் 13ம் தேதி கூடின. எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருவதால், பார்லிமென்ட் முடங்கி வருகின்றது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நிருபர்களுக்கு அளித்த … Read more

ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை..!

ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்க அவர் தமிழகம் வருகிறார். மேலும் பிரதமர் மோடி தாம்பரம் – செங்கோட்டை ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் .திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ளி ரெயில் சேவையையம் அவர் தொடங்கி வைக்க உள்ளார். தினத்தந்தி Related Tags : பிரதமர் மோடி

"நான் நலமுடன் இருக்கிறேன் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்!" – நடிகர் கோட்டா ஸ்ரீனிவாசன் வேண்டுகோள்!

`ஏலே, சாமி நம்ம சாதிக்காரப் பயல்லே.. பேசறப்ப காது ஆடுச்சே கவனிச்சியா’ என `சாமி’ படத்தின் வசனத்தின் மூலம் அதகளப்படுத்தி ஒரு நகைச்சுவை கலந்த வில்லனாக தமிழ் ரசிகர்கள் மனதில் தனியிடம் பிடித்தவர் பழம்பெரும் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாசன். 1999 – 2004 வரை ஆந்திரப்பிரதேச விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த இவர் தெலுங்கு மற்றும் தமிழ்த் திரையுலகில் பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து முத்திரை பதித்தவர். ‘சாமி’, ‘குத்து’, … Read more

பிரித்தானியர்களுக்கு பிரான்ஸ் பயணம் தொடர்பில் ஒரு எச்சரிக்கை செய்தி

பிரான்சில் நடைபெறும் வேலைநிறுத்தம் தொடர்பில் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சை ஸ்தம்பிக்கச் செய்துள்ள வேலைநிறுத்தங்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் முடிவை எதிர்த்து பல்வேறு துறையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருவதால், பிரான்ஸ் ஸ்தம்பித்துப்போயுள்ளதுடன், நாட்டில் ஆங்காங்கே வன்முறையும் வெடித்துள்ளது. Image: AFP via Getty Images பிரான்ஸ் பயணம் தொடர்பில் ஒரு எச்சரிக்கை செய்தி இந்நிலையில், Ryanair மற்றும் easyJet ஆகிய இரண்டு விமான நிறுவனங்களும் பிரித்தானியர்களுக்கு ஒரு பயண … Read more

ஏப்ரல் 8-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

டெல்லி:  சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க அடுத்த மாதம் (ஏப்ரல் 8-ம் தேதி) பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தருகிறார். தமிழ்நாட்டில்,  சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதை  தொடங்க விழா ஏப்ரல் 8ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி, வந்தேபாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து, தாம்பரம் – செங்கோட்டை, திருத்துறைப்பூண்டி – … Read more