ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக அணிகளுக்கான உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை அடுத்து இபிஎஸ் அதிரடி ஆலோசனை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்காமல் இருக்க உச்சநீதிமன்றம் அதிமுக இரு அணிகளுக்குமான பொதுவான வழிகாட்டு நடைமுறையை தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதியான பிப். 7 ம் தேதிக்குள் இதில் இறுதி முடிவு எடுக்க முடியாது என்பதால் இடைக்கால நடைமுறையை கூறியுள்ளது. அதில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்., பிரபாகர், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஆகியோரை உள்ளடக்கிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் நபரை பொதுவேட்பாளராக அறிவிக்கும் பட்சத்தில் அவருக்கு இரட்டை இலை … Read more