தனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால்'அதானி விவகாரத்தை மத்திய அரசு விவாதிக்க விரும்பவில்லை' சசி தரூர் எம்.பி. பேட்டி

புதுடெல்லி, அதானி நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் சமீபத்தில் மோசடிக் குற்றச்சாட்டுகளுடன் வெளியிட்ட அறிக்கை, நாட்டையே அதிர்வில் ஆழ்த்தி உள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. இதை மத்திய அரசு தரப்பில் ஏற்காத நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று அலுவல் எதையும் நடத்த முடியாமல் முடங்கிப்போயின. ‘மத்திய அரசு விவாதிக்க விரும்பவில்லை’ இதையொட்டி காங்கிரஸ் மூத்த … Read more

ThaiPusam 2023 | பிரார்த்தனைகளை நிறைவேற்றும் தைப்பூசம் | கடைப்பிடிப்பது எப்படி? | Bharathi Sridhar

தைப்பூச வழிபாடு தமிழர்கள் பாரம்பர்யத்தில் மிகவும் முக்கியமானது. தைப்பூசத்தில் வழிபாடு செய்தால் அனைத்துவிதமான வரங்களையும் பெறலாம் என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட தைப்பூச தினத்தில் வழிபாடு செய்வது எப்படி என்று விளக்குகிறார் பாரதி ஶ்ரீதர். Source link

உலகளவில் 67.59 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.59 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 0 இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.59 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 67.69 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 64.82 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் மூலம் கடத்தப்பட்ட 5 கிலோ ஹெராயின் பறிமுதல்

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் மூலம் கடத்தப்பட்ட 5 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலிருந்து வந்த ட்ரோனை கைப்பற்றி எல்லைப் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொலைதூர ஓட்டுப்பதிவு எந்திரத்தை உடனே பயன்படுத்தும் திட்டம் இல்லைமத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு விளக்கம்

புதுடெல்லி, தொலைதூர ஓட்டுப்பதிவு எந்திரத்தை வரப்போகும் தேர்தலுக்கு பயன்படுத்தும் திட்டம் இல்லை என்று மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்தார். உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள், சொந்த தொகுதிக்கு செல்லாமல், தாங்கள் பணியாற்றும் ஊரில் இருந்தபடியே வாக்களிக்க தொலைதூர ஓட்டுப்பதிவு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நேற்று நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தில் இதுபற்றிய கேள்விக்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு அளித்த பதில் வருமாறு:- தேர்தல் கமிஷன் அளித்த தகவல்படி, தொலைதூர ஓட்டுப்பதிவு எந்திரத்தை வரப்போகும் தேர்தலில் … Read more

மது அருந்தும்போது தகராறு; நண்பனை கொலை செய்த இளைஞர்கள் – சென்னையில் கொடூரம்

சென்னை கொட்டிவாக்கம் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராகவேந்திரன். 24 வயதான இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு கொலை முயற்சி வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்ற இவர் சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்நிலையில், பாலவாக்கம், அண்ணாசாலை பகுதியில் அவர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். ராகவேந்திரன் ஐந்து பேர் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தும்போது போதையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ராகவேந்திரன் ஆத்திரத்தில் அங்கிருந்த பாலாஜி … Read more

என் உயிருக்கு ஆபத்து உள்ளது! வீடியோ வெளியிட்ட பின் மாயமான விளையாட்டு நட்சத்திரம்..மூன்று மாதங்களாக நீடிக்கும் மர்மம்

ஸ்பெயினில் மாயமான பிரித்தானிய ரக்பி விளையாட்டு வீரர் வெளியிட்ட வீடியோ மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரக்பி நட்சத்திரம் பர்மிங்காமைச் சேர்ந்த ரக்பி மற்றும் எக்ஸ் ஃபேக்டர் நட்சத்திரமான லெவி டேவிஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காணாமல் போனார். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் அவர் காணாமல் போவதற்கு சற்று முன்பு சமூக ஊடகங்களில் அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. @Getty அதில் ஒரு குற்றச் செயலில் ஈடுபடும் கும்பல் தன்னையும், தன் குடும்பத்தையும் கொலை … Read more

தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தஞ்சாவூர்: தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவில், கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட உத்தரவில், கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக

சாரதா நிதி நிறுவன முறைகேடு வழக்கு சிதம்பரம் மனைவி சொத்து முடக்கம்| Sharada Finance Company fraud case, Chidambarams wifes assets are frozen

புதுடில்லி, சாரதா நிதி நிறுவன முறைகேட்டில் பலன் அடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி உள்ளிட்டோருக்கு சொந்தமான 6.30 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக, அமலாக்கத்துறை நேற்று தெரிவித்தது. மேற்கு வங்கம், அசாம், ஒடிசாவில், சாரதா சிட் பண்ட் என்ற பெயரில் 2013 வரை நடந்து வந்த நிதி நிறுவனம், மிகப் பெரிய பண முறைகேட்டில் ஈடுபட்டது. மக்களிடம் இருந்து 2,459 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், 1,983 கோடி ரூபாய் பணம் திருப்பிக் … Read more