லண்டனில் பொலிஸ் துரத்தியதில் பரிதாபமாக பலியான நபர்: முதல் முறையாக வெளியான புகைப்படம்

கிழக்கு லண்டனில் பொலிஸ் துரத்தலைத் தொடர்ந்து பரிதாபமாக பலியான நபரின் புகைப்படம் மற்றும் பெயர் உள்ளிட்ட தகவல்களை முதல் முறையாக அதிகாரிகள் தரப்பு வெளியிட்டுள்ளது. விபத்து காரணமாக மரணம் பொலிசார் துரத்திய நிலையில் அவரது மோட்டார் சைக்கிள் தண்டவாளங்களில் மோதி விபத்து ஏற்பட்டதன் காரணமாக அவர் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது பெயர் ஆலமின் காசி என்று குறிப்பிட்டுள்ள பொலிசார், அவருடன் பயணித்த இன்னொருவர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும், மருத்துவமனை சிகிச்சையில் அவர் குணம்பெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளனர். மனைவி மற்றும் பிறந்து … Read more

காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு சிறப்பான சிகிச்ச்சை தரவும் முதல்வர் உத்தரவு அளித்துள்ளார்.

தமிழகத்தின் வடிவேல் கோபால் உட்பட 50 பேருக்கு பத்ம விருதுகள்| Padma awards to 50 people including Vadivel Gopal from Tamil Nadu

புதுடில்லிதமிழகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் உட்பட 50 பேருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முதற்கட்டமாக பத்ம விருதுகளை வழங்கினார். கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி உட்பட பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோர் பட்டியல், குடியரசு … Read more

40 அடி கிணற்றுக்குள் தவித்த காட்டுமாடு; 10 மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு – வனத்துறை!

நீலகிரியில் காட்டை இழந்து தவிக்கும் காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்புப் பகுதிகளை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன. இது போன்ற நிகழ்வுகளால் மனித – வனவிலங்கு எதிர்கொள்ளல்களும் அதிகரித்து வருகின்றன. கிணற்றுக்குள் காட்டுமாடு இதற்காகத்தான் ஈரோட்டில் 18-வது வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படுகிறது! இந்த நிலையில், குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் பராமரிப்பில்லாத கிணற்றுக்குள் காட்டுமாடு ஒன்று விழுந்து தவிப்பதாக வனத்துறை மற்றும் குன்னூர் தீயணைப்பு … Read more

உக்ரேனிய குடியிருப்புகளை கொடூரமாக தாக்கிய ரஷ்யா ஏவுகணை! பற்றி எரியும் கட்டிடங்கள்..அதிபயங்கர காட்சியை பகிர்ந்த ஜெலென்ஸ்கி

உக்ரைனின் Zaporizhzhia நகரை ரஷ்ய ஏவுகணை தாக்கிய வீடியோவை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பகிர்ந்துள்ளார். கீவ் மீது தாக்குதல் உக்ரைன் தலைநகர் கீவுக்கு தெற்கே உள்ள பாடசாலை மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 பேர் வரை கொல்லப்பட்டனர். மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் Zaporizhzhia நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. சாதாரண மக்கள் மற்றும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் ஒருவர் இறந்ததாக … Read more

இந்தியாவின் முதல் பிஎம் மித்ரா ஜவுளிப்பூங்காவை விருதுநகர் இ.குமாரலிங்கபுரத்தில் அமைக்க ஒப்பந்தம்

சென்னை: இந்தியாவின் முதல் பிஎம் மித்ரா ஜவுளிப்பூங்காவை விருதுநகர் இ.குமாரலிங்கபுரத்தில் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ்கோயல் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

உயிரிழந்த மகனை பற்றி அறிய கல்லறையில் க்யூ.ஆர்., கோடு| QR, Godu at the cemetery to know about the deceased son

திருச்சூர் :இளம் வயதில் உயிர் இழந்த மகனின் நினைவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நோக்கில், அவரது விவரங்கள் அடங்கிய, க்யூ.ஆர்.கோடை கல்லறையில் பெற்றோர் பொறித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள, குரியாச்சிராவைச் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மனைவி லீனா. மத்திய கிழக்கு நாடான, ஓமனில் வசித்து வரும் இந்த தம்பதிக்கு, ஐவின் பிரான்சிஸ் என்ற மகன் இருந்தார். மருத்துவம் படித்த இவர், இசை மற்றும் விளையாட்டுகளில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார். கடந்த, … Read more

`நர்சிங் ஹோமில் என் மனைவியைக் கொசுக்கள் கடிக்கின்றன..!' – உதவி கேட்ட நபரை நெகிழவைத்த உ.பி போலீஸ்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தன் மனைவி அனுமதிக்கப்பட்டிருக்கும் நர்சிங் ஹோமில் கொசுத்தொல்லை அதிகம் இருப்பதால், ட்விட்டரில் போலீஸிடம் உதவி கேட்ட சம்பவம் பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இதற்காகவெல்லாம் போலீஸை அழைப்பார்களா என எண்ணத் தோன்றினாலும், மறுபக்கம் போலீஸ் செய்தது பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது. கொசு ராஜ் மொஹல்லா பகுதியில் வசிப்பவர் ஆசாத் கான். இதே பகுதியிலிருக்கும் ஹரி பிரகாஷ் நர்சிங் ஹோமில் அனுமதிக்கப்பட்டிருந்த இவரின் கர்ப்பிணி மனைவிக்கு நேற்று குழந்தை பிறந்திருக்கிறது. அதேசமயம் … Read more

பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலியா! சோகத்தில் ரசிகர்கள்

சென்னையில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. கடைசி ஒருநாள் போட்டி இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் நடந்தது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா, 49 ஓவரில் 269 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக மார்ஷ் 47 ஓட்டங்களும், அலெக்ஸ் கேரி 38 ஓட்டங்களும், ஹெட் 33 ஓட்டங்களும் எடுத்தனர். பந்துவீச்சில் மிரட்டிய ஹர்திக் பாண்ட்யா மற்றும் குல்தீப் … Read more

தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்ல முதல்வர் ஸ்டாலின் பணியாற்றுகிறார்: முதல்வருக்கு அமைச்சர் பியூஷ்கோயல் நன்றி

சென்னை: தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்ல முதல்வர் ஸ்டாலின் பணியாற்றுகிறார். ஜவுளிப் பூங்கா திட்ட தொடக்க விழாவில் ஒன்றிய வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ்கோயல் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் ஜவுளி பூங்கா திட்டத்தை விரைந்து செயல்படுத்த திறமையாக செயலாற்றும் முதல்வருக்கு பியூஷ்கோயல் நன்றி தெரிவித்துள்ளார்