கணவரின் தங்கையை திருமணம் செய்த பெண்: 2 குழந்தைகளுக்கு தாய் செய்த விசித்திர செயல்

பீகாரின் சமஸ்திபூரில் கணவருடனான 10 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு, பெண் ஒருவர் கணவரின் தங்கையையே திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.  கணவரின் தங்கையை மணந்த பெண் பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ரோசரா பிளாக்கில் வசிக்கும் 32 வயதான சுக்லா தேவி என்ற இரண்டு குழந்தைகளின் தாய், கணவர் பிரமோத் தாஸ் உடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பம் நடத்தி வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் சுக்லா தேவி தனது … Read more

2400 ஆண்டுகளுக்கு முந்தைய ஃப்ளஷ் கழிப்பறை: சீன ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம்

2400 ஆண்டுகள் பழமையான ஃப்ளஷ் டாய்லெட் சீனாவின் சியான் நகரத்தில் உள்ள தொல்பொருள் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2400 ஆண்டுகள் பழமையான கழிப்பறை சீனாவின் சியான் நகரத்தில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சி தளத்தில் 2400 ஆண்டுகள் பழமையான கழிப்பறை பெட்டி மற்றும் குழாய் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யூயாங்கில் உள்ள ஒரு அரண்மனையின் இடிபாடுகளில் இந்த கழிப்பறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இவை வாரிங் ஸ்டேட்ஸ் காலம் (கி மு 424) மற்றும் கின் வம்சத்தின் (கிமு 221 முதல் கிமு 206 வரை) … Read more

சென்னையில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை: சென்னையில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பிப்ரவரி 26ம் தேதி முதல் சென்னை – மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் இரண்டு மார்க்கத்திலும் தாம்பரத்தில் நின்று செல்லும் என ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

25.02.23 | Daily Horoscope | Today Rasi Palan | February – 25 | சனிக்க்கிழமை | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

சீனாவின் ஆர்வம் மோசமானதல்ல..! ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்க உக்ரைன் ஜெலென்ஸ்கி திட்டம்

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். போரின் ஓராண்டு நிறைவு உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று தன் நாட்டு வீரர்களுக்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உரையாற்றினார். அதில் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி நாட்டிற்காக நம்மில் லட்சக்கணக்கானோர் துணிந்து நின்று போராட முடிவு செய்தோம். இதனால் இந்த 2023ம் ஆண்டு நமக்கு வெற்றி ஆண்டாக இருக்கும் என்று ஜெலென்ஸ்கி … Read more

கிருஷ்ணகிரி, சூளகிரி அருகே குளிர்பானத்தில் விஷம்: உறவினர்கள் சாலை மறியல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, சூளகிரி அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து மனைவியை கணவன் கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல் ஈடுப்பட்டுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக திமுக அரசு புதிய வழக்கு தாக்கல் செய்துள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை!

சென்னை: “நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விலக்கு பெறுவது மட்டுமின்றி, பொருளாதார நிலையிலும் சமூகநீதி அடிப்படையிலும் பின் தங்கியுள்ள மாணவர்களின் எதிர்காலத்தினை பாதுகாத்திட நீட் தேர்வை அகற்றிடவும், கொள்கைப்பிடிப்பான சட்டப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தி வென்றெடுக்கும்’ எனவும் கூறியுள்ளார்.

முல்லைப்பெரியாறு அணையில் `சீஸ்மோகிராப்' பொருத்தும் பணி – விவசாய சங்கம் எதிர்ப்பு

​தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ​தென் தமிழகத்தின் ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய ஆதாரமாகவும் இருப்பது முல்லைப்பெரியாறு அணை. இந்த அணை பலவீனமாக இருக்கிறது என கேரளா அரசு குற்றம்சாட்டிவந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் மூலம் அணையின் உறுதித்தன்மை நிரூபிக்கப்பட்டது.​ ​அதன் பிறகும் கேரள அரசு தொடர்ந்து நிலநடுக்கம், நில அதிர்வால் அணைக்கு பாதிப்பு இருக்கிறது எனக் குற்றம்சாட்டிவந்தது. இந்த நிலையில்,​ ​டெல்லியில் நடைபெற்ற மேற்பார்வைக்குழுவின் கூட்டத்தில் முல்லைப்பெரியாறு அணையில் நில அதிர்வு கண்காணிப்புக் கருவிகள் … Read more

புற்றுநோயை வென்ற 38 வயது நடிகை! வெளியிட்ட வீடியோ

தெலுங்கு பட நடிகை ஹம்சா நந்தினி புற்றுநோயில் இருந்து மீண்டு வந்ததை வெளிக்காட்டும் வகையில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். நான் ஈ பட நடிகை தெலுங்கு திரையுலகில் நான் ஈ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஹம்சா நந்தினி. கன்னடம், இந்தி மொழிப்படங்களிலும் நடித்துள்ள இவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக கீமோ சிகிச்சை மேற்கொண்ட ஹம்சா, தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். புற்றுநோயில் இருந்து மீண்ட ஹம்சா நந்தினி இப்போது தான் மிகவும் … Read more

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் காலமானார்

தேனி: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக தேனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பழனியம்மாள் காலமானார்