புதுச்சேரியிலும் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக தீர்மானம்

புதுச்சேரி: ஆன்லைன் ரம்மிக்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை புதுச்சேரி அரசு கொண்டுவர வேண்டும் என திமுகவைச் சேர்ந்த சிவா வலியுறுத்தியுள்ளார்.

இன்று மீன ராசிக்கார்களுக்கு சந்திராஷ்டமம்!! சற்று கவனத்துடன் இருக்கவும்

இன்று சுபகிருது வருடம் பங்குனி மாதம் 09 ஆம் நாள். சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணிக்கின்றார். இன்று ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகவே சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது நல்லது. மேலும் மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பலன் எப்படி இருக்கின்றது என்று பார்க்கலாம். உங்களது இன்றைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW    மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் … Read more

தமிழ்நாட்டில் பிறை தென்படவில்லை: வெள்ளி முதல் ரம்ராஜான் நோன்பு என தலைமை காஜி அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் ரம்ஜான் ‘பிறை தென்படாததால் நாளை முதல் (வெள்ளி) ரமலான் நோன்பு தொடக்கம் என தலைமை காஜி லாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் ஒரு மாதம் முழுவதும் நோன்பை நோம்பு கடைபிடிப்பது வழக்கம். அந்த வகையில் ரம்ரான் பிறை தென்பட்டதும் தங்களது நோன்பை தொடங்குவர். அதன்படி, தமிழ்நாட்டில் நேற்று பிறை தென்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,  நேற்று பிறை தென்படவில்லை. இதன் காரணமாக, வரும் வெள்ளிக்கிழமை (24ந்தேதி) முதல்  … Read more

கிருஷ்ணகிரி இளைஞர் கொலை தொடர்பாக பேரவையில் முதல்வர் விளக்கம் பின் அதிமுகவினர் அமளி

சென்னை: கிருஷ்ணகிரி இளைஞர் கொலை தொடர்பாக பேரவையில் முதல்வர் விளக்கம் பின் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் விளக்கம் அளித்த பிறகு அதிமுகவினர் பேச முற்படுவதால் சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டுள்ளது.

சேலம்: எடப்பாடி அருகே பட்டாசு ஆலை தீ விபத்து – பெண் பலி; ஒருவர் படுகாயம்

சேலம், எடப்பாடி அருகே வெள்ளாளபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் அதே பகுதியில் தனது நண்பர் சுப்ரமணி என்பவருடன் சேர்ந்து பட்டாசு தயாரிக்கும் உரிமை பெற்று, கடை நடத்தி வருகிறார். இதில் சன்னியாசி கடை பகுதியை சேர்ந்த முருகன் மனைவி அமுதா, அதே பகுதியை சேர்ந்த வேடப்பன் உள்பட நான்கு பேர் பணியாற்றி வந்தனர். நேற்று வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றது. இரண்டு தொழிலாளர்கள் வேலைக்கு வராத நிலையில் அமுதா மற்றும் வேடப்பன் ஆகியோர் பட்டாசுகளை … Read more

வரி செலுத்திய தரவுகளை முதன்முறையாக வெளியிட்ட ரிஷி சுனக்: மொத்த சொத்துமதிப்பும் வெளியானது

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தனிப்பட்ட வரி அறிக்கையை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முதன்முறையாக வெளியிட்டுள்ளார். வருமான வரிக் கணக்கு அதில், கடந்த மூன்று ஆண்டுகளில் அவர் 1,000,000 பவுண்டுகள் வரியாக செலுத்தியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும், ஆதாய வரியாக 325,826 பவுண்டுகளும் வருமான வரியாக 120,604 பவுண்டுகளும் ரிஷி சுனக் செலுத்தியுள்ளார். பிரித்தானியாவிலேயே செல்வந்தரான நாடாளுமன்ற உறுப்பினரான ரிஷி சுனக், கடந்த ஆண்டு பிரதமர் வேட்பாளர் போட்டியின் போது தனது வருமான வரிக் கணக்கை வெளியிட இருப்பதாக … Read more

கவர்னர் ஆர்என்.ரவி, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி பயணம்!

சென்னை: தமிழ்நாடு அரசியல் சூழ்நிலை குறித்து கட்சியின் உயர்தலைவர்களுடன் விவாதிக்க, மாநில பாஜக தலைவர் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார். அதுபோல, கவர்னர் ஆர்.என்.ரவி அலுவலக விசயமாக டெல்லி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு இயற்றிய ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியது சர்ச்சையானது. இதற்கிடையில், இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்தியஅரசு, ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்த மாநில அரசு சட்டம் இயற்ற உரிமை உண்டு என்று தெரிவித்து … Read more

மேலும் ஒரு முக்கிய விவகாரத்தை அம்பலப்படுத்த உள்ளதாக ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிவிப்பு

வாஷிங்டன்: மேலும் ஒரு முக்கிய விவகாரத்தை அம்பலப்படுத்த உள்ளதாக ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. அதானி குழுமம் பங்குச்சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையால், அதானியின் சொத்துமதிப்பு பன்மடங்கு சரிந்தது குறிப்பிடத்தக்கது.