ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கைலாசா பெண் பிரதிநிதி! வைரலாகும் புகைப்படம்
ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கைலாசா பெண் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. கைலாசா திருவண்ணாமலையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து பசுபிக் பெருங்கடலில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா எனப் பெயரிட்டு விஸ்வரூபம் எடுத்தவர் சாமியார் நித்யானந்தா. சமீபத்தில் அமெரிக்காவின் நெவார்க் நகரம் கைலாசாவை தனி நாடாக அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியானது. ஐக்கிய நாடுகள் சபை கூட்டம் அதன்படி கடந்த 22-ந்திகதி ஜெனிவாவில் ஐக்கிய … Read more