பிரதமர் மோடி கூறிய ‘காங்கிரஸின் ஆட்சிக் கலைப்பு வரலாறு’ – எந்த அளவுக்கு உண்மை?!
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீதான விவாதத்துக்குப் பதிலளித்து மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்தார். அவர் தனது உரையில், “மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவைத் தவறாகப் பயன்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை 90 முறை கலைத்தது. இந்திரா காந்தி மட்டுமே பிரிவு 356-ஐப் பயன்படுத்தி மாநில அரசுகளை 50 முறை கலைத்தார். இந்திரா காந்தி மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசால் கேரளாவில் இடதுசாரி அரசு … Read more