விடுமுறைக்காக லண்டனுக்கு வந்த கனேடியருக்கு நேர்ந்த பயங்கரம்: 65 அறுவை சிகிச்சைகளுக்குப்பின் இன்றைய நிலை…

விடுமுறைக்காக பிரித்தானியாவுக்கு வந்த கனேடியர் ஒருவர் கொள்ளையர்கள் சிலரால் கொடூரமாக தாக்கப்பட்டார். கிட்டத்தட்ட செத்துப் பிழைத்த அவருக்கு 65 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் அறுவை சிகிச்சை செய்யவேண்டியுள்ளதாக அவரது காதலி தெரிவித்துள்ளார். Credit: Facebook விடுமுறைக்காக லண்டனுக்கு வந்த கனேடியர் 2018ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 3ஆம் திகதி, கனடாவின் ரொரன்றோவைச் சேர்ந்த Ben Finlan, விடுமுறையைக் கொண்டாடுவதற்காக இங்கிலாந்திலுள்ள லண்டனுக்கு வந்திருந்தார். அப்போது, மதுபான விடுதி ஒன்றின் முன் அவர் சில கொள்ளையர்களால் … Read more

“கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு” கருப்பு உடை அணிந்து சட்டசபைக்கு வந்த வானதி சீனிவாசன் சமாளிப்பு

காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களைத் தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்திற்கு கருப்பு உடை அணிந்து வந்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பரபரப்பை ஏற்படுத்தினார். மோடி குறித்து அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு ஜனநாயக படுகொலை என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் குரலெழுப்பி உள்ளன. மத்தியில் ஆளும் பாஜக அரசின் எதேச்சதிகாரப் போக்கைக் கண்டித்தும் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் … Read more

குரூப்-4 தேர்வு எழுதிய தேர்வர்கள் சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

சென்னை: குரூப்-4 தேர்வு எழுதிய தேர்வர்கள் சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு மதிப்பெண் முறையாக வரவில்லை என புகார் மனு அளித்த பின் குற்றசாட்டு வைத்தனர். டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தங்களது விடைத்தாள்களில் முறைகேடு செய்ததாக காட்டுகிறது என்றும் தேர்வர்கள் புகார் அளித்தனர். 

பொம்மைக்குள் புகுந்த ஆவி! தலைமுடி வளரும் அதிசயம்- 100 ஆண்டுகளாக தொடரும் மர்மம்

ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு பொம்மைக்கு 100 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுடி வளர்ந்து கொண்டே இருக்கிறதாம், அந்த பொம்மைக்குள் ஒரு சிறுமியின் ஆன்மா இருப்பதாக அனைவரும் நம்புகின்றார்கள். எதனால் இந்த தலைமுடி வளருகிறது என்ற சந்தேகத்தை தீர்க்க அந்த முடியை வெட்டி ஆராய்ச்சிக்கு அனுப்பியுள்ளார்கள். ஆராய்ச்சியாளார்கள் கூறிய தகவல் பேரிடியாக மாறிவிட்டது, அந்த பொம்மைக்குள் அப்படி என்னதான் இருந்தது, அந்த பொம்மைக்கும் சிறுமிக்கும் இடையில் என்ன தொடர்பு என பார்க்கலாம்.  பரிசாக கிடைத்த பேய் 1918 ஜப்பானை … Read more

முல்லைப்பெரியாறு அணையில் 10 மாதத்துக்குப் பின் ஒன்றிய அரசின் கண்காணிப்புக் குழு ஆய்வு..!!

திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணையில் 10 மாதத்துக்குப் பின் ஒன்றிய அரசின் கண்காணிப்புக் குழு ஆய்வு நடத்தி வருகிறது. கோடைகாலத்தில் அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்புப் பணிகள் குறித்து 3 பேர் குழு ஆய்வு நடத்தி வருகிறது.

அமேசான் காடுகளில் விழுந்து நொறுங்கிய விமானம்: உடைந்த கழுத்துடன் உயிர் பிழைத்த 17 வயது சிறுமி!

விமான விபத்தில் சிக்கிய 17 வயது சிறுமி அமேசான் மழைக்காடுகளில் தனியாக உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் கடந்த 1972 ம் ஆண்டு டிசம்பர் மாதம் LANSA Flight 508  என்ற விமானம் மின்னல் தாக்குதலுக்கு பிறகு பெருவில் உள்ள அமேசான் காடுகளில் மோதி விபத்திற்குள்ளானது. விமானத்தில் மொத்தம் 92 பேர் வரை பயணித்த நிலையில், ஜூலியான் கோப்கே (Juliane Koepcke) என்ற 17 வயது சிறுமி மட்டுமே உயிர் பிழைத்தார். Wings … Read more

வெளிநாட்டில் இருந்து ரூ. 26 கோடி உண்டியல் பணம் மத்திய அரசின் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கும் திருப்பதி பாலாஜி

திருப்பதி தேவஸ்தான உண்டியல் வசூலாக வெளிநாடுகளில் இருந்து கடந்த ஓராண்டில் வந்துள்ள சுமார் 26 கோடி ரூபாய் பணத்தை வங்கி கணக்கில் வரவு வைக்க முடியாமல் தேவஸ்தானம் தவித்து வருகிறது. வெளிநாட்டு நாணய ஒழுங்குமுறை சட்ட விதிகளை காரணம் காட்டி திருப்பதி தேவஸ்தான கணக்கை கடந்த மூன்றாண்டுகளாக மத்திய அரசு தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது. இதன் காரணமாக இந்திய ரூபாயில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா டாலர்கள் மற்றும் ஐக்கிய அரபு … Read more

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் காவல் அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்படும்: சார் ஆட்சியர் முகமது சபீர் அறிவிப்பு

நெல்லை: விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் காவல் அதிகாரி பல்பீர் சிங்கிற்கு சம்மன் அனுப்பப்படும் என்று சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட விசாரணை கைதிகளுக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். சிறிய குற்றங்களில் ஈடுபடுவோரின் பற்களை காவல் அதிகாரி பிடுங்குவதாக புகார் எழுந்தது.