நாமக்கல்: உலக நன்மைக்காக வேண்டி 108 திருவிளக்கு பூஜை; திரளாகக் கலந்துகொண்ட பக்தர்கள்!
உலக சமாதான ஆலயம் சார்பில், தமிழ் புத்தாண்டு வழிபாடு, ஆடி 18 வழிபாடு, புரட்டாசி பெருமாள் வழிபாடு, சஷ்டி வழிபாடு, கிருத்திகை, அமாவாசை, பௌர்ணமி, தீபாவளி வழிபாடு, பொங்கல் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் தற்போது உலக மக்கள் நோய்கள் இல்லாமல், ஆரோக்கியமாக வாழ்ந்திட 108 திருவிளக்கு பூஜை உலக சமாதான ஆலயத்தில் நடைபெற்றது. இந்தத் திருவிளக்கு பூஜையில், யோகா ஆசிரியை சாந்திஸ்ரீ வழிபாட்டினைத் தலைமை வகித்து நடத்தினார். பெண்கள் பெருமளவில் பங்கேற்று சரணங்களை … Read more