போலீஸ் ஸ்டேஷனில் தகராறு; தங்கை கணவரை ஸ்க்ரூ டிரைவரால் குத்தமுயன்ற அண்ணன்! – தடுத்த எஸ்.ஐ-க்கு காயம்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்தவர் பவானி. இவர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் படித்து முடித்திருக்கிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வந்த கோகுல் சந்திரசேகர், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்திலுள்ள கருப்பட்டி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பவானியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். காதல் தம்பதி இந்த நிலையில், இவர்கள் இருவரும் கடந்த சில நாள்களுக்கு முன்பு நாகர்கோவிலிலுள்ள … Read more