குமரி: தொடர் திருட்டு, சிறை… ஜாமீனில் வந்து மீண்டும் கைவரிசை – போலீஸுக்கு சவாலான கொள்ளையன் ஜெகன்!
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம், திருவட்டாறு, கடையாலுமூடு உள்ளிட்ட போலீஸ் நிலையப் பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பது, ரப்பர் ஷீட் உலர் கூடங்களை உடைத்து ரப்பர் ஷீட்களை திருடிச் செல்வது போன்ற சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இந்தத் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக குலசேகரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடிவந்தனர். விசாரணையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த ஜெகன் … Read more