நெல்லை: `மேயர் எங்களை மதிப்பதில்லை’ – திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி; வெடிக்கும் உட்கட்சி விவகாரம்

நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணனின் செயல்பாடுகளால் தி.மு.க கவுன்சிலர்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது பற்றி கட்சியினர் சிலர் நம்மிடம் பேசுகையில், “கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருந்த சரவணனை, நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் மேயராகக் கொண்டுவந்தார். தனது ஆதரவாளரான சரவணன் தனக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுவார் என்ற எண்ணத்திலேயே அவருக்கு மேயர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. மேயர் சரவணன் மற்றும் மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் ஆனால், பொறுப்பு கைக்கு வந்ததும் மேயர் சரவணனின் நடவடிக்கைகளில் … Read more

இந்த கடற்கரை பகுதிகளை பிரித்தானிய மக்கள் கட்டாயம் தவிருங்கள்: அதிர்ச்சி காரணம்

பலத்த மழை காரணமாக கழிவுநீர் தற்போது கடல் நீரில் கலந்துள்ளதால், பிரித்தானியாவில் டசின் கணக்கான கடற்கரைகளில் மக்கள் நீந்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 83 கடற்கரை பகுதிகள் நதிக்கரைகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் தஞ்சமடையும் மக்கள், கண்டிப்பாக இந்த எச்சரிக்கையை கருத்தில்கொள்ள வேண்டும் எனவும் நினைவூட்டியுள்ளனர். மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் கடல் நீரின் தரம் இருக்கிறதா என்பது குறித்து தனியார் அமைப்பு ஒன்று கணித்து வருவதுடன், எச்சரிக்கையும் விடுத்து வருகிறது. இந்த நிலையில், கழிவுநீர் கலந்த … Read more

புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேறியதால் சென்னையில் ஆவின் பால் விநியோகம் 2வது நாளாக பாதிப்பு…

புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் பல்வேறு காரணங்களைக் கூறி தமிழ்நாட்டை விட்டு வெளியேறியதால் சென்னையில் ஆவின் பால் விநியோகம் நேற்று இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்டதாக முகவர்கள் குற்றம்சாட்டினர். தமிழ்நாட்டில் உள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரவியதை அடுத்து வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களின் விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. 18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள், குற்றப்பின்னணி உள்ளவர்கள் பலரும் மாநிலத்தை … Read more

பரமக்குடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

ராமநாதபுரம்: பரமக்குடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் ராமநாதபுரம் மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தியுள்ளனர்.

கதிர்வீச்சுக்கு மருந்து விற்பனைக்கு அரசு அனுமதி| Govt approves sale of medicine for radiation

புதுடில்லி, டி.ஆர்.டி.ஓ., தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்டுள்ள, கதிரியக்கம் மற்றும் அணுசக்தி அவசரநிலை சிகிச்சைக்கு பயன்படும் அரியவகை மருந்தை விற்பனை செய்ய டி.சி.ஜி.ஐ., ஒப்புதல் அளித்துள்ளது. டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்களை தயாரித்து அளித்து வருகிறது. இந்த அமைப்பின் கீழ், ஐ.என்.எம்.ஏ.எஸ்., எனப்படும் அணு மருத்துவம் மற்றும் அது சார்ந்த அறிவியல் தொழில்நுட்ப நிறுவனமும் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த, ஐ.என்.எம்.ஏ.எஸ்., நிறுவனம் புதிய மருந்தொன்று கண்டுபிடித்துள்ளது. இந்த … Read more

`உதயநிதி வரட்டும்’ – தட்டில் பிரியாணியுடன் 2 மணிநேரம் காக்கவைக்கப்பட்ட விழிச்சவால் மாணவர்கள்

அமைச்சர் உதயநிதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று தஞ்சாவூர் வந்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக தஞ்சை வந்ததால் அவருக்கு தி.மு.கவினர் பல இடங்களில் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதே போல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் ஏற்பாடு செய்திருந்தனர். உதயநிதி இதில், முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளுக்காக தஞ்சாவூர் அரசு விழிச்சவால் மற்றும் காதுகேளாதோர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதிய சாப்பாடாக மட்டன் பிரியாணி அமைச்சர் உதயநிதி … Read more

பங்குனி மாதத்தின் முதல் நாள் ராசி பலன் : இந்த 3 ராசிகாரர்களுக்கு பேரதிஷ்டமாம்

இன்று சுபகிருது வருடம் பங்குனி மாதம் 01 ஆம் நாள். சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணிக்கின்றார். இன்று கேட்டை, மூலம், ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகவே சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது நல்லது. மேலும் மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பலன் எப்படி இருக்கின்றது என்று பார்க்கலாம்.   உங்களது இன்றைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW    மேஷம் ரிஷபம் … Read more

முத்து கருப்பன சாமி திருக்கோவில், உத்தமபாளையம்

முத்துக்கருப்பண்ணசுவாமி திருக்கோயில், தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அமைந்துள்ளது. முற்காலத்தில் இங்குள்ள குன்றின் மீது ஒரு சிவன் கோயில் இருந்தது. இவரது சன்னதி காவலராக முத்துக்கருப்பண சுவாமி எழுந்தருளியிருந்தார். மந்திரவாதி ஒருவன், இந்த சிவனைக் கொண்டு செல்ல முயன்றான். முத்துக்கருப்பணர் அவனைத் தடுத்து வதம் செய்தார். பின்பு நிரந்தரமாக அடிவாரத்திலேயே எழுந்தருளினார். காலப்போக்கில் குன்றின் மீதிருந்த சிவன் கோயில் மறைந்து போனது. பின்னர், முத்துக்கருப்பண்ணரே பிரசித்தி பெற்றுவிட்டார். இவருக்கு தனிக்கோயில் கட்டப்பட்டது. பாறையின் அடியில் காட்சி தருவதால் இவர், … Read more

பெண்ணையாறு தீர்ப்பாயத்தை உடனே அமைத்திருக்க: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பெண்ணையாறு தீர்ப்பாயத்தை இனியும் தாமதிக்காமல் உடனே அமைக்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். உச்சநீதிமன்ற கெடு முடிந்தும் பெண்ணையாறு தீர்ப்பாயத்தை அமைக்காதது பெரும் அநீதி என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.