நெல்லை: `மேயர் எங்களை மதிப்பதில்லை’ – திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி; வெடிக்கும் உட்கட்சி விவகாரம்
நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணனின் செயல்பாடுகளால் தி.மு.க கவுன்சிலர்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது பற்றி கட்சியினர் சிலர் நம்மிடம் பேசுகையில், “கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருந்த சரவணனை, நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் மேயராகக் கொண்டுவந்தார். தனது ஆதரவாளரான சரவணன் தனக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுவார் என்ற எண்ணத்திலேயே அவருக்கு மேயர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. மேயர் சரவணன் மற்றும் மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் ஆனால், பொறுப்பு கைக்கு வந்ததும் மேயர் சரவணனின் நடவடிக்கைகளில் … Read more