புதுச்சேரி அரசில் காலியாக உள்ள 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அரசில் காலியாக உள்ள 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 6,000 பணியிடங்கள் நேரடியாகவும், 4,000 பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்படும் என அவர் தெரிவித்தார்.

ராணுவ உற்பத்தியை அதிகரிக்க இலக்கு| Aim to increase military production

புதுடில்லி, வரும் 2024 – 25ம் ஆண்டு, ராணுவ உற்பத்தியை 1.75 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது குறித்து ராணுவ இணை அமைச்சர் அஜய் பட் நேற்று ராஜ்யசபாவில் கூறியதாவது: நம் ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், உபகரணங்களை அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் தயாரிக்கின்றன. இந்த வகையில், கடந்த 2017 – 18ல் நம் ராணுவ உற்பத்தியின் மதிப்பு 54 ஆயிரத்து 951 கோடி ரூபாயாக இருந்தது. இது, … Read more

“அதானி குறித்து கேள்வி எழுப்பினால் மைக் அணைக்கப்படுகிறது" – மல்லிகார்ஜுன கார்கே காட்டம்

கடந்த ஜனவரி 29-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு தொடங்கியது. அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசினார். அதன்பிறகு ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதம் நடந்து முடிந்தது. பிப்ரவரி 11-ம் தேதி முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வின் இரு அவைகளும் தற்போது கூடியுள்ளது. இரண்டாம் அமர்வு கூட்டத்தொடர் … Read more

லண்டனில் கத்தார் கோடீஸ்வரரால் பிரித்தானியருக்கு நேர்ந்த துயரம்: குடும்பத்தினர் எடுத்த முடிவு

லண்டனில் கத்தார் கோடீஸ்வரர் ஒருவரது வாகனம் மோதி பலியான பிரித்தானியரின் குடும்பம் தற்போது இழப்பீடு கேட்டு வழக்கு தொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது. கத்தார் கோடீஸ்வரரின் வாகனத்தில் சிக்கி மத்திய லண்டனில் 66 வயதான சார்லஸ் ராபர்ட்ஸ் என்பவரே கத்தார் கோடீஸ்வரரின் மின்னல் வேக வாகனத்தில் சிக்கி பரிதாபமாக பலியானவர். 2019 ஆகஸ்டு மாதம் நடந்த இந்த சம்பவத்தில் கத்தார் கோடீஸ்வரரான ஹசன் நசர் அல் தானி என்பவர் தமது ரோல்ஸ் ராய்ஸ் வாகனத்தில் சென்றுள்ளார். Image: SWNS … Read more

கேட்க கேட்க இனிக்கும் கேவிஎம்…

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு கேட்க கேட்க இனிக்கும் கேவிஎம் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்று சொல்லக்கூடியவகையில் போய்க்கொண்டிருக்கிறது தொலைத்தொடர்பில் நாளுக்கு நாள் பெருகிவரும் அதிநவீனம். ஆனால் இதெல்லாம் இல்லாமல் மனிதன் நிம்மதியாக வாழ்ந்த காலத்தில் அவன் தழுவிய பொழுதுபோக்கு அம்சங்கள் அழகானவை, அமைதியானவை, சாகா வரம் பெற்றவை.. அப்படிப்பட்ட காலத்தில் பிறந்து சாதனை படைத்து கோடானு கோடிபேர் காதுகளில் இசை அருவியை பாயச்செய்தவர் திரைஇசைத் திலகம் கே.வி.மகாதேவன். 1940களில் தொடங்கி … Read more

புதுச்சேரியில் ஆதிதிராவிட இன மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை: முதலமைச்சர் ரங்கசாமி பதில்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆதிதிராவிட இன மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக  முதலமைச்சர் ரங்கசாமி பதில் அளித்துள்ளார். சிறப்பு கூறு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவிட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியர் கைது| Teacher arrested for showing obscene video

கோண்டியா, மஹாராஷ்டிராவில் துவக்கப்பள்ளி மாணவியரிடம் ஆபாச ‘வீடியோ’க்களை காட்டிய ஆசிரியரை, ‘போக்சோ’ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்தனர். மஹாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தில் உள்ள டாங்கோர்லி கிராமத்தில் செயல்படும் துவக்கப்பள்ளியில் 52 வயது ஆசிரியர் பணியாற்றி வந்தார். இவர், சமீபத்தில் தன் வகுப்பறையில் இருந்த மாணவியரிடம், ‘மொபைல் போனில்’ ஆபாச வீடியோக்களை காட்டியதுடன், அவர்களிடம் அத்துமீறி நடந்துள்ளார். இதை, மாணவியர் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர், தலைமை ஆசிரியரிடம் முறையிட்ட நிலையில், அவர் போலீசில் புகார் … Read more

Euro Myths: லோகியின் திருவிளையாடலால் கொல்லப்பட்ட கடவுள்; 13-ம் நம்பருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

13ம் இலக்கம் ஐரோப்பியர் மத்தியில் இன்றுவரை துரதிர்ஷ்டமானது என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. ஸ்காண்டிநேவியர்களின் முக்கிய புராணமான நார்ஸ் புராணக் கதையில் (Norse Mythology) வரும் பல்டார் – லோகியின் கதை இதற்கான காரணத்தைச் சொல்கிறது. சென்ற வார முடிவில், அருகில் வளரும் புல்லுருவிகளிடம் மட்டும் பல்டாருக்கு தீங்கு விளைவிக்க மாட்டேன் என்று சத்தியம் வாங்கவில்லை, ஏனென்றால் அந்த மிகச்சிறிய, எதற்குமே பயனில்லாத ஒன்றால் எந்த ஆபத்தும் வரப்போவதில்லை என்று லோகியிடம் சொல்கிறாள் ராணி ஃப்ரிகா. அதைக் … Read more

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு…

திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருவது வழக்கம். அதன்படி நாளை பங்குனி மாதம் தொடங்குவதை யொட்டி, இன்று மாலை  கோயில் நடை திறக்கப்படுகிறது. இதையடுத்து, நாளை  அதிகாலையில் கருவறையில் தீபம் ஏற்றப்பட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, வரும் 19-ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும் அன்றைய … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உட்பட 2 பேர் மீது வழக்கு

திருவள்ளூர் : அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உட்பட 2 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி. ரமணா மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.