ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தீவிரம்

ஈரோடு:  இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு  கிழக்கு தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி அனைத்து கட்சியினர் முன்னிலையில் இன்று காலை தொடங்கி நடைபெற்றது.  திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில்  தென்னரசு, தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது.  இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் … Read more

தென்னாப்ரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட 12 சீட்டாக்கள் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டன..!!

போபால்: தென்னாப்ரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட 12 சீட்டாக்கள் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டன. குவாலியர் அருகே உள்ள பூங்காவில் 12 சீட்டாக்களையும் மத்திய பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் விடுவித்தார். பூங்காவில் ஏற்கனவே உள்ள 8 சீட்டாக்களுடன் புதிதாக கொண்டுவரப்பட்ட 12 சீட்டாக்களும் பராமரிக்கப்பட உள்ளன.

அசாம் பஜாரில் பயங்கர தீ விபத்து 300 கடைகள் எரிந்து சாம்பல்| Terrible fire in Assam Bazaar burns 300 shops

ஜோர்ஹட்,அசாமின் பிரபல பஜாரில், நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ௩௦௦ கடைகள் எரிந்து சாம்பலாகின. வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜோர்ஹட் நகரின் மையப் பகுதியில், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட சவுக் பஜார் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, அனைவரும் கடையை அடைத்து சென்றுவிட்ட நிலையில், திடீரென ஒரு கடையில் பிடித்த தீ, வேகமாக பல கடைகளுக்கும் பரவியது. சம்பவ இடத்துக்கு … Read more

அவர் கணவரின் தோழியா, காதலியா… சந்தேகம் தீர்ப்பது எப்படி? #PennDiary105

எனக்குத் திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகின்றன. எங்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. என் கணவர் தொழில் செய்து வருகிறார். நான் ஹோம் மேக்கர். மூன்று வருடங்களுக்கு முன், என் கணவர் புதிய தொழில் ஒன்றை தொடங்குவதற்கு லோனுக்கு முயன்றார். ஆனால் அதில் பல தடைகள் மற்றும் சிக்கல்கள். இந்நிலையில்தான், வங்கித் துறையில் பணிபுரியும் பெண் ஒருவர், என் கணவரின் நண்பர் மூலமாக கணவருக்கு அறிமுகமானார். அவர் அந்த லோனை பெறுவதற்கு எல்லா வகையிலும் உதவி செய்தார். இறுதியில் … Read more

பாட்டியை ஓடும் காரில் துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுமி: இறுதியில் தெரியவந்த உண்மை

அமெரிக்காவில் ஓடும் காரின் பின் இருக்கையில் இருந்து 57 வயதுடைய பாட்டியை 6 வயது சிறுமி துப்பாக்கியால் சுட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி சூடு அமெரிக்காவின் புளோரிடாவில் 6 வயது சிறுமி தனது பாட்டியை ஓடும் காரின் பின் இருக்கையில் இருந்து துப்பாக்கியால் சுட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வடக்கு துறைமுக பொலிஸார் வழங்கிய ஊடக அறிக்கையில், சிறுமி தனது 57 வயது பாட்டியின் துப்பாக்கியை காரின் பின் இருக்கையில் உள்ள பாக்கெட்டில் … Read more

கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூடு: தமிழக மீனவர் உடல் மீண்டும் உடற்கூறாய்வு செய்ய ஒப்புதல்…

சேலம்: கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக கூறப்படும் தமிழக மீனவர்  உடலை மீண்டும் உடற்கூறாய்வு செய்ய அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியில் தமிழ்நாடு – கர்நாடக எல்லையான அடிபாலாறு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். அங்கு மீன் பிடிக்க தொடர்ச்சியாக கர்நாடக வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு அப்பகுதியில் மீன் பிடித்த தமிழக மீனவர் பழனி என்பவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கர்நாடக … Read more

மதுரை மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் காரில் இருந்து இறங்கி மக்களை சந்தித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு..!!

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் காரில் இருந்து இறங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மக்களை சந்தித்தார். தரிசனத்தை முடித்துவிட்டு புறப்படும்போது வெயிலில் காத்திருந்த மக்களை சந்தித்து வணக்கம் தெரிவித்தார். தரிசனத்துக்கு பின் தெற்கு ஆவணி மூல வீதியில் காத்திருந்த மக்களை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி பொதுமக்களை சந்தித்தார். காரில் இருந்து இறங்கி வந்து குடியரசுத் தலைவர் பேசியதால் பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

பங்குச் சந்தை விவகாரத்தில் மத்திய அரசு யோசனை நிராகரிப்பு!| The central governments idea on the stock market…rejection!

புதுடில்லி :பங்குச் சந்தையில் முறைகேடு நடக்காமல் தடுப்பதற்கான குழுவை அமைக்கும் விவகாரத்தில், மத்திய அரசின் யோசனையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இந்த விவகாரத்தில் இந்திய முதலீட்டாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால், வெளிப்படைத்தன்மை தேவை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொழில் அதிபர் அதானியின் நிறுவனங்கள் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக, ‘ஹிண்டன்பர்க்’ என்ற முதலீட்டு ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து, பங்குச் சந்தைகளில் முறைகேடு நடக்காமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் மனுக்கள் … Read more

`450 இந்தியர்களை பணிநீக்கம் செய்த கூகுள்'… டெக் நிறுவனங்களில் தொடரும் பணிநீக்கம்!

கோவிட் தொற்றின் சமயத்தில், அதிகப்படியான ஆட்களை வேலைக்கு எடுத்த தொழில்நுட்ப நிறுவனங்கள், மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியதும் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. Google Google Bard AI: அறிமுகம் செய்த முதல் நாளே செய்த பிழை; 100 பில்லியன்களை இழந்த கூகுள்! என்ன பிரச்னை? அமேசான், ட்விட்டர் என வரிசையாகப் பல டெக் ஜாம்பவான் நிறுவனங்கள் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது. இந்நிலையில், கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள இந்திய ஊழியர்களில், 450 … Read more

காதலியை கொன்று ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு..அதிர வைத்த கொடூர சம்பவத்தில் தந்தை உட்பட ஐவர் கைது

இந்திய தலைநகர் டெல்லியில் காதலியை கொலை செய்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த நபர் கைதான நிலையில், மேலும் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஃப்ரிட்ஜில் காதலியின் சடலம் டெல்லியின் மித்ரான் கிராமத்தில் வசிக்கும் சாஹில் கெலாட் என்ற நபர், தனது காதலி நிக்கியை கொலை செய்துவிட்டு ஃப்ரிட்ஜில் அடைத்து வைத்தார். மேலும் அவர் வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயம் செய்துள்ளார். அதன் பின்னர் கொலை சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார் சாஹிலை கைது செய்தனர். தந்தை … Read more