50 லிட்டர் டேங்கில் 57 லிட்டர் பெட்ரோல்; நீதிபதியிடம் வசமாக சிக்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்!
பெட்ரோல் பங்கில் அவ்வப்போது மோசடி நடப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் பெட்ரோலில் தண்ணீர் கலந்திருப்பதாகவும் புகார் எழுந்தது. தற்போது நீதிபதியிடமே இது போன்ற மோசடி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தன் காருக்கு பெட்ரோல் நிரப்பியிருக்கிறார். அப்போது டேங்க் புல் செய்யுமாறு தெரிவித்திருக்கிறார். ஊழியரும் பெட்ரோல் டேங்கை புல் செய்துவிட்டதாக பெட்ரோல் பில்லை கொடுத்திருக்கிறார். நீதிபதி, பில்லைப் பார்த்து … Read more