பில்கிஸ் பானோ வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகிய உச்ச நீதிமன்ற நீதிபதி; காரணம் என்ன?

குஜராத் மாநிலம், கோத்ரா கலவரத்தில் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவர் குடும்பத்தார் ஏழு பேரைக் கொலை செய்த வழக்கில், 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தண்டனைக் காலம் முடியும் முன்பே, குஜராத் அரசால் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள்! 11 பேரின் விடுதலைக்கு எதிராக பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அந்த … Read more

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் ‘மெட்ராஸ் ஐ’…!

சென்னை: சென்னையில்  ‘மெட்ராஸ் ஐ’ நோய் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விழியையும், கண் இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் ‘மெட்ராஸ் – ஐ’ எனக் கூறப்படுகிறது.  கண்நோய் எனப்படும் மெட்ராஸ் ஐ நோய் கடந்த  நவம்பர் மாதம் வேகமாக பரவியது. பின்னர், அது கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருவதாக  மருத்துவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். இந்த நோய் பாதிப்புகள் காற்று மூலமாகவும், … Read more

கிரிக்கெட் கடவுளின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதன் மூலம், டான் பிராட்மேனின் சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார். 30வது டெஸ்ட் சதம் சிட்னியில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 475 ஓட்டங்கள் குவித்துள்ளது. உஸ்மான் கவாஜா 195 ஓட்டங்களுடனும், மேட் ரென்ஷா 5 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். முன்னதாக இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் அரங்கில் … Read more

முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யாவுக்கு 2-ம் கட்ட அறுவை சிகிச்சை நிறைவு

சென்னை: முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யாவுக்கு 2-ம் கட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு பெற்றது. சென்னை அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி டான்யாவுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஹெலிகாப்டரில் சாலை பணிகளை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி| Union Minister Nitin Gadkari inspected the road works in a helicopter

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். … Read more

சென்னை: ரூ.3,500-க்காக நடந்த கொலை – ஆந்திராவிலிருந்தவரைக் காட்டிக் கொடுத்த செல்போன் சிக்னல்!

சென்னை, வியாசர்பாடி, மெகசின்புரம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (70). இவர், வீட்டில் இறந்துகிடப்பதாக கடந்த 29.12.2022-ம் தேதி வியாசர்பாடி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பன்னீர்செல்வத்தின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் பன்னீர்செல்வம், கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்டிருப்பதாக டாக்டர்கள் குறிப்பிட்டிருந்தனர். அதனடிப்படையில் வியாசர்பாடி போலீஸார், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் சம்பவம் நடந்தபோது … Read more

தரைத்தளம் முழுக்க சடலங்கள்: வெளிவரும் கொடூரமான காட்சிகள்

உக்ரைனின் கிழக்குப் பகுதிக்கு அருகில் குடியிருப்பு வளாகம் ஒன்றின் தரைத்தளம் முழுவதும் சடலங்களால் நிரம்பியுள்ள கொடூரமான காட்சிகள் சமீபத்தில் வெளியாகியுள்ளது. துணை ராணுவமான வாக்னர் குழு குறித்த காட்சியில் ரஷ்யாவின் தனியார் துணை ராணுவமான வாக்னர் குழுவின் முதன்மை அதிகாரி ஒருவர் தென்படுகிறார். தமது குழு உறுப்பினர்களின் சடலங்கள் குவிக்கப்பட்டுள்ளதை அவர் பார்வையிடுவதாகவே கூறப்படுகிறது. dailystar ரஷ்ய ஜனாதிபதி புடினின் தனிப்பட்ட துணை ராணுவம் என அறியப்படும் வாக்னர் குழு, உக்ரைனில் எந்த தாக்கத்தையும் உருவாக்காத நிலையில், … Read more

மகிழ்ச்சி: 2022ம் ஆண்டில் 1.25 லட்சம் இந்திய மாணாக்கர்களுக்கு விசா வழங்கியுள்ளது அமெரிக்கா…

டெல்லி:  கடந்த ஆண்டு (2022ம் ஆண்டு)  மட்டும்  1.25 லட்சம் இந்திய மாணாக்கர்களுக்கு விசா வழங்கி இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.  இது சாதனை யாக கருதப்படுகிறது. அமெரிக்காவில் படிப்பதற்கும், பணியாற்றுவதற்கும் இந்தியர்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. பலருக்கு இதுவே தங்களது லட்சியமாக உள்ளது. இதனால், ஆண்டுதோறும் பல லட்சம் பேர் அமெரிக்காவில் படிக்கவும், பணி நிமித்தமாகவும் செல்ல விரும்புகின்றனர். இதனால் விசா கிடைப்பதில் சிலருக்கு தாமதங்கள் ஏற்படுகிறது. இது தொடர்பாக இரு நாட்டு வெளியுறவுத்துறை … Read more

கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் நாளை ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை வெளியீடு

புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் நாளை ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விழாக் குழுவினர் அனுமதி கேட்டிருந்த நிலையில் அரசாணை வெளியாகியுள்ளது.

மதமாற்றத் தடைச் சட்டம்: "அனைத்து மத மாற்றங்களும் சட்ட விரோதமானது எனக் கூறமுடியாது" – உச்ச நீதிமன்றம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில், மத சுதந்திர சட்டம் 2021-ம் ஆண்டு, பிரிவு 10-ன் அடிப்படையில், “கலப்பு திருமணம் செய்துகொள்பவர்கள் 60 நாள்களுக்கு முன்பாக மதமாற்றத்துக்கான நோக்கத்தை மாவட்ட ஆட்சியரிடம் அறிவிக்க வேண்டும். அதன் பிறகே சட்டப்படி திருமணம் செய்து கொள்ள முடியும். இதை மீறுவோருக்கு ரூ.50,000 அபராதம், 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை” வழங்கப்படும் என மாநில அரசால் சட்டமியற்றப்பட்டிருக்கிறது. சிவராஜ் சிங் சௌஹான் இந்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் என … Read more