பில்கிஸ் பானோ வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகிய உச்ச நீதிமன்ற நீதிபதி; காரணம் என்ன?
குஜராத் மாநிலம், கோத்ரா கலவரத்தில் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவர் குடும்பத்தார் ஏழு பேரைக் கொலை செய்த வழக்கில், 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தண்டனைக் காலம் முடியும் முன்பே, குஜராத் அரசால் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள்! 11 பேரின் விடுதலைக்கு எதிராக பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அந்த … Read more