நீலகிரி: 7 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை; வடமாநில இளைஞர்கள் போக்சோவில் கைது!
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி தம்பதியின் 7 வயது மகள் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி அண்மையில், பள்ளி முடிந்து வீட்டுக்குத் தனியாக நடந்து சென்றிருக்கிறார். இதைப் பார்த்த வடமாநில இளைஞர்கள் இருவர், தவறான நோக்கத்துடன் சிறுமியைத் தூக்கிச் சென்று அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கின்றனர். பதறிய சிறுமி பயத்தில் அலறித் துடித்திருக்கிறார். சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம், பக்கத்தினர் திரண்டிருக்கின்றனர். மக்களைக் கண்டதும் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்கள். இது குறித்து, சிறுமியின் … Read more