பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பாரிய அளவில் நிதி திரட்டிய குவைத் மக்கள்!
நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியா மக்களுக்காக குவைத் 67 மில்லியன் டொலர்களை திரட்டியுள்ளது. பாரிய நிதி துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன. அந்த வகையில் குவைத் தற்போது பாரிய அளவில் நிதி திரட்டியுள்ளது. குவைத்தின் சமூக விவகார அமைச்சகம் தொடங்கிய நன்கொடை இயக்கத்தில், நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 1,29,000-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து 20 மில்லியன் குவைத் தினார்கள் நிதி திரட்டப்பட்டது. அமெரிக்க டொலர்கள் மதிப்பில் 67 மில்லியன் … Read more