பிரசார் பாரதியை தரம் உயர்த்த ரூ. 25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு| Upgrading Prasar Bharati Rs. 25 thousand crore fund allocation

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி கீழ் உள்ள துறைகளின் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு ரூ. 25 ஆயிரம் கோடி நிதிக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பின் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அணுராக் தாக்குர் கூறியது, மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான, ‘பிரசார் பாரதி … Read more

“பாலின மாற்று அறுவை சிகிச்சையின் சிக்கல்கள் சரிசெய்யப்படணும்” – அனுபவம் பகிரும் கிரேஸ் பானு

இந்திய சமூகத்தில் ஆண் – பெண் என்ற இரு பாலினத்தவர்களில் சமூக அங்கீகாரத்தில் ஆண்களின் கையே ஓங்கியிருக்கிறது. பெண்களின் உரிமைகள் பல இன்றுவரை பெரும்பாலும் கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில், திருநர் சமூகத்தின் நிலை இன்னும் மோசமாகப் பின்தங்கியிருக்கிறது. அவர்களும் இயற்கையின் அங்கம் என்பதை சமூகம் பெரும்பாலும் புரிந்துகொள்வதில்லை. ஓர் ஆண் திருநங்கையான பின், அவரால் ஆண் உடலிலேயே தொடர முடியாது. அதேபோல் ஒரு பெண் திருநம்பியான பின்னர், தன் உடலையும் அவர் ஆணாக மாற்ற விரும்புவார். இப்படி, மனதால், … Read more

அஜித்தின் ‘துணிவு’ ஜனவரி 11 வெளியாகிறது…

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியுள்ள ‘துணிவு’ ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 பொங்கல் பண்டிகைக்கு ‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ ஆகிய இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. விஜய் நடித்த வாரிசு படம் ஜனவரி 12 ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. பொங்கலுக்கு இன்னும் ஒருவாரமே இருக்கும் நிலையில் துணிவு படத்தின் … Read more

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. வம்சி இயக்கியுள்ள வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு: “நல்ல மனநிலையில் இருக்கிறேன் அதைப்பற்றிக் கேட்காதீர்கள்!" – மம்தா

கடந்த சில நாள்களுக்கு முன்பு, மேற்கு வங்கத்தில் ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரியை இணைக்கும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். மோடியின் தாயார் இறந்த காரணத்தால், கடைசி நேரத்தில் காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். இதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவும் கலந்துகொண்டார். மே.வ – வந்தே பாரத் ரயிலை காணொளிக் காட்சி மூலம் மோடி தொடங்கிவைத்தார் இந்த நிலையில் மோடி தொடங்கி வைத்த இந்த … Read more

10 ஆயிரம் கோடி நஷ்டஈடு வேண்டும்! போலி குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்த கூலித் தொழிலாளி

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் போலி குற்றச்சாட்டினால் சிறை தண்டனை அனுபவித்ததற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என கூலித் தொழிலாளி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். போலி குற்றச்சாட்டு மத்திய பிரதேசம் ரத்லமில் உள்ள பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர் காந்தீலால்(35). இவர் மீது கடந்த 2018ஆம் ஆண்டு பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து அவர் மீது கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. புகாரில் கூறப்பட்ட இன்னொரு … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பேசியது என்ன?

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பேசியது என்ன? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து பல முறை அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அமைச்சரவையில் இதுவரை இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்று  தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் வரும் … Read more

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான 10 நிமிடத்தில் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை..!!

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான 10 நிமிடத்தில் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் மாலை 5 மணிக்கு வெளியானது.

காஷ்மீரில் 1800 சி.ஆர்.பி.எப். வீரர்கள் குவிப்பு| 1800 CRPF in Kashmir Accumulation of players

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்குள்ளான மாவட்டங்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 1800 வீரர்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில வாரங்களாக காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி, ஆகிய மாவட்டங்களில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்த தாக்குதல்களில் நமது வீரர்கள் மட்டுமின்றி அப்பாவி மக்கள் குழந்தைகள் பலியாகியுள்ளனர். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. இந்நிலையில் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள … Read more