நம்பிக்கை விருதுகள் 2022: "சமூகநீதி, சமத்துவத்துக்கு எதிரானவர்கள் அதிகாரத்தில் இருக்கக்கூடாது!"- திருமாவளவன்
திருநங்கை மர்லிமா முரளிதரனுக்கு விருது! திருநங்கை மர்லிமா முரளிதரன், திருச்சி சிவா மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவிடமிருந்து டாப் 10 மனிதர்களுக்கான நம்பிக்கை விருதைப் பெற்றார் திருநங்கை மர்லிமா முரளிதரன். “ஆண் மற்றும் பெண் குழந்தைகளைப் பெற்றோர்கள் அவர்கள் விருப்பத்தில் வளரவிடுகிறார்கள். ஆனால், திருநர்களை அவர்கள் விருப்பத்திற்கு வாழ வைப்பதை அவமானம் என நினைக்கிறார்கள்!” – திருநங்கை மர்லிமா முரளிதரன். கௌரவிக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா! ஆதவ் அர்ஜுனா “ஒரு இடத்துலகூட ரெக்கமெண்டேஷன்ல என் கையெழுத்து பட்டது இல்ல!” … Read more