5-வது நாளாக மீன்பிடிக்கச் செல்லாத மீனவர்கள்; சமாதானக் கூட்டத்தில் கண்ணாடியை உடைத்த சார் ஆட்சியர்!
தூத்துக்குடி, விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 240 விசைப்படகுகள் கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் படகுகளில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். இந்த நிலையில், மீன்பிடித் தொழிலில் வரும் லாபம் மற்றும் நட்டத்தில் உரிமையாளர்களுக்கு 61 சதவிகிதம், தொழிலாளர்களுக்கு 39 சதவிகிதம் என்ற அடிப்படையில் பங்கு பணம் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. இதில், கூடுதலாக வட்ட தொகை என்ற பெயரில் உரிமையாளர்கள் ஒவ்வொரு படகிலும் 10 சதவிகிதம் முதல் 14 … Read more