காங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டியல் இந்த மாதம் வெளியாகும்; சித்தராமையா பேட்டி

பெங்களூரு: கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா விஜயநகரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- காங்கிரஸ் வேட்பாளர்கள் கர்நாடகத்தில் காங்கிரசுக்கு ஆதரவான அலை வீசுகிறது. மேலும் எங்கள் கட்சி பலமாக உள்ளது. அதனால் தான் அதிகம் பேர், டிக்கெட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் இந்த மாதம் வெளியிடப்படும். ஜனார்த்தனரெட்டி புதிய கட்சியை தொடங்கியுள்ளார். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் கட்சிகளை ஏற்பது குறித்து மக்கள் … Read more

பெரம்பலூர் அருகே சென்னையிலிருந்து கொடைக்கானல் சென்ற கார் இருசக்கர வாகனம், வேன் மீது மோதி விபத்து

பெரம்பலூர்: பெரம்பலூர் துறைமங்கலத்தில் சென்னையிலிருந்து கொடைக்கானல் சென்ற கார் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியதில் நிலை தடுமாறி கார் சென்டர் மிடியனை தாண்டி எதிர்திசையில் வந்த வேன் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மற்றும் காரில் வந்த ஒருவர் என இரண்டு பேர் இறந்தனர் வேன் சாலையில் கவிழ்ந்து பெண்களுக்கு காயம் ஏற்பட்டது.

குடும்ப தலைவர் ஒப்புதலுடன் ஆதாரில் முகவரி மாற்றலாம்| Address can be changed in Aadhaar with the approval of the family head

புதுடில்லி, :குடும்ப தலைவரின் ஒப்புதலுடன், சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் ஆதாரில் உள்ள முகவரியை, தாங்களாகவே மாற்றிக் கொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் மத்திய அரசின் தனித்துவ அடையாள எண் வழங்கும் ஆணையம், குடிமக்களுக்கான ஆதார் விபரங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குடிமக்கள், தங்கள் குடும்பத்தினரின் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை தாங்களாகவே மாற்றிக் கொள்வதற்கு அல்லது திருத்தம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தின் தலைவர் ஒப்புதல் … Read more

பணி நியமன முறைகேடுகள் குறித்து உயர்மட்ட விசாரணை; காங்கிரஸ் வலியுறுத்தல்

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்ட தொழில் அதிபர் பிரதீப் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர். சமூக வலைத்தள ஒப்பந்தம் தொடர்பாக அவரை அரவிந்த் லிம்பாவளி எம்.எல்.ஏ. ஏமாற்றியதாக சொல்லப்படுகிறது. இதில் இன்னும் அதிகளவில் பேரம் நடந்திருக்கும். இதுகுறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும். ஆனால் அரவிந்த் லிம்பாவளியிடம் போலீசார் இன்னும் விசாரணையை தொடங்கவே இல்லை. கர்நாடக மின்சார கழக பணி நியமன தேர்வு முறைகேடு தொடர்பான … Read more

மெஸ்ஸியின் பெயரை நெற்றியில் பச்சை குத்திய ரசிகர்., இப்போது வருத்தத்துடன் வெளியிட்ட பதிவு

அர்ஜென்டினாவின் தற்போதைய சூப்பர் ஹீரோ லியோனல் மெஸ்ஸியின் பெயரை நெற்றியில் பச்சை குத்திய ரசிகர், இப்போது அதற்காக மிகவும் வருந்துவதாக வீடியோ வெளியிட்டுள்ளார். 2022 FIFA உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவின் வரலாற்று வெற்றியால் உற்சாகமடைந்த லியோனல் மெஸ்ஸியின் ரசிகர்கள் கால்பந்து ஜாம்பவான்களுக்கு அர்ப்பணம் செய்வதற்காக அவரது உருவத்தையும் பெயரையும் தங்கள் உடலில் பொறித்து வருகின்றனர். அத்தகைய ரசிகர்களில் ஒருவரான கொலம்பியா நாட்டைச் சேர்ந்த சமூக வலைதள பிரபலம் மற்றும் மெஸ்ஸியின் தீவிர ரசிகரான மைக் ஜாம்ப்ஸ் (Mike … Read more

புதுடில்லியில் தமிழ்நாடு இல்லம் கட்ட தடையில்லா சான்றுகளுக்கு ஒப்புதல்| Approval of no-holds barred certificates for construction of Tamil Nadu House in New Delhi

புதுடில்லியில் உள்ள பழைய தமிழ்நாடு இல்லத்தை இடித்துவிட்டு, அதிநவீன வசதிகளுடன் புதிய இல்லம் கட்டுவதற்கான தடையில்லா சான்றுகள், மத்திய, மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்டுஉள்ளன. புதுடில்லி கவுல்டியா சாலையில், பழைய தமிழ்நாடு இல்லம் உள்ளது. இது கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், இதை இடித்துவிட்டு, அதிநவீன வசதிகளுடன் புதிய இல்லம் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே புதுடில்லிக்கு வந்தபோது, இந்த பழைய கட்டடத்தை பார்வையிட்டு சென்ற நிலையில், நேற்று தமிழக பொதுப்பணித்துறை … Read more

500 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சி; 2 பேர் கைது

மங்களூரு: வாகன சோதனை கர்நாடக மாநிலம் மங்களூரு நகர் கத்ரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உமேஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நந்தூர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக 2 பேர் ஸ்கூட்டரில் வந்தனர். அவர்களை நிறுத்துமாறு போலீசார் கையசைத்தனர். போலீசாரை பார்த்ததும், அவர்கள் வேகமாக சென்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பின்தொடர்ந்து விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக … Read more

Daily Horoscope | Today Rasi Palan | January – 04 | புதன்கிழமை | இன்றைய ராசிபலன் | 04.01.23

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

கடைசி ஓவரில் மிரட்டிவிட்ட இந்தியா! 2 ஓட்டங்களில் திரில் வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்தியாவின் தொடக்கம் தொடக்க வீரர் இஷான் கிஷன் முதல் ஓவரில் 1 சிக்சர், 2 பவுண்டரி விளாசி 16 ஓட்டங்கள் சேர்த்தார். அறிமுக போட்டியில் களமிறங்கிய சுப்மான் கில் 7 ஓட்டங்களிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகமார் யாதவ் 7 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதே போன்று சஞ்சு சாம்சன் 5 ஓட்டங்களில் ஆட்டழிந்தார். இதனால் இந்திய அணி 46 … Read more

விதிகளை மீறியதாக நடிகர் கிஷோர் குமாரின் டுவிட்டர் கணக்கு திடீர் முடக்கம்

பெங்களூரு: கன்னடத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் கிஷோர் குமார். இவர் தமிழில் ‘வெண்ணிலா கபடி குழு’, ‘ஆடுகளம்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு (2022) வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற காந்தாரா திரைப்படத்திலும் வனத்துறை அதிகாரி வேடத்தில் கிஷோர் குமார் நடித்து இருந்தார். சமூக பிரச்சினைகளை துணிவாக பேசும் கிஷோர் குமார், சமூக பிரச்சினைகள் பற்றி டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டு வந்தார். காந்தாரா திரைப்படத்தை விமர்சிப்பவர்கள் ரத்தம் கக்கி மரணம் அடைவார்கள் என்றும் அவர் … Read more