5-வது நாளாக மீன்பிடிக்கச் செல்லாத மீனவர்கள்; சமாதானக் கூட்டத்தில் கண்ணாடியை உடைத்த சார் ஆட்சியர்!

தூத்துக்குடி, விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 240  விசைப்படகுகள் கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் படகுகளில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். இந்த நிலையில், மீன்பிடித் தொழிலில் வரும் லாபம் மற்றும் நட்டத்தில் உரிமையாளர்களுக்கு 61 சதவிகிதம், தொழிலாளர்களுக்கு 39 சதவிகிதம் என்ற அடிப்படையில் பங்கு பணம் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. இதில், கூடுதலாக வட்ட தொகை என்ற பெயரில் உரிமையாளர்கள் ஒவ்வொரு படகிலும் 10 சதவிகிதம் முதல் 14 … Read more

சூரியனில் மிகப்பெரிய மாற்றம்! விஞ்ஞானிகள் திகைப்பு

விஞ்ஞானிகள் திகைத்துப்போகும் அளவிற்கு சூரியனில் மிகப்பெரிய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. சூரியன் எப்போதும் வானியலாளர்களை கவர்ந்துள்ளது. இப்போது ஒரு புதிய விடயம் விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சூரியனின் ஒரு பெரிய பகுதி அதன் மேற்பரப்பில் இருந்து உடைந்து அதன் வட துருவத்தைச் சுற்றி ஒரு சூறாவளி போன்ற சுழற்சியை உருவாக்கியது. இது எப்படி நிகழ்ந்தது என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய முயன்றாலும், அதன் வீடியோ விண்வெளி சமூகத்தை திகைக்க வைத்துள்ளது. இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு நாசாவின் ஜேம்ஸ் … Read more

238 வாக்குச்சாவடிகள்: ஈரோடு கிழக்கு தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டி!

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என மாவட்ட தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார். இந்த  இடைத்தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை பதிவு செய்ய  238 வாக்குசாவடிகளும்,  1,404 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்டு,  இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அங்கு ஜனவரி … Read more

ஒரே வாரத்தில் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக Yahoo நிறுவனம் அதிரடி அறிவிப்பு

லண்டன்: ஒரே வாரத்தில் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக Yahoo நிறுவனம் அதிரடி அறிவித்துள்ளது. இது இந்நிறுவனத்தின் மொத்தபணியாளர்களில் 12% எனக் கூறப்படுகிறது.

`17.74 கிலோ தங்கம் சிக்கியது இப்படிதான்!' – கடல்வழி கடத்தலின் `பரபர' பின்னணி பகிரும் அதிகாரிகள்

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை வழியாக தமிழகத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தப்படவிருப்பதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கடந்த 6-ம் தேதி ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி நள்ளிரவு தனுஷ்கோடியிலிருந்து படகு ஒன்று அதிவேகமாக மண்டபம் கடற்கரை நோக்கி வருவதை, ரேடார் மூலம் கண்டறிந்திருக்கின்றனர் இந்தியக் கடற்படையினர். உடனே அதிவேகமாகச் செல்லக்கூடிய சிறிய வகை படகு மூலம் ரேடார் சிக்னலை பின் தொடர்ந்து சென்றிருக்கின்றனர். அப்போது, அதிவேக … Read more

கொரோனாவால் பெற்றோரை இறந்த அனைவருக்கும் வேலை – வட்டியில்லா கடன், ரூ.500க்கு கேஸ்! ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு…

சென்னை: கொரோனாவால் பெற்றோர் இறந்த அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும், ரூ.500க்கு கேஸ், குடும்ப காப்பீடு ரூ.25லட்சமாக உயர்வு, விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன், விவாயிகளுக்கு 200யூனிட் இலவச மின்சாரம் உள்பட ஏராளமான அறிவிப்புகளை  ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது. அங்கு  இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இந்தநிலையில், இன்று மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த … Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் 5 நாட்கள் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் 5 நாட்கள் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். பிப்.15,16,17,24,25 ஆகிய தினங்களில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பழனிசாமி தேர்தல் பரப்புரை சுற்று பயணம் மேற்கொள்கிறார். ஈரோடு கிழக்கில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பழனிசாமி பரப்புரை செய்கிறார்.

உலகிலேயே வேகமாக வளரும் நாடு இந்தியா: நிர்மலா சீதாராமன்| India is the fastest growing country in the world: Nirmala Sitharaman

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: உலகிலேயே அதிவேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மூலதன செலவு அதிகரிக்கப்படுகிறது. அதிவேகமாக பொருளாதார வளரும் நாடுகளில் பட்டியலில் வரும் ஆண்டும் இந்தியா முதலிடத்தை தக்க வைக்கும். வளர்ச்சிக்கான தேவை, பொருளாதார ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் வடிவமைக்கபட்டுள்ளது. பொருளாதார நிலைத்தன்மையை … Read more

`கோவிஷீல்ட் தடுப்பூசி மிக மோசமானது; கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்’ – பிரிட்டன் மருத்துவர் பகீர்

கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. வேகமாக பரவிய கொரோனா தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி கண்டறியப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. இந்தியாவில் பெரும்பாலும் கோவிஷீல்ட் தடுப்பூசியே பொதுமக்களுக்கு அதிகம் செலுத்தப்பட்டது. கொரோனா தடுப்பூசி (மாதிரி படம்) “10 கோடி கொரோனா தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டன!” – கோவிஷீல்ட் சிஇஓ அதிர்ச்சி தகவல் கொரோனா தடுப்பூசி தற்போது இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்குப் போடப்பட்டுவிட்டது. கொரோனாவும் இந்தியாவில் குறையத் தொடங்கியது, மக்கள் கொரோனவை மறந்து இயல்புக்குத் … Read more

சசிகலா, டி.டி.வி, ஓ.பி.எஸ். நன்றி கெட்டவர்கள் – தர்மஅடி வாங்கும் தமிழ்நாடு காவல்துறை! ஜெயக்குமார் கடும் விமர்சனம்…

ஈரோடு: தலைமைச் செயலத்தில் தேர்தல் ஆணையரை சந்தித்துவிட்டு திரும்பிய ஜெயக்குமார், சசிகலா, டி.டி.வி , ஓ.பி.எஸ். நன்றி கெட்டவர்கள் என்று விமர்சித்ததுடன், டிடிவி கூறியதுபோல,  இரட்டை இல்லை சின்னத்திற்கு மவுசு குறையவில்லை, என கூறியவர், தமிழ்நாடு அரசு காவல்துறை, பொது மக்களிடம் தர்ம அடி வாங்கும் காவல் துறையாக  உள்ளது என்றும் விமர்சித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நேரில் சந்தித்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற … Read more