தெருநாய் கடித்து உயிரிழந்த சிறுவன்; தெருநாய் தாக்கும்பட்சத்தில், செய்ய வேண்டியவை என்னென்ன?
ஹைதராபாத் அம்பர்பெட் பகுதியில் பிரதீப் என்ற 5 வயது சிறுவனின் தந்தை, செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். சிறுவன் தனியாக நடந்து வந்தபோது தெரு நாய்கள் அவனைச் சுற்றிவளைத்து உடலெங்கும் கடித்துக் குதறியுள்ளன. தடுமாறி கீழே விழுந்த சிறுவன், ஒவ்வொரு முறை எழும்போதும் மீண்டும் மீண்டும் 3 தெருநாய்கள் தாக்கி உள்ளன. பதைபதைக்க வைக்கும் இந்தக் காட்சிகள் சிசிடிவி-யில் பதிவாகி உள்ளன. ஹைதராபாத்தில் சிறுவனை தாக்கும் நாய்கள் தெரு நாய்கள் தொல்லை: 85 வயதில் நாய் போலக் … Read more