பாகிஸ்தானின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் மீது நடந்த துப்பாக்கிச் சூடு., தொடரும் அச்சுறுத்தல்கள்
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். திருநங்கை அதிர்ஷ்ட வசமாக உயிர்த் தப்பியுள்ளார். மர்வியா மாலிக் மீது துப்பாக்கிச் சூடு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மர்வியா மாலிக் (26) இவருக்குத் தான் ஒரு செய்தி தொகுப்பாளர் ஆக வேண்டுமென்ற கனவிருந்திருக்கிறது. ஆனால் அவர் திருநங்கைகளுக்கு ஆதரவாகத் தொலைக்காட்சிகளில் பேசுவதாகக் கூறி அவரை சிலர் மிரட்டி வந்துள்ளனர். இந்த நிலையில் அவரை சிலர் மர்மமான முறையில் துப்பாக்கி … Read more