இடைத்தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்தால், ஆளுங்கட்சி அராஜகத்தால் தான் ஜெயித்தது என, நீங்களும் சொல்லக் கூடாது!| Speech, interview, report
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: ‘இடைத்தேர்தலில், அ.தி.மு.க., நிற்கிறது. எனவே நாங்கள் நிற்கிறோம்’ என, தி.மு.க., களத்திற்கு வர வேண்டியது தானே. வராததற்கு காரணம், தோல்வி அடைந்தால், ‘காங்கிரஸ் தான் தோற்றது’ எனக் கூறி தப்பித்து விடலாம் என்பதால் தான். அதே மாதிரி, இடைத்தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்தால், ‘ஆளுங்கட்சி அராஜகத்தால் தான் ஜெயித்தது’ என, நீங்களும் சொல்லக் கூடாது! காங்கிரசைச் சேர்ந்த, முன்னாள்மத்திய அமைச்சர் சிதம்பரம்பேச்சு: உக்ரைன் போர் மூலம், கச்சா எண்ணெய் விலை உயர்வால், … Read more