பாகிஸ்தானின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் மீது நடந்த துப்பாக்கிச் சூடு., தொடரும் அச்சுறுத்தல்கள்

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். திருநங்கை அதிர்ஷ்ட வசமாக உயிர்த் தப்பியுள்ளார். மர்வியா மாலிக் மீது துப்பாக்கிச் சூடு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மர்வியா மாலிக் (26) இவருக்குத் தான் ஒரு செய்தி தொகுப்பாளர் ஆக வேண்டுமென்ற கனவிருந்திருக்கிறது. ஆனால் அவர் திருநங்கைகளுக்கு ஆதரவாகத் தொலைக்காட்சிகளில் பேசுவதாகக் கூறி அவரை சிலர் மிரட்டி வந்துள்ளனர். இந்த நிலையில் அவரை சிலர் மர்மமான முறையில் துப்பாக்கி … Read more

மகளிர் டி20 உலகக்கோப்பை ஃபைனல்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 157 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி

கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் ரன்களை ஆஸ்திரேலிய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக பெத் மூனி 53 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து அசத்தினார்.  

விவாகரத்துக்கு காரணமாகிறதா செக்ஸ்? |காமத்துக்கு மரியாதை – S3 E30

“சமீப காலமாக விவாகரத்துகள் பெருகி விட்டன. அதற்கு காரணம் செக்ஸ் பிர்ச்னைகள்தான் என பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கருத்தில் உண்மை எந்தளவுக்கு இருக்கிறது தெரியுமா” என்ற கேள்வியுடன்,  பேச ஆரம்பித்தார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி. “விவாகரத்து அதிகரித்திருப்பது உண்மைதான். அதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. அந்தக் காலத்தில் அபூர்வமாக எங்கோ சிலர் பிரிந்து வாழ்ந்து வந்தார்கள் என்றாலும்,  விவாகரத்து என்கிற வார்த்தையே கெட்ட வார்த்தையாகத்தான் அப்போதைய சமூகத்தில் பார்க்கப்பட்டது. இப்போது நிலைமை அப்படியில்லை. பொருந்தாத திருமண பந்தத்தில் இருந்து கொண்டு, … Read more

தூத்துக்குடியில் ஆவின் பால் விநியோகம் நிறுத்தப்பட்டதாக புகார்: 2 அமைச்சர்கள் ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஆவின் பால் விநியோகம் நிறுத்தப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து 2 அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அமைச்சர்கள் நாசர், கீதா ஜீவன் ஆகியோர் தூத்துக்குடி ஆவின் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்

குஜராத்தில் நில நடுக்கம் : ரிக்டரில் 4.3 ஆக பதிவு| Earthquake in Gujarat: 4.3 on the Richter scale

ஆமதாபாத்: குஜராத்தின் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் இன்று(பிப்.,26) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆமதாபாத்: குஜராத்தின் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் இன்று(பிப்.,26) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; நாளை காலை 7 மணிக்குத் தொடங்குகிறது வாக்குப்பதிவு!

நாளை காலை 7 மணிக்குத் தொடங்குகிறது வாக்குப்பதிவு! ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா அண்மையில் காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். ஜனவரி 31-ம் தேதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, கடந்த 7-ம் தேதி நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்து, 77 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு, பட்டியல் வெளியானது. கடந்த ஒருமாத காலமாக அரசியல் கட்சியினர் அனல் பறக்கப் … Read more

மாலை மாற்றியதும் மணப்பெண் காலில் விழுந்த வெளிநாட்டு மணமகன்! கிண்டல் செய்த தமிழ் நடிகர்..வைரல் வீடியோ

இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டினரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. வெளிநாட்டினரின் திருமணம் வெளிநாட்டைச் சேர்ந்த ஆண்-பெண் ஜோடி இந்திய பாரம்பரியப்படி திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் மாலை மாற்றிக் கொண்ட பின்னர், மணமகள் கணவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். உடனே மணமகனும் சற்றும் யோசிக்காமல் மணமகளின் காலில் விழுந்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் சிரித்தனர். இந்த தெளிவு உங்களை எங்கேயோ கொண்டு செல்லும் 🤓🤓 pic.twitter.com/nmWyMn69KA — Sathish (@actorsathish) … Read more

மகளிர் டி20 உலகக்கோப்பை ஃபைனல்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு!

கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற  ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டவுன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் மெக் லேனிங் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

புதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி வருகை ரத்து| Vice Presidents visit to Puducherry cancelled

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலையில் வரும் 28ம் தேதி நடைபெற உள்ள 29வது பட்டமளிப்பு விழாவில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்று, 31,857 மணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதன்முதலாக வருவதால் அவரது வருகைக்கான ஏற்பாடுகளை செய்வதில் புதுவை அரசு தீவிரம் காட்டியது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு நடத்தினர். இந்நிலையில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக பிரச்சினைகள் காரணமாக … Read more

கொள்ளிடம் குபேரபுரீஸ்வரர் ஆலயம்: உமா மகேஸ்வரர் – சிவ பார்வதி திருக்கல்யாண விழா!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே வெற்றி விநாயகர் ஆலய வளாகம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் குபேரபுரீஸ்வரர் கோயில்கொண்டருள்கிறார். இங்கு ஆண்டுதோறும் சிவபார்வதி திருமண வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று முன் தினம் இரவு உமா மகேஸ்வரர் – சிவ பார்வதி திருக்கல்யாண விழா விமர்சியாக நடைபெற்றது. சிவ பார்வதி திருக்கல்யாண விழா விழாவை முன்னிட்டு வெற்றி விநாயகர், குபேரபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றன. திருக்கல்யாண … Read more