லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி லாட்டரி விற்பனை நிலையம் தொடங்கினார்!
கேரள லாட்டரியில் 25 கோடி ரூபாய் ஓணம் பம்பர் பரிசாக வென்ற அனூப் என்ற நபரை யாரும் மறந்திருக்க வாய்ப்பு இல்லை. திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூபுக்கு கேரள அரசு சார்பில் கடந்த செப்டம்பர் 18-ம் தேதி நடந்த திருவோணம் பம்பர் லாட்டரி குலுக்கலில் முதல் பரிசான 25 கோடி ரூபாய் பரிசு கிடைத்தது. தனது மகன் சேமித்து வைத்த உண்டியலை உடைத்து அந்த பணத்தில் 500 ரூபாய்க்கு லாட்டரி சீட்டு வாங்கியதாகவும். … Read more