திருப்பூர்: காப்பகத்தில் தங்கிப் படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை – பாதிரியார் கைது
திருப்பூர் புறநகர்ப் பகுதியில் தனியார் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பள்ளி மாணவ, மாணவிகள் 10 பேர் தங்கியிருந்து அருகில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த காப்பகத்தின் கண்காணிப்பாளராக பாதிரியார் ஆண்ட்ரூஸ் என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டுத் தேர்வு விடுமுறையையொட்டி மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர். அப்போது வீட்டுக்குச் சென்ற 14 வயதான மாணவி ஒருவர், தனது பெற்றோரிடம் பாதிரியார் ஆண்ட்ரூஸ் தனக்கு பாலியல் தொல்லை … Read more