நீர்க்கடவுளுக்கு கோவில்! விஷப்பாம்புகள் பாதுகாக்கும் இரகசியம் என்ன?

இந்தியா இந்து மத கோவில்கள் நிறைந்த பூமி ஒவ்வொரு தெருக்களிலும் கூட கோவில் இருக்கிறது என சொன்னால் அது மிகை அல்ல. அந்த அளவிற்கு கோவில்களால் நிறைந்த பூமி. ஆனால் இந்தியாவை விட இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவில் பாலி பகுதியில் உள்ள ஒரு இந்து கோவில் தனிச்சிறப்பு பெற்றது. இந்தோனேஷியாவின் கடற்கரை பகதியில் கடலுக்கு நடுவே உள்ள பாறையில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் தான் தன்னாலாட். கடலில் மண் அரிப்பு ஏற்பட்டதால் இந்த பாறைகள் நடு கடலுக்குள் … Read more

லேத் ஒர்க்ஷாப் காவலாளி சிலம்பண்ணன் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

திருப்பூர்: குன்னத்தூர் அருகே லேத் ஒர்க்ஷாப் காவலாளி சிலம்பண்ணன் கொலை வழக்கில் நாகையைச் சேர்ந்த இளைஞர் பிரசாந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து அகதிகளாக நுழைந்த ஐந்து பேர்; குற்றப் பின்னணியை விசாரிக்கும் போலீஸ்

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த ஆண்டு ஏராளமானோர் தமிழ்நாட்டில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். குறிப்பாக, ராமேஸ்வரம் கடற்கரை வழியாக அதிகமானோர் தமிழ்நாட்டுக்குள் வந்தனர். இலங்கை கடற்படை போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு, இலங்கையிலிருந்து இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு, கள்ளப்படகு மூலம் தப்பிச் செல்லும் மக்களைப் பிடித்து எச்சரித்து திருப்பியனுப்பிவருகின்றனர். இதனால் கடந்த இரண்டு மாதங்களாக இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு அகதிகள் வராமல் இருந்தனர். இந்தச் சூழலில், மீண்டும் இன்று காலை ஐந்து பேர் … Read more

20 போட்டிகளில் 15 கோல்கள்! நட்சத்திர வீரர் இழுக்க போட்டியிட்ட கிளப்கள்..அவர் கொடுத்த ட்விஸ்ட்

இங்கிலாந்து கேப்டன் ஹரி கேனை தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்ய மான்செஸ்டர் யுனைடெட், பாயர்ன் முனிச் அணிகள் போட்டியிடும் நிலையில், தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. முடிவுக்கு வரும் ஒப்பந்தம் டோட்டன்ஹாம் கிளப் அணிக்காக விளையாடி வரும் ஹாரி கேன், PL-யின் இந்த சீசனில் 15 கோல்கள் அடித்துள்ளார். அவரது அணி புள்ளிப் பட்டியலில் முன்னேற தடுமாறினாலும், ஹரியின் ஆட்டம் முன்னணி அணிகளை கவர்ந்துள்ளது. இதனால் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் பாயர்ன் முனிச் ஹரி கேனை ஒப்பந்தம் … Read more

கஞ்சா விற்பனைக்கு உடந்தை: கோவை காவல் உதவி ஆய்வாளர் கைது…

கோவை: கோயமுத்தூரில் சமீப காலமகா கஞ்சா விற்பனை, கஞ்சா சாக்லெட் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,  கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக,  காவல்துறையைச் சேர்ந்த சப்இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு காவல்துறை கஞ்சா உள்பட போதைப்பொருட்களை ஒழிப்பதாக கூறிகொண்டு வரும் நிலையில், மற்றொருபுறம் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் ஆளுங்கட்சி தரப்பே இதுபோன்றை செயல்களில் ஈடுபடுவதால், காவல்துறையினரால் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. கடந்த வாரம் கூட கோவையில் … Read more

இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை: சிவகங்கையில் டி.டி.வி. தினகரன் பேட்டி

 சிவகங்கை: இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை என சிவகங்கையில் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி அமைவதற்கு வாய்ப்பே இல்லை எனவும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து ஜன.27-ல் அறிவிக்கப்படும் எனவும் டி.டி.வி.தினகரன் பேட்டியளித்துள்ளார்.

பாகிஸ்தான் இளம் பெண் பெங்களூருவில் கைது| 19-year-old Pakistani girl arrested in Bengaluru

பெங்களூரு: சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த 19 வயது பாகிஸ்தான் இளம் பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகி்ன்றனர். பெங்களூருவின் ஜூனாசந்த்ரா என்ற பகுதியில் 19 வயது இளம் பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதும் கடந்தாண்டு இந்திய -நேபாள எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவியதும், பீஹாரில் வேறு பெயரில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.அவரிடமிருந்து போலி ஆதார் அட்டையை பறிமுதல் … Read more

அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரே ஒரு மாணவனுக்காக 12 கி.மீ. தூரத்திலிருந்து வரும் ஆசிரியர்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமங்களில், குறிப்பாக ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஆரம்பப்பள்ளிகளில் 20-க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான பள்ளிகளில் இது போன்று 20 மாணவர்களுக்கும் குறைவான மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களை 3 கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கும் வேறு பள்ளிகளில் சேர்த்துவிட மாநிலக் கல்வித்துறை திட்டமிட்டது. ஆனால் காட்டுக்குள் மாணவர்களால் நடந்து செல்ல முடியாது என்பதால் அதிகமான பள்ளிகள் இன்னும் செயல்பாட்டில் இருக்கின்றன. இம்மாநிலத்தில் உள்ள வாஷிம் மாவட்டத்தில் உள்ள … Read more

உடைந்த 30 எலும்புகளும் வலுவடையும்! மீண்டு வருவேன்..விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் வெளியிட்ட பதிவு

படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னர், விரைவில் குணமடைவேன் என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். பனிப்புயல் விபத்து அவெஞ்சர்ஸ் படத்தின் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற நடிகராக உயர்ந்தவர் ஜெர்மி ரென்னர். இவரது கார் சில நாட்களுக்கு முன்பு பனிப்புயலில் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது ரசிகர்கள் ஜெர்மி விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். @John … Read more

அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா, கே.சி.பழனிசாமி வழக்கு! எதிர்த்த எடப்பாடி மனு தள்ளுபடி

சென்னை:  அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா, முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட  எடப்பாடி பழனிச்சாமி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் அதிமுக பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக … Read more