24. 01.23 | Daily Horoscope | Today Rasi Palan | January – 24 | செவ்வாய்க்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

பாஜக இருக்கும் பக்கம் நான் இருப்பேன்; பாஜக எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்: ஏ.சி. சண்முகம்

சென்னை: பாஜக இருக்கும் பக்கம் நான் இருப்பேன்;  பாஜக எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என ஏ.சி. சண்முகம் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பு தற்போது நேரில் சந்தித்து ஆதரவு கோரிய நிலையில், பாஜக பக்கம்தான் இருப்பேன் என ஏ.சி.சண்முகம் பேட்டியளித்துள்ளார்.

சாதனை படைத்த குழந்தைகளுக்கு ராஷ்ட்ரீய பால புரஸ்கர் விருது| Rashtriya Bala Puraskar award for outstanding children

புதுடில்லி பல்வேறு துறைகளில் சாதனை படைத்த, 11 குழந்தைகளுக்கு, ‘ராஷ்ட்ரீய பால புரஸ்கர்’ விருதுகளை, ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வழங்கினார். கலை, கலாசாரம், துணிச்சல், புதுமையான கண்டுபிடிப்பு, சமூக சேவை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்த, 5 – 18 வயது குழந்தைகளுக்கு, பிரதம மந்திரியின் ராஷ்ட்ரீய பால புரஸ்கர் விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. இந்தாண்டிற்கான விருது பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனை படைத்த, 11 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகைகளில் … Read more

ஈரோடு இடைத்தேர்தல்: “அண்ணாமலை களமிறங்கி ஜெயித்துக் காண்பிக்கட்டும்!"- மாணிக்கம் தாகூர் எம்.பி சவால்

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி வரி வழங்குவதில் தமிழகத்தில், விருதுநகர் மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய மாவட்டத்துக்கு மத்திய அரசு இதுவரை பட்ஜெட்டில் எந்தவித பயன்தரத்தக்க அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. எனவே வருகின்ற நிதிநிலை அறிக்கையில் விருதுநகர் மாவட்டம் முன்னேறவிழையும் மாவட்டம் என்பதற்கான பெயரோடு மட்டுமல்லாமல் உண்மையான வளர்ச்சிக்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மாணிக்கம் தாகூர் எம்.பி ஈரோடு … Read more

பிரித்தானியாவில் கொள்ளை மற்றும் கொலை வழக்கில் பெண் கைது: விசாரணை தீவிரம்

பிரித்தானியாவில் ஸ்ட்ராட்ஃபோர்ட் சாலையில் 60 வயதுடைய நபர் விழுந்து கிடந்து பிறகு உயிரிழந்த நிலையில், பெண் ஒருவர் கொள்ளை மற்றும் கொலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பிரித்தானியாவின் ஸ்ட்ரோடில் ஸ்ட்ராட்ஃபோர்ட் சாலையில்(Stratford Road) உள்ள டெஸ்கோ சூப்பர் ஸ்டோர் கார் பார்க்கிங்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 60 வயதுடைய நபர் விழுந்து கிடந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். பாதிக்கப்பட்டவரின் மொபிலிட்டி ஸ்கூட்டரைக் கொள்ளையடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட பிறகு, அவர் மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து … Read more

திருவெறும்பூர் அருகே தொழிலதிபர் நேதாஜி என்பவர் வீட்டில் 150 சவரன் கொள்ளை: டிஐஜி தகவல்

சென்னை: திருவெறும்பூர் அருகே தொழிலதிபர் நேதாஜி என்பவர் வீட்டில் 150 சவரன் மற்றும்  ரூ.5லட்சம் கொள்ளை போனதாக டிஐஜி தகவல் தெரிவித்துள்ளார். கொள்ளையர்களை பிடிப்பதற்காக 3 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என டிஐஜி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி: குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை! – துணைநிலை ஆளுநர், முதல்வர் தொடங்கி வைத்தனர்

புதுச்சேரியில் 21 வயதுக்குமேல் 55 வயதுக்குள் இருக்கும், அரசின் எந்தவிதமான உதவித்தொகையும் பெறாத, வறுமைகோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்படும் என்று 2022-23 பட்ஜெட் உரையில் அறிவித்திருந்தார் முதல்வர் ரங்கசாமி. அந்தத் திட்டத்தின் தொடக்கவிழா இன்று நடந்தது. திட்டத்தை தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, “பெண்கள் கையில் இருக்கும் தொகை குடும்பத்துக்கு உதவியாக இருக்கும். பிரதமர் அலுவலக நிதி ஆய்வு அறிக்கையில், நாட்டிலேயே வாழ்வாதாரம், சுகாதாரம், குடிநீர் வசதி ஆகியவற்றில் புதுச்சேரிதான் … Read more

கே.எல் ராகுல்-அதியா ஷெட்டி திருமணம்! வைரல் புகைப்படங்கள்

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுலுக்கும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டிக்கும் இன்று மகாராஷ்டிராவின் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற்றது. கே.எல் ராகுல்-அதியா ஷெட்டி திருமணம் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே. எல் ராகுலுக்கும், பாலிவுட் நடிகை அதியா ஷெட்டிக்கும் இடையே ஜனவரி 23ம் திகதியான இன்று மகாராஷ்டிராவின் கண்டாலாவில் உள்ள பிரபல நடிகர் சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இருவரும் … Read more

எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்: ஓபிஎஸ்

சென்னை: சென்னை எழும்பூர் அசோகா ஹோட்டலில் ஓபிஎஸ் அணி சார்பில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளரிடம் ஓபிஎஸ் பேசுகையில்: எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாக தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அளித்துவிட்டார். ஆகவே ஒருங்கிணைப்பாளராக நான் மட்டும் இருக்கிறேன். ஆகவே இரட்டை இலை சின்னம் கோரி என்னால் மட்டுமே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க முடியும். விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை அறிவிப்பேன். அதே நேரத்தில் பாஜக போட்டியிட விருப்பம் … Read more

"பி.வி.சிந்துவிற்காக சென்னை தயிர்சாதம்; சாய்னாவுக்கு இத்தாலி பாஸ்தா" -சுவாரஸ்யம் பகிரும் செஃப்

இந்திய பேட்மிண்டன் அசோசியேசன் ஜனவரி 17 முதல் 22 வரை டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் உள்ள கேடி ஜாதவ் இன்டோர் ஹாலில் ‘2023 இந்திய ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன்’ தொடரை நடத்தியது. இந்தியா, தாய்லாந்து, கனடா, மலேசியா, இந்தோனேசியா, கொரியா, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இத்தொடரில் கலந்துகொண்டனர். போட்டியில் வென்றவர்கள் இந்நிலையில் இந்தத் தொடரில் பங்குபெற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர்களுக்குத் தேவையான உணவைத் தயார் … Read more