அதிமுக ஆட்சியை விட்டு செல்லும்போது கஜானாவை காலி செய்ததுடன் கடனையும் விட்டு சென்றது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஈரோடு: இளங்கோவனை தேர்தெடுத்தால் ஈரோடு கிழக்கு தொகுதியில் பல நல்ல திட்டங்களை கொண்டு வருவார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி பரப்புரையில் தெரிவித்துள்ளார். ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் மக்களோடு மக்களாக இருந்து திமுக செயல்பட்டது என்று அவர் தெரிவித்தார். அதிமுக ஆட்சியை விட்டு செல்லும்போது கஜானாவை காலி செய்ததுடன் கடனையும் விட்டு சென்றதாக  முதலமைச்சர் கூறினார்.

ஆன்லைன் காதலனுக்காக நாடுகள் கடந்து இந்தியா வந்த பாகிஸ்தான் பதின்பருவ பெண்; பெற்றோரிடம் ஒப்படைப்பு!

பாகிஸ்தானில் தெற்கு சிந்து மாகாணத்தின் ஹைதராபாத் நகரத்தில் உள்ள ஷாஹி பஜாரில் வியாபாரம் செய்து வருபவர் சோஹைல் ஜீவானி. இவரின் மகள் இக்ரா ஜீவானி (வயது 16) கல்லூரியில் படித்து வந்தார். இக்ரா ஜீவானி ஆன்லைனில் ‘லுாடோ’ என்ற விளையாட்டை விரும்பி விளையாடிவந்தார். இந்த விளையாட்டு மூலம் இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முலாயம் சிங் (வயது 26), என்ற இளைஞருடன் நெருங்கிப் பழகி வந்தார். இன்ஸ்டா காதல் `ஒரு தேங்காய், ஒரு ரூபாய் போதும்!’ … Read more

90 கோடிக்கு திருமண உடை அணிந்த முகேஷ் அம்பானியின் மகள்! அப்படி அந்த லெஹங்காவில் என்ன ஸ்பெஷல்?

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி தனது திருமணத்தில் 90 கோடி ரூபாய் மதிப்பிலான லெஹங்கா அணிந்திருந்தார், அது ஏன் ஸ்பெஷல் தெரியுமா? இஷா அம்பானியின் ஆடம்பர திருமண உடை முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது பால்ய தோழியான ராதிகா மெர்ச்சண்டை மணக்கத் தயாராகி வரும் நிலையில், அவரது மகள் இஷா அம்பானியின் சில ஆடம்பரமான தோற்றங்களை, குறிப்பாக அவரது ஆடம்பரமான திருமண உடையை பற்றிய சுவாரசியமான தகவலை மக்கள் கவனிக்க தவறுவதில்லை. … Read more

மார்ச் 1, 3 தேதிகளில் மதுரை வழியாக செல்லும் சென்னை ரெயில்கள் ரத்து! 

சென்னை: மார்ச் 1, 3 தேதிகளில் மதுரை வழியாக செல்லும் சென்னை ரெயில்கள் முழுவதுமாக ரத்து ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதுகுறித்து தெற்குரெயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- மதுரை-திருப்பரங்குன்றம்-திருமங்கலம் ரெயில் வழித்தடத்தில் இரட்டை வழிப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மார்ச் 1 முதல் பல்வேறு தேதிகளில் முக்கிய ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரெயில் (வண்டி எண்: 12605), … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது: வெளியூர் நபர்கள் வெளியேற உத்தரவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது. வெளியூர் நபர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்தாக கூறப்பட்ட நிலையில் மேலும் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டது.

“என் ஆலோசனையை ஏற்றால் பாஜக-வை 100 இடங்களுக்குள் கட்டுப்படுத்தலாம்" – காங்கிரஸுக்கு நிதிஷ் அறிவுரை!

2014, 2019 எனத் தொடர்ந்து இரண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றுக் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் பா.ஜ.க-வை, 2024-ல் எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள், பலமான கூட்டணி அமைக்க செயல்பட்டுவருகின்றன. பா.ஜ.க – காங்கிரஸ் அந்த வரிசையில், கடந்த ஆண்டு பீகாரில் பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, ஆர்.ஜே.டி, காங்கிரஸுடன் சேர்ந்து கூட்டணி (மகாபந்தன்)ஆட்சியமைத்த நிதிஷ் குமார், 2024-ல் பா.ஜ.க-வை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கப்போவதாக, பா.ஜ.க-வுக்கு எதிரான பல அரசியல் … Read more

ஒரே மருத்துவமனையில் பிள்ளை பெற்றெடுத்த இரு பிரித்தானிய தாய்மார்கள் மரணம்: வெளிச்சத்துக்கு வந்த பகீர் சம்பவம்

பிரித்தானியாவில் ஒரே மருத்துவமனையில் ஒரே மகப்பேறு மருத்துவரால் பிள்ளை பெற்றெடுத்த இரு தாய்மார்கள் 6 வார இடைவெளியில் மரணமடைந்த சம்பவத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிசேரியன் முறைப்படி மகப்பேறு குறித்த தாய்மார்கள் இருவரும் தோல் வியாதியால் திடீரென்று பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். மட்டுமின்றி, இருவருமே சிசேரியன் முறைப்படி பிள்ளை பெற்றெடுத்துள்ளனர். 29 வயதான கிம் சாம்ப்சன் என்பவர் தமது மகனை பெற்றெடுத்த பின்னர் தீவிரமான தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கென்ட்டின் மார்கேட்டில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையிலேயே இவருக்கு மகப்பேறு … Read more

வேலூர் ‘முள்ளு’ கத்தரி, ராமநாதபுரம் ‘முண்டு’ மிளகாய்-க்கு புவிசார் குறியீடு… 45 பொருட்களுக்கு GI Tag பெற்றது தமிழ்நாடு

வேலூர் ‘முள்ளு’ கத்தரி, ராமநாதபுரம் ‘முண்டு’ மிளகாய் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் தமிழ் நாட்டைச் சேர்ந்த 45 பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. எலவம்பாடி முள்ளு கத்தரிக்காய் அல்லது வேலூர் தண்டு கத்தரி என்று அழைக்கப்படும் ஊதா, பிங்க் மற்றும் பச்சை நிறம் கலந்த கத்தரிக்காய் வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நூறாண்டுகளுக்கும் மேலாக சாகுபடி செய்யப்படுவது தமிழ்நாடு அரசு நில விவர பதிவேட்டின் மூலம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அரசு வழக்கறிஞர் பி. … Read more

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தாயாரை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பிரபலமான 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தமிழ்நாடு ஆன்ரோடு விலை

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பிரசத்தி பெற்ற ஏதெர் 450X Gen 3, பஜாஜ் சேட்டக், டிவிஎஸ் ஐக்யூப், ஓலா S1 மற்றும் ஹீரோ வீடா வி1 ஆகியவற்றின் தமிழ்நாடு ஆன்ரோடு விலையை அறிந்து கொள்ளலாம். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வீடா தவிர மற்ற தொகுக்கப்பட்டுள்ள ஸ்கூட்டர்கள் அனைத்தும் தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. Table of Contents தமிழ்நாடு மின் வாகனக் கொள்கை 2023 Ather 450X Gen3 … Read more