அதிகரிக்கும் சைபர் கிரைம் மோசடிகள்: லிங்கை தொட்டால் பணம் அபேஸ்| Cybercrime Scams on the Rise: Money Abes for Clicking Link
புதுச்சேரி: புதுச்சேரியில் புதுப்புது விதங்களில் அதிகரித்து வரும் சைபர் க்ரைம் மோசடிகளில் இருந்து பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.உலகையே உள்ளங்கையில் கொண்டு வரும் மொபைல் தொழில்நுட்பம், நமக்கு பல வகையில் பயனாக அமைந்தாலும், சில நேரம் இழப்புகளை ஏற்படுத்துகிறது. கடந்த காலங்களில் வங்கி பரிவர்த்தனைகள் கடினமாகவும், கால விரயத்தையும் ஏற்படுத்தியது.தற்போது இன்டர்நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங் வந்த பின், ஒரு நொடியில் அடுத்தவர் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தும் வசதி வந்து விட்டது. புதுச்சேரியில் 50 சதவீத்திற்கும் அதிகமான … Read more