இந்தியாவில் தயாரான உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து இன்று அறிமுகம்

புதுடெல்லி, இந்தியாவில் 3 ஆண்டுகளுக்கும் கூடுதலாக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசியானது முதல் மற்றும் 2-வது தவணைகளாக செலுத்தப்படுவதுடன், பூஸ்டர் தடுப்பூசியாகவும் போட வலியுறுத்தப்படுகிறது. இதனால், நோய் எதிர்ப்பு ஆற்றல் மக்களுக்கு அதிகரிக்கும். ஒருவரிடம் இருந்து மற்றொரு நபருக்கு தொற்று பரவுவது தடுக்கப்படும். இந்நிலையில், நாசி வழியே கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்கான முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இதன்படி, … Read more

பிரித்தானிய மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு எதிர்ப்பு! குடியரசு குழுவின் செயல்..பரபரப்பு குற்றச்சாட்டு

பிரித்தானியாவில் குடியரசு பிரச்சாரக் குழு, மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குடியரசு என்ற பிரச்சாரக் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. முடிசூட்டு விழா மே மாதம் 6ஆம் திகதி மன்னர் சார்லஸிற்கு முடிசூட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான வேலைகள் பிரித்தானியாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் குடியரசு என்ற பிரச்சாரக் குழு ஒன்று, மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. தங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக அந்த குழுவைச் … Read more

தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உள்பட 26 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு… முழு பட்டியல்!

டெல்லி: மத்தியஅரசு 2023ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்து உள்ளது. அதன்படி,  தமிழ்நாட்டைச் சேர்ந்த  இருவர் உள்பட 26  பல்துறை சார்ந்தவர்களுக்கு  பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள்  அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு  26 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் பத்ம ஸ்ரீ விருதை பெறுகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் சமூகப்பணிக்காக (விலங்குகள் நலன்) பத்ம ஸ்ரீ … Read more

சிறப்பு காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருது: முதல் பரிசு பெறுகிறது திருப்பூர் வடக்கு காவல் நிலையம்

சென்னை: சிறப்பு காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருது – முதல் பரிசு திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு வழங்கப்படுகிறது. சிறந்த காவல் நிலையத்துக்கான 2-வது பரிசு திருச்சி கோட்டை காவல் நிலையம் பெறுகிறது. 3-வது பரிசு திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் பெறுகிறது.

மின்னணு பொருளாதாரத்தை டிஜிட்டல் கரன்சி வலுப்படுத்தும்: ரிசர்வ் வங்கி உறுதி

சண்டிகார், பஞ்சாப் மாநில தலைநகர் சண்டிகாரில், ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்த டிஜிட்டல் கரன்சி தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. அதில், ரிசர்வ் வங்கி செயல் இயக்குனர் அஜய்குமார் சவுத்ரி பேசியதாவது:- ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு டிஜிட்டல் கரன்சியை மொத்த பயன்பாட்டுக்கும், சில்லரை பயன்பாட்டுக்கும் தனித்தனியாக சோதனை முறையில் அறிமுகப்படுத்தியது. பணத்தின் பரிணாமத்தில் இது ஒரு மைல்கல். சோதனை முறை முடிந்து, டிஜிட்டல் கரன்சியை படிப்படியாக அறிமுகப்படுத்த உள்ளோம். தற்போது, 115 நாடுகள் டிஜிட்டல் கரன்சி … Read more

கோவில் நிதியியிலிருந்து அறநிலையத்துறை செலவுகளை செலவழிக்க முடியாது! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:  கோவில்களை பராமரித்து வரும், தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை, தனது செலவுகளை கோவில் நிதியியிலிருந்து செலவழிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்களை கையகப்படுத்தி உள்ள தமிழ்நாடு அரசு அதில் கிடைக்கும் வருமானங்களைக்கொண்டு கோவில்களை முறையாக பராமரிக்காமல், மற்ற பணிகளுக்காக செலவிட்டு வருகிறது.  பல கோவில்களில் அடிப்படை வசதிகள் கூட சரிசெய்யப்படுவது இல்லை. இது பக்தர்களிடையே கடும் அதிருப்தியையும்,  கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, ரமேஷ் என்பவர்  … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,751,339 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.51 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,751,339 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 673,951,935 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 645,945,723 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 43,803 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ் உள்பட 13 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட 1,268 தீர்ப்புகள் இன்று வெளியீடு

புதுடெல்லி, தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்து இருந்தார். மேலும் அதற்கான குழுவையும் அவர் நியமித்தார். இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்த வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, தலைமை நீதிபதி பேசுகையில், ‘எலக்ட்ரானிக்ஸ் சுப்ரீம் கோர்ட்டு ரிப்போர்ட் (இ.எஸ்.சி.ஆர்.) திட்டத்தின் கீழ் சுப்ரீம் கோர்ட்டின் 34 ஆயிரம் தீர்ப்புகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளன. அவற்றில் இந்தியில் 1,091 தீர்ப்புகளும், ஒடியாவில் 21, மராத்தியில் … Read more