டிபாசிட்டை அ.தி.மு.க., தக்கவைத்து கொண்டதே பெரிய வெற்றி தான் என்பதை இவர் ஏத்துக்க மாட்டாரா?| Speech, interview, report
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: ஈரோடு இடைத்தேர்தல் முடிவு, அ.தி.மு.க., தொண்டர்கள் ஒவ்வொருவரையும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது. பல காரணங்களால் பொது மக்கள், தி.மு.க., அரசின் மீது மிகுந்த அதிருப்தியில் இருந்தனர். இதை சாதகமாக பயன்படுத்தி வெற்றி பெறாமல், வரலாறு காணாத படுதோல்வியை அ.தி.மு.க., அடைந்துள்ளது. கட்சிக்காக உழைத்தவர்களை உதறித் தள்ளியது; பணத்தால் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முனைந்தது போன்ற நம்பிக்கை துரோகங்கள் தான் இதற்கு காரணம். ஆளுங்கட்சியின் பண, படைபலத்துக்கு முன்னாடி, ‘டிபாசிட்’டை அ.தி.மு.க., தக்கவைத்து … Read more