சென்னை அருகே குற்றவழக்குகளில் தொடர்புடைய முருகன் என்பவர் வெட்டிக் கொலை

சென்னை: சென்னை அருகே துரைப்பாக்கத்தில் குற்றவழக்குகளில் தொடர்புடைய முருகன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அப்பகுதிகளின் சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி துரைப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வெளி மாநில தொழிலாளர் விவகாரம் வதந்தி பரப்பியவருக்கு முன் ஜாமின்| Bail before the person who spread the rumor about the issue of foreign workers

புதுடில்லி, தமிழகத்தில் வெளி மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூகவலைதளத்தில் வதந்தி பரப்பிய வழக்கறிஞருக்கு வரும், 20ம் தேதி வரை முன் ஜாமின் அளித்து புதுடில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் பணியாற்றும் பீஹார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில், ‘வீடியோ’க்கள் பரவியது. இதனால் தமிழகத்தில் பதற்றம் ஏற்பட்டது. வெளி மாநில தொழிலாளர்கள் அச்சமடைந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். சமூக வலைதளத்தில் பொய் தகவலை பரப்பியவர்கள் மீது தமிழக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கறிஞர் பிரசாந்த் … Read more

இந்தியாவில் மகளிர் தினத்தை முன்னிட்டு சடுதியாக தங்க விலை குறைவு!

 தங்கவில்லை குறையுமா?குறையாதா?என்று பலர் எதிர்பார்ப்போடு காத்திருந்த வேளையில் சுங்க வரி அதிகரிப்பினால் தங்க மற்றும் வெள்ளி விலையில் திடீர் அதிகரிப்பு இருந்தது.  இந்நிலையில் பிப்ரவரி மாதம் அதிகமாக இருந்த தங்க மற்றும் வெள்ளிவிலை பிப்ரவரி இறுதியில் ரூ.5201 ஆக இருந்தது.  பின் மீண்டும் அதிகரித்தது.ஆனால் இன்று மறுபடியும் விலையில் சற்று குறைவு ஒன்று ஏற்பட்டுள்ளது. இன்று 24 கரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5527 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,216 ஆகவும் … Read more

அதிமுக பாஜகவுடனான கூட்டணியை முறிக்க வேண்டும்! திருமாவளவன்

சென்னை: அதிமுக பாஜகவுடனான கூட்டணியை முறிக்க வேண்டும் பாஜகவால் எந்த பயனும் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார். அதிமுக பாஜக இடையே முட்டல் மோதல் தொடங்கி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இரு கட்சிகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. மோதலின் உச்சக்கட்டமாக, பாஜகவின் தொழில்நுட்பபிரிவைச்சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அதிமுக பக்கம் சாய்ந்து வருகின்றனர். குறிப்பாக பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடி நிர்மல் குமார் உள்பட தொடர்ந்து பலர் … Read more

அண்ணாமலையின் செயல்பாட்டுக்கு அதிமுகவின் சான்றிதழ் தேவையில்லை: அமர்பிரசாத் ரெட்டி கண்டனம்

சென்னை: அண்ணாமலையின் செயல்பாட்டுக்கு அதிமுகவின் சான்றிதழ் தேவையில்லை என அமர்பிரசாத் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். தலைவர் தேர்வு எப்படி என்பது முக்கியமல்ல; எப்படி செயல்படுகிறார்கள் என்பதே முக்கியம் என்று அதிமுகவுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. அதிமுகவினர் கண்டத்திற்கு அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான ரெட்டியின் பதிலடியால் இரு கட்சிகளின் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மாசி மகத் திருவிழா: கல்யாண மரகதீஸ்வரர் கோயிலில் சுவாமி பல்லக்குத் திருவீதியுலா!

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள முன்னூர் மோளப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மரகதவள்ளி, கல்யாண மரகதீஸ்வரர் மற்றும் உத்தண்ட வேலாயுதசாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மாதாமாதம் அமாவாசை, கிருத்திகை, பௌர்ணமி ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். மேலும், ஆண்டுதோறும் மாசிமகத் திருவீதிஉலா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டும் மாசிமகத் திருவீதி உலா நடந்தது. கடந்த 5-ம் தேதி இரவு 8 மணிக்கு மோளப்பாளையத்திலிருந்து கொடுமுடி காவிரி ஆற்றுக்குச் … Read more

அமெரிக்கா தனது போக்கை மாற்றாவிட்டால் சீனாவுடனான மோதலை தவிர்க்க முடியாது!சீன அமைச்சர் எச்சரிக்கை

அமெரிக்கா தனது போக்கை மாற்றாத வரை அமெரிக்காவும்,சீனாவும் தவிர்க்க முடியாத மோதலை சந்திக்க வேண்டி வருமென பெய்ஜிங்கின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். அமெரிக்காவிற்கு எச்சரிக்கை அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையேயான உறவு எப்போதும் எதிரும், புதிருமாகவே இருந்து வருகிறது. ஆனால் கடந்த சில வருடங்களாக அமெரிக்கா சீனாவின் மீது வெளிப்படையாக ஆதிக்கம் செய்ய நினைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. @nbcnews அமெரிக்க இந்த போக்கை மாற்றாதவரை அமெரிக்கா, சீனாவிற்கும் இடையேயான மோதலை கட்டாயமாகத் தவிர்க்க முடியாதென … Read more

மாற்று மதம் குறித்து அவதூறு: பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை

சென்னை: இஸ்லாமியர்கள் பற்றி அவதூறு பரப்பிய வழக்கில் பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சமூக அமைதியை குலைக்கும் விதத்தில் பேசிய விவகாரத்தில், பாஜக பிரமுகர் கல்யாண ராமன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில், 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த 2021ம் அண்டு இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக சமூக … Read more