ம.பி: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி; புல்டோசர் ஆக்ஷன் எடுத்த பெண் காவலர்கள்! – நடந்தது என்ன?
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் புல்டோசர் கலாசாரம் அதிகரித்துள்ளது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை புல்டோசர் பாபா என்றுதான் அழைக்கின்றனர். எந்த ஒரு குற்றத்தில் ஈடுபட்டாலும் சந்தப்பட்ட நபரின் வீடு அல்லது இடங்களில் சட்டவிரோதமாக இருக்கும் கட்டமைப்புகளை புல்டோசரைக்கொண்டு உடனடியாக இடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த கலாசாரம் இப்போது அருகில் உள்ள மத்திய பிரதேசத்திற்கும் பரவியிருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் தமோஹ் என்ற இடத்தை சேர்ந்தவர் கெளஷல் கிஷோர். கிஷோரும் அவரின் நண்பர்கள் நான்கு பேரும் சேர்ந்து அங்குள்ள … Read more