ராகுல் காந்தியின் யாத்திரை வாக்கு திருட்டுக்கானது அல்ல; அது… அமித்ஷா பரபரப்பு பேச்சு
பாட்னா, பீகார் சட்டசபை தேர்தல் வருகிற அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், ரோத்தாஸ் நகருக்கு வருகை தந்துள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொரு முறையும் பொய்யான கதைகளை பரப்பி வருகின்றனர். ராகுல் காந்தி யாத்திரை ஒன்றை மேற்கொண்டார். அது வாக்கு திருட்டுக்கானது அல்ல. நல்ல கல்வி, … Read more