ஒசூர்: பசுஞ்சோலையாகும் பயனற்ற நிலங்கள்… ‘மியாவாக்கி’ காடுகள் உருவாக்கம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட, ஒசூர் மாநகராட்சி பகுதிகளில் எண்ணற்ற தொழிற்சாலைகள் உள்ளன. நாட்டின் ‘ஐடி ஹப்’ பெங்களூரு என்றால், தமிழகத்தின் ‘இன்டஸ்ரியல் ஹப்’ ஒசூர் எனலாம். அந்த அளவுக்கு ஒசூரில், 1,700 -க்கும் மேற்பட்ட பெரும் தொழிற்சாலைகள் உள்ளன; இரண்டு சிப்காட்‘பேஸ்’களில் மட்டுமே, 364 பெருநிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில், ஒசூரில் தொழில்மையமாக்கல் காரணமாக, எண்ணற்ற மரங்கள் அழிக்கப்பட்டு, பறவைகள் வாழிடம் இழந்ததுடன், சூழல் மாசடைந்துள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, ஒசூர் மாநகராட்சியினர் கடந்த, இரண்டு … Read more

12 ஆண்டுகளுக்கு முன் மாயமான மகன்: பிரித்தானியப் பெண்ணுக்கு நடந்துள்ள கிறிஸ்துமஸ் அற்புதம்…

12 ஆண்டுகளுக்கு முன் மாயமான தனது மகன் பிரான்சில் இருப்பதாக கிடைத்த செய்தியால் மகிழ்ச்சியில் பூரித்துப்போயிருக்கிறார் ஒரு பிரித்தானியத் தாய். மாயமான பிரித்தானியர்  ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் வாழ்ந்துவந்த நிக்கோலஸ் (Nicholas) என்னும் பிரித்தானியர், 2000ங்களில் தனது வேலை போனதையடுத்து திடீரென மாயமாகியிருக்கிறார். மகனைக் காணாமல் தவித்துப்போன அவரது தாய் ஜாய்ஸ் (Joyce Curtis) பொலிசாரிடம் புகாரளித்திருந்த நிலையில், பொலிசார் அவரைத் தீவிரமாக தேடிவந்தார்கள். 2010ஆம் ஆண்டு நிக்கோலஸ் பிரான்ஸ் நாட்டிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைக்க, … Read more

மதுரை விமான நிலைய விரிவாகத்திற்கான இடத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை! மத்தியஅமைச்சர் குற்றச்சாட்டு

டெல்லி: மதுரை விமான நிலைய விரிவாகத்திற்கு தேவையான இடத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை என மத்தியஅமைச்சர்  குற்றம் சாட்டி உள்ளார். டெல்லியில்   இருந்து விமானம் மூலம் மதுரை வந்த மத்திய விமான போக்குவரத்து துறைஇணை அமைச்சர் வி கே சிங் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே மத்திய  சுங்க இலாகா மையம் சேவை செயல்பட்டு வருகிறது. அதனால் மதுரை சர்வதேச … Read more

புதுச்சேரியில் பொது இடங்கள், திரையரங்குகளில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயம்

புதுச்சேரி: புதுச்சேரியில் பொது இடங்கள், திரையரங்குகளில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா பரவல் எதிரொலியாக புதுச்சேரி அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

இனி கேஸ் சிலிண்டர் தேவையில்லை… வருகிறது சோலார் அடுப்பு!

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் எல்பிஜி சிலிண்டரின் தேவையும் பயன்பாடும் அதிகரித்து வரும் நிலையில் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மானியம் இல்லாத எல்பிஜி சிலிண்டர்களின் விலை ₹ 1,068.50 ஆக உள்ளது. Surya Nutan சோலார் அடுப்பு அறிமுகம் கண்ணாடிக்கு பதில் சோலார் பேனல்… மின்சார வாரியத்துக்கே மின்சாரம் விற்பனை! தொடர்ந்து அதிகரிக்கும் கேஸ் சிலிண்டர்களின் விலையால் மக்கள் இண்டக்ஷன் பயன்படுத்தத் தொடங்கினர்.. இப்போது மின்சாரக கட்டணமும் அதிகரித்து வரும் நிலையில் என்ன செய்வது … Read more

இன்னொரு பெருந்தொற்று… அமெரிக்கா மூடிமறைக்கும் ரகசியம்: புத்தாண்டு கணிப்புகளை வெளியிட்ட வாழும் நாஸ்ட்ராடாமஸ்

கொரோனா பெருந்தொற்று மற்றும் கத்தார் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வெற்றியாளர் ஆகியவற்றை துல்லியமாக கணித்துள்ள பிரேசில் நாட்டின் வாழும் நாஸ்ட்ராடாமஸ் என்ற அதோஸ் சலோமி புத்தாண்டு கணிப்புகளை வெளியிட்டுள்ளார். அதோஸ் சலோமி உக்ரைன் மீதான படையெடுப்பு, பிரித்தானிய ராணியாரின் மரணம், கத்தார் கால்பந்து இறுதிப் போட்டியில் வெல்லும் நாடு உள்ளிட்ட பலவற்றை துல்லியமாக கணித்தவர் பிரேசில் நாட்டினரான அதோஸ் சலோமி. Credit: Felipe Assis இவர் தற்போது பிறக்கவிருக்கும் புத்தாண்டு தொடர்பில் முக்கிய மூன்று கணிப்புகளை … Read more

நிலம் விவகாரத்தில் திமுகவினர் மிரட்டல் எதிரொலி: வேலூர் அருகே விவசாயி தற்கொலை

வேலூர் : வேலூர் அருகே நிலம் விவகாரத்தில் திமுகவினர் கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டல் விடுத்த நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில்,   திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. வேலூர் மாவட்டம்  பொன்னை அருகே உள்ள பெரிய போடிநத்தம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி நாகேஷ் (50). இவரது நிலத்தின் அருகே கிருஷ்ணன் என்பவரது … Read more

தமிழ்நாடு காவல்துறை சார்பில் மோப்ப நாய்களுக்கு சிறப்பு பயிற்சி!

நாமக்கல்: தமிழ்நாடு காவல்துறை சார்பில் மோப்ப நாய்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் 6 மாதம் பயிற்சி முடித்த நிலா, டயானா, ஸ்டெபி என்ற 3 மோப்ப நாய்கள் நாமக்கல் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது. நிலா, டயானா ஆகிய 2 நாய்கள் வெடிகுண்டை கண்டறிவும், ஸ்டெபி என்ற நாய் குற்றவாளிகளை கண்டறியவும் பயிற்றுவிக்கப்பட்டது.

தமிழகத்தில் மாற்றம் நிகழும்: பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பேச்சு| Change will happen in Tamil Nadu: National BJP President Natta speech

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மேட்டுப்பாளையம்: லோக்சபா தேர்தல் மட்டுமின்றி தமிழக சட்டசபை தேர்தலிலும் மாற்றம் நிகழும் என தேசிய பா.ஜ., தலைவர் நட்டா கூறினார். மேட்டுப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தேசிய பா.ஜ., தலைவர் ஜெ.பி நட்டா கலந்து கொண்டு பேசியவதாவது:லோக்சபா தேர்தல் மட்டுமின்றி தமிழக சட்டசபை தேர்தலிலும் மாற்றம் நிகழும். நம்பிக்கையான முன்னேற்றத்தை பார்த்து கொண்டே இருக்கின்றோம். யாரும் பட்டினியாக இருக்க கூடாது என்பதற்காக ”அன்னை யோஜனா” திட்டத்தை கொண்டு வந்தோம். இவ்வாறு அவர் … Read more