நாகைக்கு கிழக்கே 480 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது

சென்னை: நாகைக்கு  கிழக்கே 480 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

திருமாலுக்கு துளசி சமர்ப்பணம் சிறப்பானது! ஏன் தெரியுமா?

திருமாலுக்கு உரிய மாதம் மார்கழி. அதுபோல தெய்விகத் தன்மை நிறைந்தது துளசி. இது திருமகளின் அம்சமாகும். இல்லங்களில் தெய்வ கடாக்ஷம் நிறைந்திருக்க வேண்டும் என்பதற்காகவே முற்றங்களில் துளசி மாடம் வைத்து வழிபாடு செய்வது நமது பாரம்பர்ய வழக்கமாக உள்ளது. திருமாலின் திருமார்பில் நீங்காது இடம் பெற்றிருக்கின்ற பேறு துளசிக்கு உண்டு. மஹா விஷ்ணுவுக்குப் பிடித்தமான பத்ரம் ஆகையால்  ‘விஷ்ணுப்ரியா’ என்பது துளசிக்கு உண்டான பெயர். நமது பாரதத்தில் துளசியை தெய்வமாக வணங்குதல் மரபு. மிகுந்த கூர் உணர்வு … Read more

எனது வங்கிக்கணக்கில் இவ்வளவு பணமா! கத்தார் உலகக் கோப்பை கால்பந்து ரசிகருக்கு அடித்த அதிர்ஷ்டம்

சமீபத்தில் முடிவடைந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை தொடர்ந்து ரசித்து வந்த இரண்டு கால்பந்து ரசிகர்களுக்கு துபாய் Mahzooz டிராவில் பெரிய பரிசு விழுந்துள்ளது. ஆசியர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம் பாகிஸ்தானை சேர்ந்தவர் முஷ்ரப் (28). அபுதாபியில் வசிக்கும் இவர் எமிரேட் விமான நிலையத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார். முஷ்ரப்புக்கு Mahzooz டிராவில் Dh100,000 (இலங்கை மதிப்பில் ரூ. 99,63,291.20) விழுந்துள்ளது. அவர் கூறுகையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்! இது பெரிய பணம், என் சேமிப்புக்கு செல்லும் இந்த … Read more

நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் தற்காலிக ஊழியருக்கு பாலியல் தொல்லை: வரி உதவியாளர் கைது

சென்னை: நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் தற்காலிக ஊழியருக்கு பாலியல் தொல்லை அளித்த வரி உதவியாளரை கைது செய்துள்ளனர். துப்பரவு பணியாளராக பணியாற்றி வரும் பெண்ணுக்கு முத்த வரி உதவியாளர் ரெக்ஸ் (36) பாலியல் தொல்லை அளித்துள்ளார். புகாரையடுத்து ஆயிரம் விளக்கு போலீசார் ரெக்ஸஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.  

உ.பி.,யில் நிலத் தகராறில் முதியவர் குடும்பத்தினரால் அடித்துக் கொலை | Elderly man beaten to death by family over land dispute in UP

கோரக்பூர், :உத்தர பிரதேசத்தில் நடந்த நிலத் தகராறில், 80 வயது முதியவரை, அவரது மகன், மருமகள் மற்றும் பேரன் சேர்ந்து அடித்து கொலை செய்தனர். உத்தர பிரதேசத்தில், தவுஷர் டெஹ்ரிபார் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்தர் யாதவ், 80, தன் பூர்வீக நிலத்தை விற்பது குறித்து மகன் லால்மனிடம் அடிக்கடி பேசி வந்தார். இதற்கு லால்மனும், அவரது குடும்ப உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக, நேற்று முன்தினம், தந்தை, -மகன் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. … Read more

`2024-ல் விருதுநகர் தொகுதியில் போட்டி?’ – சிவகாசியில் துரை வைகோ பேசியது என்ன?!

ம.தி.மு.க. விருதுநகர் மேற்கு, கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சிவகாசியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட அக்கட்சியின் தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், “ம.தி.மு.க.வில் கடந்த 4 மாதங்களாக உறுப்பினர் சேர்ப்பு பணி நடைபெற்றது. இதன்மூலம் 30 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்துவரும் நாள்களில் கட்சியின் அமைப்புத்தேர்தல் நடக்க உள்ளது. கட்சி வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விவாதித்தோம். இந்த மாவட்டத்தின் முக்கிய தொழிலான பட்டாசு, தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க தேவையான … Read more

ஒன்றரை ஆண்டுக்கு பின் இங்கிலாந்து திரும்பும் அபாயகரமான வீரர்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் நீண்ட இடைவெளிக்கு பின் இடம்பிடித்துள்ளார். ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர். மிரட்டலாக பந்துவீசக்கூடிய இவர் இக்கட்டான சூழலில் சிக்ஸர்களை விளாசி அணியை மீட்பதிலும் வல்லவர். @GRAHAM HUNT 27 வயதாகும் ஆர்ச்சருக்கு முழங்கையில் அழுத்த முறிவு ஏற்பட்டது. மேலும் முதுகில் எலும்பு முறிவு மற்றும் விரலில் ஏற்பட்ட காயம் என உடலளவில் மூன்று பிரச்சனைகளை சந்தித்தார். இதனால் … Read more

துப்பாக்கியுடன் வீடியோ எடுத்த மஹாராஷ்டிரா இளைஞர் கைது | Maharashtra youth arrested for shooting video with gun

மும்பை, மஹாராஷ்டிரா நெடுஞ்சாலை ஒன்றில், துப்பாக்கியுடன் சாகசம் செய்து, ‘வீடியோ’ எடுத்த இளைஞரை, போலீசார் கைது செய்துள்ளனர். மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, நாக்பூர் – மும்பையை இணைக்கும் அதிவேக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுரங்கப் பாதை அருகே, காரின் முன் நிற்கும் ஒரு இளைஞர்,வானத்தை நோக்கி தீப்பொறி பறக்க துப்பாக்கியால் சுடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. காரின் பதிவு எண்ணை வைத்து … Read more

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் வெளிநாட்டுப் பயணம் முக்கியத்துவம் பெறுவது ஏன்?!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 300 நாள்களைக் கடக்கும் நேரத்தில், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கியின் அமெரிக்க பயணம் மிகுந்த முக்கியத்தும் பெற்றிருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பைத் தொடங்கிய பிறகு, முதன்முறையாக நேற்று (டிசம்பர், 21) அமெரிக்காவைச் சென்றடைந்தார் ஜெலன்ஸ்கி. ஜோ பைடன் பாதுகாப்பு காரணங்களுக்காக ஜெலன்ஸ்கியின் பயணம் ரகசியமான திட்டமிடப்பட்டது. அவர், அமெரிக்க ராணுவ விமானத்தில் ஆன்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் வந்திறங்கினார். வெள்ளை மாளிகையை ஜெலன்ஸ்கி அடைந்ததும், அவருக்கு அமெரிக்க அதிபர் ஜோ … Read more

நாங்கள் ஒருபோதும் சரணடைய மாட்டோம்! அமெரிக்காவில் சபதமிட்ட ஜெலென்ஸ்கி

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, நாங்கள் ஒருபோதும் சரணடைய மாட்டோம் என சபதமிட்டார். ஜெலென்ஸ்கியின் அமெரிக்க பயணம் அமெரிக்கா சென்ற உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேசினார். அப்போது ஜோ பைடன் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியிடம், ‘இந்த பயங்கரமான நெருக்கடியில் உங்கள் தலைமை மற்றும் நீங்கள் செய்திருக்கும் செயல்கள் உக்ரைன் மக்களை மட்டுமன்றி அமெரிக்க மக்களையும், ஒட்டுமொத்த உலகையும் ஈர்த்துள்ளது’ என தெரிவித்தார். @AP … Read more