முக கவசம் கட்டாயம்; முன்கள பணியாளர்கள் பணி செய்ய அழைப்பு: மோடி வலியுறுத்தல் | Face shields are mandatory; Call for frontline workers to work: Modi insists

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கொரோனா பரவலை தடுக்க பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். சீனாவில் வேகமாக பரவி வரும் பி.எப். 7 ரக கொரோனா வைரசால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் பரவினாலும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, … Read more

டெல்டாவில் புதிய பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை… பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் அவ்வளவுதானா?

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் 1 மில்லியன் டன் திறனுடைய பெட்ரோல் சுத்திகரிப்பாலை நாகையில் 1993 –ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அதனை, 9 மில்லியன் டன் திறனுடைய ஆலையாக விரிவுபடுத்த சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அன்புமணி ராமதாஸ் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி; அதிர்ச்சியில் காவிரி டெல்டா! இது தொடர்பாக, “புதிதாக நாகையில் அமைய உள்ள பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை, … Read more

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் விடுவிக்கப்பட்டதை எதிர்த்த பொதுநல வழக்கில் மும்பை ஐகோர்ட் எச்சரிக்கை

மும்பை: விளம்பரத்திற்காக வழக்கு தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் விடுவிக்கப்பட்டதை எதிர்த்த பொதுநல வழக்கில் மும்பை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. சொகுசுக்கப்பலில் போதை மருந்து எடுத்துக்கொண்டதாக ஆர்யன்கான் கைது செய்யப்பட்டு, பின்னர் ஆதாரம் இல்லை என வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஆ.ராசாவின் ரூ. 55 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்:| A. Raja’s Rs. 55 crore worth of assets frozen:

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: தி.மு.க. எம்பி. ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இவர் மத்திய அமைச்சராக இருந்த போது ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற்று தர லஞ்சமாக பெற்ற பணத்தை பினாமி பெயரில் கோவையில் 45 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ. 55 கோடி என கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து சொத்துக்களை முடக்கிஉள்ளது. புதுடில்லி: தி.மு.க. எம்பி. … Read more

தமிழக வனத்தில் அத்துமீறி 370 மரங்களை வெட்டிய மத்திய அரசு ஆய்வு மையம்; வனத்துறையில் 3 பேர் சஸ்பெண்ட்!

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகிலுள்ள தீட்டுக்கல் பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் குத்தகை அடிப்படையில் மத்திய அரசின் மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இந்த ஆராய்ச்சி மைய வளாகத்தில் ஏராளமான மரங்கள் இருக்கின்றன. இந்த வளாகத்தில் காற்று, மழைக்காலங்களில் முறிந்து விழும் அபாயத்திலிருக்கும் மரங்கள் என்ற பெயரில் 370 ராட்சத யூக்காலிப்டஸ் மற்றும் சீகை மரங்களை கடந்த செப்டம்பர் மாதம் வெட்டி அகற்றியிருக்கின்றனர். வெட்டப்பட்ட மரங்கள் இந்த நிலையில், … Read more

என் பேனாவால் இதை எழுத நேர்கிறதே..! இளைஞர் தற்கொலை வழக்கில் கொதித்தெழுந்த பாடலாசிரியர் தாமரை

கோவை இளைஞரின் மரணம் தொடர்பாக பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் தாமரை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோவை இளைஞரின் மரணம் கோவை மாவட்டம் தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்த சிவா என்ற ரத்தினசீலன், கடந்த செப்டம்பர் 21ம் திகதி குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் தனது மகனின் மரணத்திற்கு அவரது மனைவி விஜி பழனிசாமி தான் காரணம் என்று சிவாவின் பெற்றோர் சமீபத்தில் வீடியோ … Read more

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி கோரிய வழக்கு! அரசு பதில் தர நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில்  ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கில் மனுமீது  பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க காவல்துறை மற்றும் தமிழகஅரசுக்கு உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைத்துள்ளது.தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அணிவகுப்பு நடத்த தமிழகஅரசு பல்வேறு காரணங்களை கூறி தடுத்து வருகிறது .ஆர்எஸ்எஸ் பேரணி வளாகத்துக்குள் நடத்த தமிழக அரசு கூறியது சிறுபிள்ளைத்தனமானது என்றும் குற்றம் சாட்டடப்படுகிறது.  இது இந்து மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. தமிழகஅரசு ஒருதலைப்பபட்சமாக நடந்து கொள்வதாக சமூக வலைதளங்களில் … Read more

கொரோனா குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம், மக்களை பாதுகாக்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொரோனா குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம், மக்களை பாதுகாக்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்வதேச விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பயம்… 3 வருடங்கள் வீட்டுக்குள்ளேயே இருந்த தாய், மகள்; கதவை உடைத்து மீட்ட போலீஸ்!

கடந்த 2020-ம் ஆண்டு கோவிட் தொற்று பரவலைக் குறைக்கவும், உயிரிழப்புகளைத் தவிர்க்கவும் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து ஊரடங்கைப் பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டனர். அந்த ஊரடங்கை, இன்னும் ஒரு தாயும், மகளும் பின்பற்றி வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா? கோவிட் ஆந்திரபிரதேசம், காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள குய்யேரு கிராமத்தைச் சேர்ந்தவர் கர்நீதி கே. சூரியபாபு. இவரின் 44 வயதான மனைவி கே. மணி மற்றும் இவரின் 20 வயது மகள் துர்கா பவானி, தங்களுடைய வீட்டின் ஒரு சிறிய … Read more