Hansika Motwani: க்யூட் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! | Photo Album

Hansika Motwani | ஹன்சிகா மோத்வானி Hansika Motwani | ஹன்சிகா மோத்வானி Hansika Motwani | ஹன்சிகா மோத்வானி Hansika Motwani | ஹன்சிகா மோத்வானி Hansika Motwani | ஹன்சிகா மோத்வானி Hansika Motwani | ஹன்சிகா மோத்வானி Hansika Motwani | ஹன்சிகா மோத்வானி Hansika Motwani | ஹன்சிகா மோத்வானி Hansika Motwani | ஹன்சிகா மோத்வானி Hansika Motwani | ஹன்சிகா மோத்வானி Source link

பாகற்காயை அதிகம் எடுத்து கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? உஷாரா இருங்க

பொதுவாக மறக்கறிகளில் பாகற்காயை பிடிக்காதவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள். பாகற்காய் மிகவும் கசப்பானது தான். ஆனால் எண்ணற்ற ஆரோக்கிய நலன்களைக் கொண்டுள்ளது. இருப்பினும் இதனை அதிகளவு எடுத்து கொள்வது ஆபத்தையே தரும். அந்தவகையில் தற்போது அவை என்னென்ன பக்கவிளைவுகளை ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.  பாகற்காய் சாறு குடிப்பது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் என்றாலும் கல்லீரலை பாதிக்கலாம். இது கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தினமும் பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்தில் பாகற்காய் அதிகமாக … Read more

நந்தனத்தைத் தொடர்ந்து, மேலக்கோட்டையூர் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்…

சென்னை: விடுதிகளில் வழங்கப்படும் உணவு மற்றும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்து கடந்த மாதம் நந்தனம் உடற்கல்வி மாணாக்கர்கள் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது, செங்கல்பட்டு மாவட்டம் து, மேலக்கோட்டையூர் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் தமிழகஅரசு மீது  அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து  உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் அமைந்துள்ளது, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம். இங்கு ஆயிரக்கணக்கில் மாணவ, மாணவிகள் … Read more

இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை ரூ.14 லட்சம் பறிமுதல்..!!

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நிதி நிறுவன உரிமையாளர் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.67,700 ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுவரை 11 பேரிடம் இருந்து ரூ.14,16,000 ரொக்கத்தை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அசாம் குண்டுவெடிப்பு கைதி தங்கப்பதக்கம் வென்று சாதனை | Assam blast prisoner wins gold medal

குவஹாத்தி, அசாமில், குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் மாணவர் சங்க தலைவர், எம்.ஏ., தேர்வில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில் 2019ல் ‘உல்பா’ தீவிரவாத அமைப்பினர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினர். இதில், முக்கிய குற்றவாளிக்கு உதவியதாகக் கூறி, குவஹாத்தி பல்கலைக்கழகத்தில் பயின்ற சஞ்சிப் தலுக்தார் என்ற மாணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மாணவர் சங்கத் தலைவராக இருந்த இவர், சிறையில் இருந்தபடியே அசாம் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில், சமூகவியல் முதுகலை … Read more

`43 வயசுலயும் சுறுசுறுப்பா இருக்க இதுதான் காரணம்'-தினமும் சைக்கிளில் வேலைக்குச் செல்லும் பெண் போலீஸ்

சென்னை சௌகார்பேட்டையிலுள்ள சி5 காவல் நிலையத்தில் துணை காவல் ஆய்வாளராகப் பணிபுரிகிறார் பெண் காவலர் புஷ்பராணி. 23 வருடங்களாக இவர் தினமும் சைக்கிளில் வேலைக்குச் சென்று வருகிறார். சுற்றுச்சூழலுக்கும், உடலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சைக்கிளில் பயணம் செய்யும் புஷ்பராணியை, டிஜிபி சைலேந்திர பாபு சமீபத்தில் பாராட்டியுள்ளார். புஷ்பராணிக்கு வாழ்த்து சொல்லிப் பேசினோம். “நான் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை சைக்கிள்ல பயணிக்கிறேன். எழும்பூர்ல இருந்து சென்னை கலைவாணர் அரங்கு வரையிலும், சௌகார்பேட்டையில இருந்து … Read more

ஹரி- மேகன் தம்பதியின் அடுத்த அதிரடி திட்டம்… இந்த முறை கடுமையாக இருக்கும் என சூசகம்

இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கல் தம்பதி இன்னொரு Netflix தொடருக்கு தயாராகி வருவதாகவும், ஆனால் இந்த முறை தங்களது வாழ்க்கை தொடர்பிலானதாக இருக்காது எனவும் தகவல் கசிந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் ஹரி – மேகன் தம்பதி மீண்டும் ஒரு Netflix தொடருடன் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் வகையிலான படைப்புடன் களமிறங்க உள்ளனர். @getty மட்டுமின்றி, கற்பனை கதைகளின் பின்னணியில் புதிய படைப்பு இருக்கும் … Read more

152வது தைப்பூச விழா: வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடலூர்: வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152வது தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152வது தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஞானசபை முன்பு உள்ள கொடிமரத்தில் மந்திரங்கள் முழங்க சன்மார்க்க சங்க கொடி ஏற்றப்பட்டது. வடலூர் சத்திய ஞானசபை : அருட்பிரகாசவள்ளலார். ராமலிங்கம்அக்டோபா் 5-ஆம் நாள்1823ஆம் ஆண்டு பிறந்து 30 ஜனவரி 1874 ஆம்ஆண்டுமறைந்தார் . ராமலிங்கத்தின் முன் மடாலயபெயர் பொதுவாக இந்தியாவிலும், உலகம் முழுவதும் … Read more

ஈரோடு கிழக்கு தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம்: பன்னீர் தரப்பின் வைத்திலிங்கம் பேட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் என பன்னீர்செல்வம் தரப்பின் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படிதான் இடைத்தேர்தலை சந்திக்க போகிறோம் எனவும் கூறினார். சென்னையில் நடந்த ஆலோசனைக்கு பின் பன்னீர்செல்வம் அறிக்கையை வைத்திலிங்கம் வாசித்தார்.