“கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் அதிமுக கொடியை பயன்படுத்துவது ஏன்?"- ஓபிஎஸ்-ஸுக்கு வக்கீல் நோட்டீஸ்

அ.தி.மு.க-வில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரட்டைத் தலைமை விவகார பிரச்னைகளால், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரண்டு பிரிவாகச் செயல்படத் தொடங்கினர். இதற்கிடையே அ.தி.மு.க பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டதுடன், ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவியும் பறிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி அதைத் தொடர்ந்து, கட்சியின் உரிமை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. ஆனாலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச … Read more

புலம்பெயர்ந்தோருக்கு நல்ல செய்தி ஒன்றை அறிவித்துள்ள பிரான்ஸ்

பணியாளர்கள் தட்டுப்பாடு காரணமாக ஐரோப்பிய நாடுகள் சில புலம்பெயர்தல் விதிகளை எளிதாக்கிவருகின்றன. பிரான்சின் நிலைப்பாடு பிரான்சைப் பொருத்தவரை, புலம்பெயர்தல் விடயத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கும் நாடு அந்நாடு. ஆனால், பணியாளர் தட்டுப்பாடு, பிரான்சையே இறங்கிவரவைத்துவிட்டது.   அத்துடன், சில குறிப்பிட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் எளிதில் பிரான்சில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும்வகையில் புலம்பெயர்தல் விதிகளை மாற்றவும் திட்டம் உள்ளது. பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gerald Darmanin மற்றும் தொழிலாளர் துறை அமைச்சரான Olivier Dussopt ஆகிய இருவரும் ஊடகம் ஒன்றிற்கு அளித்த … Read more

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்ல 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக 600 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பின் படி, வரும் வெள்ளிக்கிழமை 300 சிறப்பு பேருந்துகளும், சனிக்கிழமை 300 சிறப்பு பேருந்துகளும் சென்னையில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19: “கிறிஸ்தவத்தால்தான் இந்தியர்கள் பிழைத்தனர்!" – சர்ச்சையைக் கிளப்பிய சுகாதார இயக்குநர்

2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா தொற்று கிட்டத்தட்ட இரண்டுகள் உலக நாடுகளை வாட்டி வதைத்துவிட்டது. அதிலும் இந்தியாவில் கொரோனாகால ஊரடங்கின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு எறும்பு சாரையாகச் சென்ற காட்சிகள் இணையத்தை உலுக்கின. பின்னர் அடுத்தடுத்து தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு கொரோனா மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கோவிட்-19 தற்போது சீனாவில் புதிதாக BF.7 ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அதேசமயம் அங்கு அரசின் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக … Read more

விமான நிலையத்தில் இருந்த அதிகாரியை தேடி வந்து தீண்டிய பாம்பு! பீதியில் சக ஊழியர்கள்

உகண்டாவில் உள்ள விமான நிலையத்தில் இரவு நேர ஊழியரை பாம்பு ஒன்று கடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமான நிலையத்தில் ஊழியரை கடித்த பாம்பு இதன் காரணமாக சக ஊழியர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். என்டெபே சர்வதேச விமான நிலையத்தில் ஜோனதன் கைசி என்ற அதிகாரி சில தினங்களுக்கு முன்னர் இரவு பணியில் இருந்தார். அப்போது அங்கிருந்த புல்வெளியில் இருந்து வெளியேறிய பாம்பு அலுவலகத்திற்கு தேடி வந்து அதிகாரி ஜோனதனை தீண்டியதாக தெரிகிறது. இதன்பின்னர் முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அவர் … Read more

புதிய வகை கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு தேவைப்படாது: மருத்துவ நிபுணர் ராமசுப்ரமணியன் விளக்கம்

சென்னை: புதிய வகை கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு தேவைப்படாது என மருத்துவ நிபுணர் ராமசுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். சீனாவை மிரட்டும் புதிய வகை கொரோனா இந்தியாவில் பரவுவது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஒமிக்ரான் BF.7 வகை கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரமும் இல்லை. தடுப்பூசி போட்டவர்களுக்கு புதிய வகை கொரோனா எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் கூறினார்.

நம்புங்க… மரம் இல்ல முடி! 9 அடி உயர கிறிஸ்துமஸ் ட்ரீ ஹேர் ஸ்டைல்; கின்னஸ் உலக சாதனை அங்கீகாரம்!

`கோபுரமே உன்னைச் சாய்த்துக் கொண்டு கூந்தலில் மீன் பிடிப்பேன்’ என கார்கூந்தலின் அழகைக் கண்டு வியக்காதவர்கள் இல்லை. தங்களுக்குப் பிடித்த விதங்களில் இறுக்கி, முறுக்கி, வளைத்து கூந்தலை அழகுபடுத்திக் கொள்ளும் பெண்கள் பலர். அப்படியிருக்கையில், சிரியாவை சேர்ந்த ஹேர் ஸ்டைலிஸ்ட் டேனி ஹிஸ்வானி, ஒரு பெண்ணுக்கு 2.90 மீட்டர் அளவில் (9 அடி 6.5 இன்ச்) கிறிஸ்துமஸ் மரம் போன்ற சிகை அலங்காரத்தைச் செப்டம்பர் 16-ல் செய்துள்ளார். Hair அந்த சிகை அலங்கார வீடியோவை கின்னஸ் உலக … Read more

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: வானிலை மையம் தகவல்

சென்னை; வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென் மேற்கு வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 690 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு கிழக்கு-வடகிழக்கே 600 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

உலகையே ஆட்டிப்படைத்த `பிகினி கில்லர்’ – இந்தியா டு நேபாள் சிறை; விடுதலை ஆகும் சோப்ராஜ் – யார் இவர்?

‘பிகினி கில்லர்’ , `சர்பெட்” என்றும் மக்களால் குறிப்பிடப்பட்ட சீரியல் கில்லரை நாடுகடத்த நேபாள் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கடந்த 1970-களின் இறுதியில் தொடங்கி சுமார் 15 ஆண்டுகள் இண்டர்நேஷனல் போலீஸின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவன் சோப்ராஜ். இந்திய தந்தைக்கும், வியட்நாம் தாய்க்கும் பிறந்த சோப்ராஜ் குடும்ப சூழல் காரணமாக இளம் வயதிலேயே பிரான்ஸ் செல்ல வேண்டியதாயிற்று. தன்னுடைய வீட்டில் சரியான கவனிப்பு இல்லாததால் பிறர் வீடுகளில் புகுந்து திருட ஆரம்பித்ததன் விளைவு, 19-வது வயதிலேயே பாரீஸ் … Read more

மகள் திருமணமே செய்யமாட்டார் என நினைத்த தாய்! வெளிநாட்டு இளைஞரை மணந்த இந்திய பெண்

இந்தியாவை சேர்ந்த மிதிவண்டியை பழுதுபார்க்கும் சிறிய கடை வைத்திருக்கும் நபரின் மகளை அவுஸ்திரேலிய குடிமகன் திருமணம் செய்து கொண்டுள்ளார். அவுஸ்திரேலிய இளைஞருடன் காதல் இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சாதிக் ஹுசைன். இவர் பேருந்து நிறுத்தத்தின் அருகே சிறிய மிதிவண்டி பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார். சாதிக்கின் மகள் பெயர் தபாசும் ஹுசைன். இவர் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்கு சென்று கடந்த 2017ல் கல்வி பயின்றார். அவர் படித்த கல்லூரியில் ஆஷ் ஆன்சைல்ட் என்ற மாணவரும் படித்தார். Bharat Times … Read more