“கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் அதிமுக கொடியை பயன்படுத்துவது ஏன்?"- ஓபிஎஸ்-ஸுக்கு வக்கீல் நோட்டீஸ்
அ.தி.மு.க-வில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரட்டைத் தலைமை விவகார பிரச்னைகளால், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரண்டு பிரிவாகச் செயல்படத் தொடங்கினர். இதற்கிடையே அ.தி.மு.க பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டதுடன், ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவியும் பறிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி அதைத் தொடர்ந்து, கட்சியின் உரிமை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. ஆனாலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச … Read more