சிகிச்சைக்காகச் சென்ற கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு – போலி டாக்டர் கைது
கோரக்பூர், உத்தரப்பிரதேசத்தில் சிகிச்சைக்காகச் சென்ற கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததையடுத்து, சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் மருத்துவமனையை நடத்தி வந்த போலி டாக்டரும் கைது செய்யப்பட்டார். ஜெயின்பூர் பகுதியைச் சேர்ந்த சோனாவத் தேவி என்ற 30 வயது கர்ப்பிணிப் பெண் கோரக்பூரில் உள்ள குல்ரிஹா பகுதியில் உள்ள சத்யம் மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவர், மருத்துவமனை மேலாளர் ரஞ்சித் நிஷாத் என்பவர் மீது போலீசில் புகாரளித்தார். இதையடுத்து … Read more