இபிஎஸ் மனு: “வேட்பாளர் தேர்வை அதிமுக பொதுக்குழு முடிவுசெய்ய வேண்டும்!" – உச்ச நீதிமன்றம் உத்தரவு

அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்தாலும்கூட, இந்த விவகாரத்தில் இன்னும் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையிலேயே இருக்கிறது. இதன் காரணமாக தற்போது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் யார் அதிகாரபூர்வமாகப் போட்டியிடுவார் என்பது குழப்பத்தை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் என்ற முறையில் தன்னுடைய கையொப்பத்தை அங்கீகரிக்கக் கோரியும், இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்கு … Read more

எனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கிறது! 7வது திருமணம் குறித்து பேசிய கனேடிய கோடீஸ்வர பெண்

ஏழாவது முறையாக திருமணம் செய்து கொள்வேன் என தான் நம்புவதாக பமீலா ஆண்டர்சன் கூறியுள்ளார். பமீலா ஆண்டர்சன் கனடாவில் பிறந்தவர் பமீலா ஆண்டர்சன் (55). உலக புகழ்பெற்ற கனேடிய – அமெரிக்க நடிகையாக இருக்கும் அவரின் சொத்து மதிப்பு $20 மில்லியன் ஆகும். பமிலாவுக்கு இதுவரையில் 6 முறை திருமணமாகியுள்ளது. கடந்த 1995ல் டாமி லீ என்பவரை முதல் திருமணம் செய்த பமீலா 1998ல் அவரை விவாகரத்து செய்தார். கடைசியாக கடந்த 2020ல் டேன் ஹேய்ஹஸ்ட் என்பவரை … Read more

புலியை பார்த்தும் பதறாமல் புகைப்படம் எடுத்த ஜோடி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நெல்லையம்பதி புலிகள் சரணாலயத்தில் புலியை கண்ணெதிரில் பார்த்தும் பதட்டமில்லாமல் ஒரு ஜோடி வீடியோ எடுத்துள்ளது. தமிழ்நாட்டின் ஆனைமலை முதல் பாலக்காட்டின் நெல்லையம்பதி வரை உள்ள புலிகள் சரணாலயத்தில் இயற்கையை ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கமான ஒன்று. இதற்காக நெல்லையம்பதி உள்ளிட்ட சில முக்கிய இடங்களில் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள் உள்ளது. இவ்வழியாக சுற்றுலா சென்ற தம்பதியர் சாலையில் தங்களுக்கு முன்னால் மிகப்பெரிய புலி ஒன்று இருப்பதைப் பார்த்து … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், விழுப்புரம், மயிலாடுதுறை, நாமக்கல், கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, குமரி மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   

மோடி குறித்த ஆவணப்படத்திற்கு தடை: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்| Supreme Court Notice To Centre Over Appeals Against Blocking BBC Series

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி., நிறுவனம், 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இதில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புபடுத்தியுள்ளனர். இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த படத்திற்கு தடையும் விதிக்கப்பட்டது. … Read more

அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க மறுப்பு… எதிர்க்கட்சிகள் அமளி…. 6ம் தேதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு…

இந்திய வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியுள்ள அதானி நிறுவனம் மீது உலகின் முன்னணி நிதி மற்றும் வங்கித்துறை நிறுவனங்கள் மோசடி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அதானி பங்கு பத்திரங்களின் மதிப்பை பூஜ்ஜியமாக்கியது சுவிட்சர்லாந்து நாட்டின் கிரெடிட் சுவிஸ் வங்கி. இதனைத் தொடர்ந்து சிட்டி குரூப் வங்கியும் அதானியின் பங்கு பத்திரங்களை வைத்து கடன் வழங்க மறுத்துள்ளது. … Read more

ரிசர்வ் வங்கி இயக்குனர்களை சந்திக்கிறார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: பிப்ரவரி 11-ல் ரிசர்வ் வங்கி இயக்குனர்களை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  சந்திக்கிறார். பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகான வழக்கமான நடைமுறையாக ரிசர்வ் வங்கி இயக்குனர்களை நிதியமைச்சர் சந்திக்கிறார்.  

பொதுக்குழுவே வேட்பாளரை இறுதி செய்யும்: அதிமுக வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு| General Assembly to finalize candidate: Supreme Court order in AIADMK case

புதுடில்லி : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்ய பழனிசாமி – பன்னீர்செல்வம் தரப்பினர் உள்ளடக்கிய அ.தி.மு.க., பொதுக்குழுவை கூட்டி, ஓட்டெடுப்பு நடத்தி முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வரும் 27 ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில், பழனிசாமி – பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர். இதனால், கட்சியின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் … Read more

இடைத்தேர்தல்: “சுமார் 50,000 வாக்காளர்கள் தொகுதியிலேயே இல்லை" – தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இரட்டை இல்லை சின்னம், தன்னுடைய கையொப்ப அதிகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுவுக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையம் நேற்று பதிலளித்திருந்தது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், இந்த இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதாக டெல்லி தேர்தல் ஆணையத்திடம் இன்று புகார் மனு அளித்திருக்கிறார். சி.வி.சண்முகம் அதன்பின்னர் புகார் மனு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், “மிகப்பெரிய முறைகேடுகள் வாக்காளர் பட்டியலில் … Read more