மகனுக்கு இந்தியா என பெயரிட்ட பாகிஸ்தான் தம்பதி: வெளியிட்டுள்ள நகைச்சுவையான காரணம்

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்ட தம்பதியினர் ஒருவர் தங்கள் குழந்தைக்கு இந்தியா என்று பெயரிட்டு இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மகனுக்கு இந்தியா என  பெயர் சூட்டிய தம்பதி பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகர் ஓமர் இசா என்ற நபர் வங்கதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அவரது மகன் படுத்து உறங்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அனைத்து பெற்றோர்களுக்கும் அறிவுரை ஒன்றை … Read more

கோயிலுக்குள் சென்றால் கொன்றுவிடுவேன் என தலித் இளைஞரை மிரட்டிய சேலம் திமுக ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட்! துரைமுருகன்

சென்னை: கோயிலுக்குள் சென்றால் கொன்றுவிடுவேன் என மிரட்டிய சேலம் திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் சஸ்பெண்டு செய்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். `கோயிலுக்குள் சென்றால் கொன்றுவிடுவேன்’‘ என பட்டியலின இளைஞரை மிரட்டும் சேலம் திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் தொடர்பான வீடியோ வைரலாகியது.  இதையடுத்து திமுக தலைமை அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. சேலம் மேற்கு வட்டத்தில் உள்ளது திருமலைகிரி. இக்கிராமத்தில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் பட்டியலின சமூகத்தைச் … Read more

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு

பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். மசூதியில் பயங்கரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். போலீஸ் குடியிருப்புகள் அதிகம் இருக்கும் இடத்தின் ஒரு பகுதியில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

நிறுத்த நினைத்த யாத்திரையை தொடர்ந்து நடத்த என்ன காரணம்: ரகசியம் உடைத்த ராகுல் | Rahul remembers what happened on the pilgrimage

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்ரீ நகர்: பாதயாத்திரை நிறைவு பொதுக் கூட்டத்தில் யாத்திரையில் நடந்ததை காங்., எம்.பி ராகுல் நினைவுக்கூர்ந்து பேசினார். காங்கிரஸ் எம்.பி ராகுல் மேற்கொண்ட கன்னியாகுமரி – காஷ்மீர் வரையிலான பாதயாத்திரை இன்று(ஜன.,30) நிறைவு பெற்றது. இதையடுத்து பாதயாத்திரை நிறைவு பொதுக் கூட்டம் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் கொட்டும் பனிமழைக்கு நடுவே நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா , திமுக எம்பி திருச்சி சிவா, … Read more

உக்ரைன் போர்: "நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால்; 24 மணி நேரத்தில்..!'' – டொனால்ட் ட்ரம்ப்

2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப தோல்வியடைந்தார். அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றார். ட்ரம்ப தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து ட்ரம்பின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து, ட்ரம்ப் சமூக வலைத்தளங்கள் மூலம் வெறுப்பை விதைப்பதாக கூறி, அவரின் சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டன. மேலும், 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்காக டொனால்டு ட்ரம்ப் தயாராகி வருகிறார். அமெரிக்காவின், கொலம்பியாவில் நடைபெற்ற பேரணி ஒன்றில் … Read more

இனி டீ போட்ட பிறகு தேயிலைகளை தூக்கி வீசாதீங்க! இப்படி யூஸ் பண்ணி பாருங்க.. நன்மைகளை பெறலாம்!

பொதுவாக நாம் அனைவருக்குமே தேநீர் அருந்து பழக்கம் உள்ளது. ஒவ்வொரு முறை நாம் தேநீர் தயாரித்த பிறகும் அந்த தேயிலைகளை தூக்கி எறிந்துவிடுவோம். உண்மையாகவே இப்படி பயன்படுத்திய தேயிலைகளை நாம் தூக்கி எறிவது தவறான செயல். தேநீர் தயாரித்த பிறகு மிச்சமிருக்கும் தேயிலைகளை ஒரு சில விஷயங்களுக்கு பயன்படுத்தலாம். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.   பயன்படுத்திய தேயிலை இலைகளை உங்கள் சாலட்டில் சேர்க்கலாம், ஆனால் நீங்கள் சாலட்டில் செரிக்கக்கூடிய தேயிலை அன்று காய்ச்சிய தேநீரிலிருந்து பெறப்பட்டதாக … Read more

ஜனவரி 30ந்தேதி தியாகிகள் தினம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

சென்னை: தியாகிகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது.  இந்த  நிகழ்வில் தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாயை 4 லட்சத்து 40ஆயிரம் பேர் வாங்கவில்லை: கூட்டுறவுத்துறை அறிக்கை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு 1,000 ரூபாயை 4 லட்சத்து 40,000 பேர் வாங்கவில்லை என கூட்டுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகை ரூ.1,000, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ஒதுக்கி அந்தந்த ரேஷன் கடைக்கு அனுப்பப்பட்டது. பொங்கல் பரிசு ரூ.1000-ஐ பெரும்பாலான மக்கள் வாங்கினாலும், ஒருசிலர் பணம் வேண்டாம் என்று இருந்துவிட்டனர். 4.40லட்சம் … Read more