மினி ஸ்டேடியம் அமைப்பதே எனது முதல் இலக்கு: நேரு ஸ்டேடியத்தில் பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

சென்னை: சென்னை நேரு ஸ்டேடியத்தில், பள்ளி விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  மினி ஸ்டேடியம் அமைப்பதே எனது முதல் இலக்கு என்றும்,  விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் எனது பணி இருக்கும் என கூறினார். இந்தியாவிலுள்ள ஆதிவாசி (பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்) மக்களுக்கான உண்டி உறைவிடப் பள்ளித் திட்டம் ஏகலைவா திடட்ம் ஆகும். நகரங்களைவிட்டு தொலைவில் வசிக்கும் ஆதிவாசி மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்க இந்தியாவின் பழங்குடியினர் அமைச்சகத்தால் இத்திட்டம் 1997-98 ஆம் … Read more

வைரமுத்து உடன் வி ஜே அர்ச்சனாவின் புகைப்படம்: "கவனமாக இருங்கள்" எச்சரித்த சின்மயி!

தமிழ் சின்னத்திரை நடிகையான அர்ச்சனா சமீபத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்த நிலையில், அதில் பாடகி சின்மயி கவனமாக இருங்கள் என்று கமெண்ட் செய்து இருப்பது வைரல் ஆகி வருகிறது.  பாடகி சின்மயி எச்சரிக்கை தமிழில் விஜய் தொலைக்காட்சியில் நாடகங்களில் நடித்து வரும் அர்ச்சனா, அவ்வப்போது சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அர்ச்சனா தமிழில் புகழ்பெற்ற பாடலாசிரியர் வைரமுத்துவை சந்தித்துள்ளார், அத்துடன் அது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக … Read more

கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்காவிடில் பெற்றோரை விசாரிக்க நேரிடும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்காவிடில் பெற்றோரை விசாரிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 முறை சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கவில்லை என போலீஸ் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

பெண்கள் பள்ளி படிப்பில் இடை நிற்றல் விகிதம் குறைவு: மன்சுக் மாண்டவியா| Dinamalar

புதுடில்லி: கடந்த 2014ம் ஆண்டிலிருந்து, பள்ளி பயின்று வரும், பெண் குழந்தைகள் படிப்பில் இருந்து இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது என மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியாவில் உள்ள மருத்துவர்களின் தேவையை பூர்த்தி செய்யவும், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவிலே மருத்துவப் படிப்பு பயில, பாஜ., அரசு முயற்சி செய்து வருகிறது. கடந்த 8 ஆண்டுக்கு முன்பு, 53 … Read more

`கண்ணீர்… கனவு… சகோதரத்துவம்' மொராக்கோவின் கோட்டைச் சுவரைத் தகர்த்த பிரான்சின் அனுபவ ஆட்டம்!

“சுண்ணாம்பு, கருப்பட்டி, முட்டை, பதநீர், கடுக்காய் போன்றவற்றை வைத்து மிகக் குறுகிய காலத்தில் கட்டி எழுப்பிய பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தகர்க்க முடியாமல் தவித்த ஆங்கிலேயப் படை, பிறகு பேனர்மேன் தலைமையில் பீரங்கிகளை வரவழைத்து தொடர் தாக்குதல் நடத்திய பின்னரே கோட்டைச் சுவர் விரிசல் கண்டது.” கட்டபொம்மனின் கதையில் வரும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பற்றி இது போல பல நாட்டுப்புற பாடல்களும், கதைகளும் உண்டு. அது போலவே விளையாட்டு உலகில், மைதானத்தில் கண்ணுக்குத் தெரியாத ஒரு கோட்டையை மிகக் … Read more

நயன்தாராவுக்காக தற்கொலை முயற்சி செய்தவர் அமைச்சரா? கடுமையாக விளாசிய அதிமுக எம்.பி

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததற்கு மாநிலங்களவை எம்.பி சி.வி.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். உதயநிதிக்கு அமைச்சர் பதவி திமுக இளைஞர் அணியின் செயலாளரும், திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால், திமுக வாரிசு அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தன. மேலும் பொதுமக்களில் பலரும் இதனை விமர்சிக்க தொடங்கினர். சி.வி சண்முகம் கடும் விளாசல் இந்த நிலையில், திமுக அரசை … Read more

கிராமங்களில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய நடமாடும் தகனமேடை! முதன்முறையாக ஈரோடு மாநகராட்சியில் அறிமுகம்..

ஈரோடு: கிராமங்களில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய நடமாடும் தகனமேடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியுடன், கோவையைச் சேர்ந்த ஆதரவற்ற சடலங்களின் ஆதரவாளனாக  செயல்படும் ஆத்மா அறக்கட்டளை இணைந்து முதன்முறையாக இந்த சேவையை தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதிலும், தகனம் செய்வதிலும் பல பிரச்சினைகள் உள்ளன. மேலும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமான தகன மேடைகளும் இல்லை. இதன் காரணமாக, தகனம் மற்றும் அடக்கம் செய்வதில் பல்வேறு தனியார் அமைப்புகள்  … Read more

திருச்சி நிதி நிறுவன மோசடி வழக்கில் முகவராக செயல்பட்டவருக்கு நிபந்தனை ஜாமின்..!!

சென்னை: திருச்சி நிதி நிறுவன மோசடி வழக்கில் முகவராக செயல்பட்ட ராஜ்குமார் என்பவருக்கு நிபந்தனை ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது. தான் முகவராக மட்டுமே செயல்பட்டதால், மோசடிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என ராஜ்குமார் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் முக்கிய குற்றவாளி, மேலும் இவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளோருடன் சேர்ந்து மோசடி செய்துள்ளார். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை முறையாக பின்பற்றுவதாக மனுதாரர் தரப்பில் உறுதி அளித்ததை அடுத்து ஜாமின் வழங்கப்பட்டது.

“பொம்மை முதலமைச்சர்… மணல் கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்" – எடப்பாடி பழனிசாமி காட்டம்

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க அரசை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “ பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழும் தமிழகத்தின் முதலமைச்சரும், அமைச்சர் பெருமக்களும், அவருக்கு கீழ் பணியாற்றும் ஒரு சில உயர் அதிகாரிகளும், அம்மாவின் ஆட்சியில் தொடங்கப்பட்ட, திட்டமிடப்பட்ட திட்டங்களை, ஈர்த்த முதலீடுகளை, விடியா அரசு கொண்டு வந்ததாக ஸ்டிக்கர் ஒட்டி கையாளாகாத அரசை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள். கடந்த 19 மாத திராவிட மாடல் ஆட்சியின் வெப்பம் தாங்காமல் மக்கள் துடித்து … Read more

கண் முன்னே தலை இல்லாமல் கிடந்த மகள்… கோரமாக கொல்லப்பட்ட கணவன்: உக்ரைன் பெண் ஒருவரின் பயங்கர அனுபவம்

உக்ரைன் போர் இன்னமும் தொடர்ந்தவண்ணம்தான் உள்ளது. ஒருபக்கம் நாடுகளின் தலைவர்கள் போரை நிறுத்துவது குறித்து பேசிக்கொண்டேஇருக்கிறார்கள், ஆனால், உருப்படியாக எதுவும் நடந்ததுபோல் இல்லை. அதே நேரத்தில் இன்னொருபக்கம், சக மனிதர்கள் கொல்லப்படுவதையும், குடும்ப உறுப்பினர்களை இழந்து அவர்கள் தவிப்பதையும் பார்க்க சகிக்காமல், எதையாவது செய்யவேண்டும் என துடிக்கும் சில நல்ல மனிதர்கள், சாதாரண மக்கள், நடைமுறையில் களத்தில் இறங்கி மக்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள். கண் முன்னே தலை இல்லாமல் கிடந்த மகளும் கோரமாக கொல்லப்பட்ட கணவனும் உக்ரைன் மீது … Read more