பாக்.,குக்கு ஆதரவாக பள்ளி மாணவன் கோஷம்| School student slogan in support of Pak
தானே, மஹாராஷ்டிராவில், நகராட்சி அலுவலக வாசலில் நடந்த போராட்டத்தில், 14 வயது சிறுவன் பாகிஸ்தான் வாழ்க என, கோஷமிட்டதை தொடர்ந்து, 19 பேரை போலீசார் கைது செய்தனர். மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள தானே மாவட்டத்தின் பிவாண்டி என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியில், கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை பள்ளி நிர்வாகம் வகுப்புக்குள் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து பள்ளி நிர்வாகத்தை கண்டித்து … Read more