தமிழகஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்ப்பு! மேயருடன் அமைச்சர் சேகர்பாபு தகவல்..
சென்னை: தமிழகஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என சென்னை மழை பாதிப்பு குறத்து மாநக மேயர் பிரியாவுடன் இணைந்த ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர் பாபு கூறினார். சென்னை உள்பட கடலோர மாவட்டங்களை மிரட்டி வந்த மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் சென்னை உள்பட பல பகுதிகளில் … Read more