கொரோனாவுக்கு உலக அளவில் 6,719,242 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.19 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,719,242 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 669,671,948 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 641,042,110 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 48,378 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் :உஷார்படுத்தும் உலக வங்கி அறிக்கை| indian economy

புதுடில்லி:இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் அடுத்த நிதியாண்டில் குறையும் என தெரிவித்துள்ளது, உலக வங்கி.இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 6.6 சதவீதமாக வேகம் குறையும்.இருப்பினும், உலகளவில் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட ஏழு வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு நிதியாண்டில், இந்தியா 6.9 சதவீத வளர்ச்சியை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முந்தைய … Read more

“தென் இந்தியாவின் சீரடி” நாகசாயி மந்திர், கோவை

கோவை மாநகரின் அடையாளமாகவும் எம்மதமும் சம்மதம் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது நாகசாயி கோயில். தென் இந்தியாவின் சீரடி என பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. தென் இந்தியாவின் முதல் சாய் பாபா கோயிலான இந்த கோயில் 1939 ஆம் ஆண்டு திரு நரசிம்ம சுவாமிஜி வரதராஜ ஐயா அவர்களால் பாபாவின் மீது கொண்ட பக்தியாலும் சாய்பாபாவின் கொள்கைகளை பரப்புவதற்காகவும் சாய்பாபா பீடம் என்ற பெயரில் துவங்கப்பட்டது. 1943 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி மாலை சுமார் ஐந்து … Read more

ஜனவரி -12: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

உத்தரகாண்டில் அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு – மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்

டேராடூன், உத்தரகாண்டில் அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா கடந்த நவம்பர் மாதம் 29-ந்தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு கவர்னர் குர்மித் சிங் தற்போது அனுமதி அளித்து உள்ளார். இதன் மூலம் இந்த மசோதா சட்டமாகி இருக்கிறது. இதன் மூலம் இந்த இடஒதுக்கிடு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த மசோதா குறித்து ஏற்கனவே சட்டசபையில் பேசும்போது முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, … Read more

நாய் குரைத்ததால் மோதல் உ.பி.,யில் பெண் பரிதாப பலி | நாய் குரைத்ததால் மோதல் உ.பி.,யில் பெண் பரிதாப பலி

பாலியா,உத்தர பிரதேசத்தில் நாய் குரைத்ததால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், பெண் ஒருவர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில் பைரியா பகுதியில் லால் முனி, 50, என்ற பெண் வசித்து வந்தார். இவர் நேற்று முன் தினம் இரவு வீட்டருகே உள்ள சாலையில் நடந்து சென்றபோது, சிவ் சாஹர் பிந்த் என்பவரின் வீட்டில் வளர்க்கப்படும் நாய் குரைத்துள்ளது. இது பற்றி லால் முனி தன் குடும்பத்தினருடன் வந்து முறையிட்டபோது, சிவ் சாஹர் மற்றும் அவரது குடும்பத்தினர், … Read more

சான்ட்ரோ ரவி பற்றி திடுக்கிடும் தகவல்கள்; அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு பெண்களை சப்ளை செய்தது அம்பலம்

மைசூரு: சான்ட்ரோ ரவி மைசூரு மாவட்டத்தை சேர்ந்தவர் தொழில் அதிபர் சான்ட்ரோ ரவி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது 2-வது மனைவி மைசூரு விஜயநகர் போலீஸ் நிலையத்தில் கணவன், தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக புகார் அளித்தார். ேமலும், அரசியல் தலைவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு இளம்ெபண்களை சப்ளை செய்வதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையே அவர், மந்திரிகள் அரக ஞானேந்திரா, எஸ்.டி.சோமசேகருடன் இருக்கும் படங்கள் ெவளியாகின. மேலும் சான்ட்ரோ ரவி கட்டுக்கட்டாக பணத்துடன் இருக்கும் … Read more

'சொர்க்கத்தில் திருமண முன்மொழிவு' விமானத்தில் வருங்கால மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நபர்

வருங்கால மனைவி பயணித்த அதே விமானத்தில் டிக்கெட் புக் செய்த நபர் ஒருவர், நடுவானில் திருமண முன்மொழிவை செய்து இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். நடுவானில் விமானத்தில் திருமண முன்மொழிவு சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. நடுவானில் விமானத்தில் பறந்துகொண்டிருக்கும்போது, திருமண முன்மொழிவை செய்ய அந்த நபர் மண்டியிட்டதைக் கண்டு அவரது வருங்கால மனைவி திகைத்துப் போனார். மும்பை சென்றுகொண்டிருந்த அந்த விமானத்தில், அவர் தனது வருங்கால மனைவிக்கு பணியாளர்களின் … Read more

நான் முதல்-மந்திரி ஆனால் விவசாய பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வினியோகம்; குமாரசாமி அறிவிப்பு

பெங்களூரு: காலத்தை தள்ளுங்கள் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று கலபுரகியில் பஞ்சரத்னா யாத்திரை நடத்தினார். அப்போது அங்கு நடைபெற்ற ஜனதா தளம் (எஸ்) கட்சியின் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:- பா.ஜனதாவின் இரட்டை என்ஜின் அரசு விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை. விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் இந்த அரசிடம் இருந்து கிடைக்கவில்லை. விவசாயிகள் இன்னும் 4 மாதங்கள் தைரியமாக காலத்தை தள்ளுங்கள். அதன் பிறகு மாநிலத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் ஆட்சி அமைய உள்ளது. அதன் பிறகு உங்களின் … Read more