வருவாய் ஈட்டும் தந்தை சிறார்களை கவனிக்க வேண்டிய பொறுப்பில் இருந்து தப்பிப்பதை பொறுக்க முடியாது: ஐகோர்ட் கருத்து

சென்னை: வருவாய் ஈட்டும் தந்தை சிறார்களை கவனிக்க வேண்டிய பொறுப்பில் இருந்து தப்பிப்பதை பொறுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவாகரத்து தொடர்பான வழக்கில் ஐகோர்ட் நீதிபதி கருத்து தெரிவித்தார். குழந்தைகளின் கல்வி, வாழ்க்கைக்கு தேவையான செலவுகளை மேற்கொள்வது தந்தையின் கடமை. ஜீவனாம்சம் கோரி மனுதாக்கல் செய்யாவிட்டாலும் அதை வழங்கும்படி உத்தரவிட நீதிமன்றங்களுக்கு அதிகாரமுள்ளது என நீதிபதி கூறினார்.

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கு பதில் புற்றுநோய் பாதிப்பு என தகவல் அனுப்பிய மருத்துவமனை; பதறிய நோயாளிகள்!

ஏதோ ஒரு ஞாபகத்தில், ஒருவருக்கு அனுப்ப வேண்டிய மெசேஜை மற்றொருவருக்கு மாற்றி அனுப்பி இருப்போம். `அய்யய்யோ தெரியாம அனுப்பிட்டேன்’ எனக் கூறி மெசேஜை டெலீட் செய்திருப்போம். இதுபோன்று டீச்சர் குரூப், ரிலேடிவ்ஸ் குரூப் என மெசேஜை மாற்றி அனுப்பி வசமாகச் சிக்கிய சம்பவங்களும் பலருக்கு நடந்திருக்கும். மெசேஜ் ஆனால் ஒரு மருத்துவமனை நிர்வாகம், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கு பதிலாக, `நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்’ என்று நோயாளிகளுக்கு தவறுதலாக மெசேஜ் அனுப்பி உள்ளது.  இங்கிலாந்தின் டான்காஸ்டர் பகுதியில் உள்ள அஸ்கெர்ன் மருத்துவ … Read more

உலகை விட்டு மறைந்த கால்பந்து ஜாம்பவான்! யாரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல் இதோ

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராகக் கருதப்படும் பிரேசில் கால்பந்து வீரர் பீலே காலமானார். பிரேசில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், தனது வயது 82வது வயதில் உயிரிழந்துள்ளார். எடிசன் நஷ்டிமென்டோ என்ற இயற்பெயரை கொண்ட அவர், கால்பந்து களத்தில் பீலே என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள இயேசு சிலைக்கு நிகராக பிரேசிலின் அடையாளமாக திகழ்ந்த பீலே, இந்த உலகை விட்டு மறைந்தது கால்பந்து உலகின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. … Read more

ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தகவல்களை தர மறுக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்! மத்திய தகவல் ஆணையம்

டெல்லி: தகவல் பெறும் உரிமை சட்டமன்ற, ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தகவல்களை அளிக்க மறுக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய தகவல் ஆணையம் குற்றம் சாட்டி உள்ளது. அரசு நிர்வாகம் பற்றி பலதரப்பட்ட தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டம் கடந்த காங்கிரஸ் தலைமையிலான  தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. அரசு நிர்வாகத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் நோக்கிலும், அரசு பணிகளில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள  … Read more

பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் தொடர்வதால் ஜனவரி .10 வரை ரயில் போக்குவரத்து ரத்து..!!

இராமநாதபுரம்: பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் தொடர்வதால் ஜனவரி .10 வரை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. பாம்பன் ரயில் பாலத்தில் எச்சரிக்கை மணி ஓசை ஒலித்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. சென்னை ஐஐடி வல்லுநர்கள் காலி ரயில் பெட்டிகளை பாம்பன் ரயில் பாலத்தில் இயக்கி ஆய்வு செய்தனர்.

Risabh Pant: தீப்பிடிக்குமா பென்ஸ் கார்கள்? 1 கிமீ தூக்கத்தில் டிரைவிங்; ஏர்பேக்குகளால் பிழைத்தாரா?

பாதுகாப்பான வாகனங்கள் என்று பெயரெடுக்கும் நிறுவனங்களைச் சேர்ந்த கார்கள்கூட இப்போது மோசமான விபத்துக்குள்ளாவது பயமாகவே இருக்கிறது.  இன்று காலை ஓர் அதிர்ச்சியான சம்பவம். இந்திய கிரிக்கெட் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட், டெல்லியில் இருந்து தன் வீட்டுக்குப் போகும் வழியில், ஹரித்வார் மாநிலத்தில் விபத்துக்குள்ளானார். அவர் சென்ற கார் மெர்சிடீஸ் பென்ஸ் GLE எனும் எஸ்யூவி. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர், இப்போது டெஹ்ராடூன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். நல்லவேளையாக அவர் உயிருக்கு … Read more

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து நடிகை சமந்தா வெளியிட்ட சமீபத்திய புகைப்படம்!

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தனது சமீபத்திய புகைப்படத்தை நடிகை சமந்தா வெளியிட்டுள்ளார். விவாகரத்து இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக சமந்தா இருக்கிறார். இவருக்கும் நடிகர் நாக சைதன்யாவுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் ஒருகட்டத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனிடையில் சமந்தா மயோசிட்டிஸ் எனும் நோய் காரணமாக பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் படுத்த படுக்கையாகிவிட்டார் என்பது போல பல தகவல்கள் சமூகவலைதளங்களில் வந்தன. Function forward… Control what we can!!Guess it’s time for newer and … Read more

ரேசன் கடைகளில் வழங்கப்பட உள்ள கரும்பு 6 அடி cஉயரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும்! தமிழக அரசு உத்தரவு

சென்னை: ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு வழங்கப்பட உள்ள  பன்னீர் கரும்பு உயரம் 6 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும் என கொள்முதல் குழுவினருக்கு  தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.  மேலும்,  சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் கரும்பு கொள்முதல் தேவையான குழுக்களை அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகஅரசு பொங்கலுக்கு  இந்த ஆண்டு பச்சரிசி மற்றும் சர்க்கரை உடன் ரூ.1000 ரொக்கம் மட்டுமே வழங்கப்படும் என அறிவித்தது, விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. … Read more

போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் ஜோனதனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம்..!!

தூத்துக்குடி: போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் ஜோனதனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எந்தவித ஆவணமின்றி தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் செல்ல முயன்ற வழக்கில் ஜோனதன் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு 142, இந்த ஆண்டு 120… இந்தியாவில் 24 பில்லியனர்கள் காணாமல் போனது ஏன்?

ஒரு வருடத்திற்குமுன்பே 142-ஆக இருந்த இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை, தற்போது 120-ஆகக் குறைந்துள்ளது அதிர்ச்சியை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. அதே வேளையில், அதானி நிறுவனத்தின் தலைவர் கெளதம் அதானியின் சொத்தின் நிகர மதிப்பு 70% உயர்ந்து அதாவது, 136 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருப்பதால், இன்னும் பெரிய பணக்காரராக மாறியிருக்கிறார். கௌதம் அதானி ராஜீவ் காந்தி முதல் மோடி வரை; வளர்ச்சிக்கு உதவியவர்கள்..! – கௌதம் அதானி பதில் 2021-ஆம் ஆண்டு பில்லியனர்கள் பட்டியலில் இருந்த பலரின் பெயர் … Read more