டாஸ்மாக் மதுபானங்களில் பார்கோடு! அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

சென்னை: டாஸ்மாக் மதுபானங்களில் பார்கோடு திட்டம் கொண்டு வரப்படும் என டாஸ்மாக் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும் மதுபானங்களில் தண்ணீர் கலந்து விற்பனை செய்யப்படுவதாவும் புகார்கள் உள்ளது. இதுமட்டுமின்றி, கடை திறக்க குறிப்பிட்ட நேரம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல கடைகள் 24மணி நேரமும் இயக்கி வருகின்றன. 24மணி நேரமும் குடிமகன்கள் மதுபானக் கடைகளில் காணப்படும் சூழலும் உள்ளது. இந்த நிலையில்,  … Read more

சென்னையில் உடல்நலக் குறைவால் தமிழறிஞர் அவ்வை நடராசன் மருத்துவமனையில் காலமானார்

சென்னை: சென்னையில் உடல்நலக் குறைவால் தமிழறிஞர் அவ்வை நடராசன் (85) மருத்துவமனையில் காலமானார். 1992 முதல் 1995 வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் அவ்வை நடராசன் இருந்துள்ளார்.

சீட்களை பணத்திற்கு விற்பனை செய்யும் ஆம் ஆத்மி| Dinamalar

புதுடில்லி : புதுடில்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான, ‘சீட்’களை ஆம் ஆத்மி கட்சியினர் பணத்திற்கு விற்பனை செய்யும், ‘வீடியோ’ காட்சிகளை பா.ஜ., வெளியிட்டு உள்ளது. புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. புதுடில்லி மாநகராட்சிக்கான தேர்தல் அடுத்த மாதம் 4ம் தேதி நடக்கிறது. கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்களை தேர்வு செய்யும் பணியில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியினர் தேர்தலில் போட்டியிடுவதற்கான சீட்களை விற்பனை செய்வது தொடர்பான பேரத்தில் … Read more

உ.பி: சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்; போலீஸ் விசாரணையில் சிக்கிய பெற்றோர்- அதிர்ச்சி சம்பவம்

உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில் கடந்த 18-ம் தேதியன்று யமுனா விரைவுச்சாலை அருகே சூட்கேஸ் ஒன்றில், பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலத்தை போலீஸார் மீட்டனர். அந்தச் சடலம் அதிக ரத்தக் காயங்களுடன் காணப்பட்டது. அதையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கினர். இறந்த பெண் பற்றிய விவரங்களைக் கண்டறிய, டெல்லியில் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்களை போலீஸார் ஒட்டினர். கொலை இந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் … Read more

விருச்சிகத்தில் உதயமாகும் சுக்கிரன்! இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்குமாம்!

 சுக்கிரன் 2022 செப்டம்பர் 15 ஆம் திகதி சிம்ம ராசியில் அஸ்தமனமானார். தற்போது சுக்கிரன் நவம்பர் 20 ஆம் திகதி உதயமாகியுள்ளார். சுக்கிரன் உதயமாவதால் சில ராசிக்காரர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக மற்றும் லாபகரமானதாக இருக்கும். அந்தவகையில் தற்போது நாளை நாள் அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிக்காரர் யார் என்று பார்ப்போம்.    உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW          மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் … Read more

277 ரன்கள் மூலம் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் தமிழக வீரர் ஜெகதீசன் ஏற்படுத்திய சாதனை பட்டியல்

விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டி தொடரில் அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 277 ரன்கள் அடித்தார். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 38 அணிகள் பங்கு பெரும் இந்த முதல்தர கிரிக்கெட் (List A – லிஸ்ட் ஏ)போட்டியில் தமிழ்நாடு – அருணாச்சல் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய தமிழ்நாடு 50 ஓவரில் 2 … Read more

தனது சொந்த வீட்டுக்கே பெட்ரோல் குண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி கைது

கும்பகோணம்: தனது சொந்த வீட்டுக்கே பெட்ரோல் குண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் இந்து முன்னணி நகர தலைவர் சக்கரபாணி கைது செய்யப்பட்டார்.

அதிமுக பொதுக்குழு விவகாரம்: மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நவ. 30-ம் தேதிக்கு தள்ளிவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு வருகிற நவம்பர் 30-ந்தேதிக்கு தள்ளி வைத்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதான்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. பொது குழு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் பதில் மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த பதில் மனுவுக்கு விளக்க மனு தாக்கல் … Read more

Chris Hemsworth: "எனக்கு இந்த நோய் இருப்பது ஆச்சரியம் இல்லை"- நடிப்பிற்கு பிரேக் விடும் `THOR’!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், படங்கள் நடிப்பதிலிருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். கிறிஸ், மார்வெல் உலகத்துக்குள் ‘Thor’ என்னும் சூப்பர்ஹீரோவாக வந்த ஆண்டு 2011. இந்த 11 ஆண்டுகளில் 8 மார்வெல் படங்களில் தோராக நடித்துள்ளார். அது தவிர எண்ணற்ற படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். ஹாலிவுட் நடிகை எல்சா படக்கியைத் திருமணம் செய்து கொண்ட  இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. 39 வயதான கிறிஸ் ஹேம்ஸ்வொர்த் சமீபத்தில் தனக்கு அல்சைமர் எனப்படும் மறதி நோய்ப் பாதிப்பு … Read more

கணவனின் லொட்டரி பணத்தை சுருட்டிக்கொண்டு காதலனுடன் தப்பியோடிய பெண்

தாய்லாந்தில் கணவனுக்கு லொட்டரியில் விழுந்த 6 கோடி ரூபாய் பணத்தை சுருட்டிக்கொண்டு மனைவி காதலனுடன் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லொட்டரி தாய்லாந்தின் இசான் மாகாணத்தில் வசிக்கும் மணித் (Manit,49), நவம்பர் 1 அன்று 6 மில்லியன் பாட் மதிப்புள்ள லொட்டரியை வென்றார். வரி விலக்குக்குப் பிறகு அவர் தனது வங்கிக் கணக்கில் 5,970,000 பாட்களைப் பெற்றார். இது இலங்கை பணமதிப்பில் சுமார் 6 கோடி ரூபாய் ஆகும். பின்னர் மனைவியை கண்மூடித்தனமாக நம்பி, வெற்றிபெற்ற தொகையை … Read more