மகளை கழுத்தை நெரித்து கொன்ற தாய்: கணவனை பிரிந்த நிலையில் காதலனுடன் இணைந்து வெறிச் செயல்

ராஜஸ்தானில் தாயே தன்னுடைய மூன்று வயது மகளை கொன்று, காதலனின் உதவியுடன் ஓடும் ரயிலில் இருந்து உடலை வீசி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகளை கொன்ற தாய் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தில் மூன்று வயது சிறுமியைக் கொன்று, ஓடும் ரயிலில் இருந்து உடலை வீசி எறிந்த தாயும், அவரது காதலரும் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   திங்கட்கிழமை நள்ளிரவில் தாய் சுனிதா(Sunita) தனது மகள் கரணை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார், … Read more

20. 01.23 | Daily Horoscope | Today Rasi Palan | January – 20 | வெள்ளிக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

சாலையின் குறுக்கே கிடந்த மர்ம சூட்கேஸ்: திறந்து பார்த்த வழிப்போக்கருக்கு காத்து இருந்த அதிர்ச்சி

தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவின் வடக்கு பகுதியில் சூட்கேஸ் ஒன்றில் துண்டிக்கப்பட்ட தலை, கை, கால்கள் போன்ற மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சூட்கேஸ் அடைக்கப்பட்டு இருந்த மனித பாகங்கள் மலேசியாவில் சுங்கை பூலோவில் வடக்கு-தெற்கு விரைவுச் சாலைக்கு அருகில் வழிப்போக்கர் ஒருவரால் அதிர்ச்சியூட்டும் சூட்கேஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் துண்டிக்கப்பட்ட தலை, கை, கால்கள் போன்ற மனித உடல் உறுப்புகள் இருந்தது வழிப்போக்கருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து துண்டிக்கப்பட்ட நபர் யார், … Read more

“ஆளுநர் ரவியின் வேஷம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது!" – கே.எஸ்.அழகிரி சாடல்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமைவகித்தார். இதில் துணைத் தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, கோபண்ணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, “இந்திய அரசின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்பட வேண்டும். அரசியல் கட்சியின் பிரதிநிதிபோல் செயல்படக் கூடாது. இந்து மதத்தை பா.ஜ.க-வால் காப்பாற்ற முடியாது. அவர்களால் வெறியை உண்டாக்க … Read more

பல மில்லியன் பவுண்டுகள் தொகையை மக்கள் நலனுக்காக செலவிட இருக்கும் மன்னர் சார்லஸ்

பிரித்தானிய ராஜகுடும்பத்தின் கிரவுன் எஸ்டேட் காற்றாலை ஒப்பந்தம் மூலமாக திரட்டப்படும் ஆதாயத்தை அப்படியே பொதுமக்கள் நலனுக்காக செலவிட மன்னர் சார்லஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் நலனுக்காக செலவிட குறித்த தொகையை ராஜ குடும்பத்தில் செலவிடுவதற்கு பதிலாக மன்னர் இந்த முடிவுக்கு வந்துள்ளார். கிரவுன் எஸ்டேட்டானது சமீபத்தில் ஆண்டுக்கு 1 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான 6 காற்றாலை குத்தகை ஒப்பந்தங்களை செய்துகொண்டது. @AP இதில் இருந்து பல மில்லியன் பவுண்டுகள் தொகையை ஆதாயமாக திரட்ட முடிவு … Read more

பாக். தூதரகத்தில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை| Pak. Female employees are sexually harassed in Duruk

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பாக். தூதரக அலுவலகத்தில் பணியாற்றும் இந்திய பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை தருவதாக புகார் எழுந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் டில்லி பாகிஸ்தான் தூரதகத்தில் விசா பிரிவில் பணியாற்றுகிறார். அங்கு பணியாற்றும் சிலரால் தனக்கு பாலியல் தொல்லை இருப்பதாக புகார் கூறினார். இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியது, பெண்ணின் புகாரை கவனமுடன் மத்திய அரசு பரிசீலித்துள்ளது. இது தொடர்பாக … Read more

பொங்கல் விழா தகராறு; தலைக்கேறிய போதை… இளைஞரை மீன் வெட்டும் கத்தியால் வெட்டிக் கொன்ற நபர்!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள லாலாபேட்டை ஆண்டியப்பன் நகரைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் விக்னேஷ் (27). இவர், லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். அதேபோல், அதே பகுதியைச் சேர்ந்த சந்திரனின் மகன் பிரவீன். இவர், கஞ்சா போதைக்கு அடிமையானதோடு, மனம்போன போக்கில் தன்னை பெரிய ரௌடியாக நினைத்துக் கொண்டு வலம் வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி அந்தப் பகுதியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றிருக்கிறது. இந்தப் போட்டியினை விக்னேஷ் மற்றும் அவரின் நண்பர்கள் ஏற்பாடு … Read more

ஆனந்த அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் இருவரின் பிரம்மாண்ட நிச்சயதார்த்த விழா: வைரல் புகைப்படங்கள்

மும்பையில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டில், இன்று அவரது மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட் என்ற பெண்ணுக்கும் பிரம்மாண்டமான நிச்சயதார்த்த விழா நடைபெற்று முடிந்துள்ளது. ஆனந்த அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் மனைவி நீடா அம்பானி ஆகியோரின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் CEO விரேன் மெர்ச்சன்ட் மற்றும் மனைவி ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகிய இருவருக்கும் விரைவில் திருமணம் … Read more

டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்த டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவாலிடம் பாலியல் அத்துமீறல்

டெல்லி: டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்த டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவாலிடம் பாலியல் அத்துமீறல் நடந்ததாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தபோது கார் ஓட்டுநர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார். அதிர்ஷ்டவசமாக கடவுள் என் உயிரை காப்பாற்றியதாக சுவாதி மாலிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.