நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் பதவி விலகுவதாக அறிவிப்பு
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ‘போதுமான அளவு சக்தி இல்லை’ நியூசிலாந்து பிரதம மந்திரி ஜசிந்தா ஆர்டெர்ன் மறுதேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், பிப்ரவரி தொடக்கத்தில் பதவி விலகத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வியாழன் அன்று நடந்த கட்சியின் வருடாந்திர காக்கஸ் கூட்டத்தில், அர்டெர்ன், “இனிமேலும் அந்த வேலையைச் செய்ய தனக்கு போதுமான அளவு சக்தி இல்லை” என்று கூறினார். Getty Images “நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றாலும், … Read more