தலைப்பு செய்திகள்
மத்திய பிரதேசத்தில் முறைகேடு வழக்கில் வங்கி காசாளருக்கு ஆயுள் தண்டனை
இந்தூர், மத்தியபிரதேசம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் நாராயண்சிங் மக்வானா(வயது 62) என்பவர் காசாளராக பணிபுரிந்து வந்தார். இந்த வங்கியில் நாராயண்சிங் மக்வானா ரூ.51 லட்சத்தை மோசடி செய்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த முறைகேடு சம்பந்தமான வழக்கு இந்தூர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார். பொதுமக்களின் பணத்தை முறைகேடு செய்த நாராயண்சிங் மக்வானாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு … Read more
அடித்து துன்புறுத்திய தாயை சுட்டுக்கொன்ற மகன் கைது| Son arrested for shooting mother who beat and harassed her
திஹாம்கர், மத்திய பிரதேசத்தில் திட்டி, அடித்து கொடுமைப்படுத்திய தாயை, சுட்டுக்கொலை செய்த 16 வயது மகனை போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு திஹாம்கர் நகரில் 16 வயது மகனுடன், ஒரு தம்பதி வசித்து வந்தனர். இதில் கணவர், வங்கி காவலாளியாக பணியாற்றி வரும் நிலையில், அவரது மனைவி, 43, மகனின் செயல்பாடுகளை கண்டித்து வளர்த்து வந்தார். பல சமயங்களில் திட்டியும், அடித்தும் தன் … Read more
நடிகர் புனித் ராஜ்குமாரின் 23 அடி உயர சிலை
பெங்களூரு:- கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். மறைந்த நடிகர் ராஜ்குமாரின் இளைய மகனான இவரை கன்னட மக்கள் பவர் ஸ்டார், அப்பு என செல்லமாக அழைத்து வந்தனர். இவர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 29-ந்தேதி நடைபயிற்சி சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இவரது மறைவு அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கர்நாடக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஏழை, எளிய மக்களுக்கும், ஆதரவற்றோருக்கும் அவர் … Read more
நியூயார்க் நகரில் உங்களுக்கு இடமில்லை: புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பாக மேயர் காட்டம்
மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் வரும் புலம் பெயர்ந்தவர்களுக்கு நியூயார்க் நகரில் இடமில்லை என்று அந்த நகரின் மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தவர்கள் பொருளாதார நெருக்கடி மற்றும் பல்வேறு வாழ்வாதார நெருக்கடியின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் குடியேற முயற்சித்து வருகின்றனர். இவ்வாறு அமெரிக்காவிற்குள் நுழையும் பெரும்பாலான புலம்பெயர்ந்தவர்கள் மெக்சிகோ அமெரிக்க எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். முறையற்ற முறையில் இவ்வாறு அமெரிக்காவிற்குள் நுழையும் புலம் … Read more
ஐதராபாத் நிஜாம் வம்சாவளி வாரிசு இன்று உடல் அடக்கம்| The last heir of the Nizam of Hyderabad was buried today
ஐதராபாத்: ஐதராபாத் நிஜாமின் கடைசி மன்னரின் மகன் வழி வாரிசு, காலமானார். இவரது இறுதி சடங்கு இன்று நடக்கிறது. ஐதராபாத்தை நிஜாம் மன்னர்கள் ஆண்டு வந்தாலும் கடைசி மன்னராகக் கருதப்படுபவர் மறைந்த மிர் உஸ்மான் அலிகான் உள்ளார்.இவரது பேரனான முக்ராம் ஜா,89 உடல்நலக்குறைவால் கடந்த சனிக்கிழமை துருக்கியில் காலமானார். அவரது உடல் ஐதராாத் கொண்டு வரப்பட்டது. இன்று அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யபட உள்ளது. ஐதராபாத்: ஐதராபாத் நிஜாமின் கடைசி மன்னரின் மகன் வழி வாரிசு, … Read more
18 வயதுக்குட்பட்டோருக்கு ஆணுறை, கருத்தடை மாத்திரை விற்க தடை
பெங்களூரு- செல்போன்களுக்கு தடை கர்நாடகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து 5 முதல் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும், பி.யூ.சி. முதலாமாண்டு மற்றும் 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கும் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனால் தங்களது குழந்தைகளுக்கு பெற்றோர் தனியாக செல்போன் வாங்கி கொடுத்தனர். ஆனால் கொரோனா பரவல் முடிந்து பள்ளி, பி.யூ. கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கிய பிறகும் மாணவ-மாணவிகள் செல்போன்களை பயன்படுத்துவதை நிறுத்தவில்லை. பலரும் செல்போன்களை, பள்ளி, கல்லூரிக்கு கொண்டு வர தொடங்கினர். இதனால் மாணவர்களின் கவனம் … Read more
சவுதி அரேபியாவில் வாழ்க்கையின் முதல் பார்வையை வெளியிட்ட ரொனால்டோ: புகைப்படங்கள்
பிரபல கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவரது குடும்பத்தினர் சவுதி அரேபியாவில் தங்களது வாழ்க்கை தொடர்பான முதல் பார்வை புகைப்படங்களை வழங்கியுள்ளனர். அல் நாசர் அணியுடன் புதிய ஒப்பந்தம் கத்தார் உலக கோப்பை போட்டிகள் பிறகு மான்செஸ்டர் அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகி கொண்ட போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது சவுதி அரேபியாவின் கால்பந்து கிளப் அணியான அல் நசாருடன் 173 மில்லியன் மதிப்புள்ள புதிய ஒப்பந்தத்தில் இணைந்துள்ளார். 37 வயதான அவர் ஏற்கனவே … Read more
முதியவரை ஸ்கூட்டரில் தரதரவென்று இழுத்து சென்ற இளைஞர்: ஆத்திரமூட்டும் வீடியோ
இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரு மகுடி சாலையில் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற இளைஞர் ஒருவர், முதியவர் ஒருவரை வாகனத்தின் பின்புறமாக ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரின் இரக்கமற்ற செயல் கர்நாடக மாநிலம் பெங்களூரு மகுடி சாலையில் சென்ற இளைஞர் ஒருவர் விஜய்ப்போர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்தப்பா(55) என்ற நபரை ஸ்கூட்டரின் பின்பக்கம் இருந்து ஒரு கிலோ மீட்டர் வரை தரதரவென்று இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. … Read more