மல்யுத்த கூட்டமைப்பு விவகாரம்: 24 மணி நேரத்திற்குள் பிரிஜ் பூஷண் சரண்சிங் பதவி விலக கெடு| Wrestling Federation issue: Brij Bhushan Saransingh resigns within 24 hours

புதுடில்லி : இந்திய மல்யுத்த கூட்டமைப்பு விவகாரத்தில் அதன் தலைவர் பிரிஜ் பூஷண் சரண்சிங் 24 மண நேரத்திற்குள் பதவி விலக வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கெடு விதித்துள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக உ.பி., லோக்சபா எம்.பி., பிரிஜ் பூஷன் சரண் சிங், கடந்த 2011 முதல் உள்ளார். இவர் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தன. இதையடுத்து இந்தியாவின் முன்னணி வீராங்கனை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா, … Read more

ரொனால்டோ படையை வீழ்த்தி…மெஸ்ஸியின் கால்பந்து படை திரில் வெற்றி

சவுதி அரேபியாவில் இன்று நடைபெற்ற கால்பந்து போட்டியில்  ரியாத் லெவன் அணியை 4-5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி வெற்றி பெற்றுள்ளது. மெஸ்ஸி-ரொனால்டோ மோதல் சவுதி அரேபியாவில் இன்று பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் மற்றும் ரியாத் லெவன் ஆகிய அணிகளுக்கு இடையே நட்பு ரீதியான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் அல் நஸர் அணிக்கு ஒப்பந்தம் ஆன கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியாத் லெவன் அணிக்காக விளையாடுவார் என்றும், பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணியில் மெஸ்ஸி களமிறங்குவார் என்றும் … Read more

 51,900 குடும்பங்களுக்கு இலவச பட்டா :கின்னஸ் புத்தகத்தில் பிரதமர் நிகழ்ச்சி| Free belt for 51,900 families: Prime Ministers program in Guinness book

கலபுரகி:கலபுரகியில், 51 ஆயிரத்து 900 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி, கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ”முந்தைய ஆட்சியாளர்கள் பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்தவில்லை. இவற்றை வளர்ச்சி அடைய செய்வது தான் பா.ஜ.,வின் முக்கிய நோக்கம்,” என்றார். கர்நாடகாவில் 52 லட்சத்துக்கும் அதிகமான லம்பானி இனத்தவர் வசிக்கின்றனர். இவர்கள் ஓட்டுகளை வளைக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கலபுரகி மாவட்டத்தில் நேற்று நடந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, 51 ஆயிரத்து900 லம்பானி … Read more

உறவினருக்கு மதுப்பழக்கம் உண்டாக்கியவர் அடித்துக்கொலை – இளைஞர்களின் நாடகம் விசாரணையில் அம்பலம்!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் துப்புரவு சிப்பந்திகாலனி பகுதியில் வசித்துவருபவர்கள் ராஜ்-மாரியம்மாள் தம்பதி. இவர்களின் மகன் சேதுராஜ் (வயது 18). படிக்க மனமின்றி ஊரில் கூலிவேலை செய்துவந்தார். இந்த நிலையில், பொங்கல் தினத்தின்று இரவில் வீட்டிலிருந்து மாயமான சேதுராஜ், கடந்த 16-ம் தேதி வாலாங்குளம் கண்மாயில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக மம்சாபுரம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். போலீஸின் முதற்கட்ட விசாரணையில், மதுபோதையில் சேதுராஜ் கண்மாய் நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இருப்பினும் … Read more

சிறு துளி கண்ணீர் கூட இல்லை..! 4 நாட்களுக்கு பிறகு வனப்பகுதியிலிருந்து நிர்வாணமாக மீட்கப்பட்ட சிறுவன்

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள பிளான்டர்ஸ்வில்லி உள்ள வனப்பகுதியில் இருந்து 4 நாட்களுக்கு பிறகு 3 வயது சிறுவன் கிறிஸ்டோபர் ராமிரெஸ் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போன சிறுவன் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள பிளான்டர்ஸ்வில்லி என்ற வனப்பகுதியில் நான்கு நாட்கள் வரை தனியாக உயிர் பிழைத்த சிறுவன் “ஒற்றை அதிசயம்” என்று அப்பகுதி மக்கள் புகழ்ந்து வருகின்றனர். கடந்த 2021 அக்டோபரில் பக்கத்து வீட்டு நாயைப் பின் தொடர்ந்து காணாமல் போன 3 வயது சிறுவன்,  நான்கு நாட்களுக்கு பிறகு … Read more

டெல்லி: அதிகாலை வேளையில் மகளிர் ஆணையத் தலைவிக்கு நேர்ந்த கொடுமை! – ஒருவர் கைது, நடந்தது என்ன?

டெல்லியில் புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் கார் மோதி பெண் ஒருவர் 13 கிலோமீட்டர் இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம், தேசிய தலைநகரில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதையடுத்து, டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால், டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வுசெய்ய எய்ம்ஸ் மருத்துவமனை அருகே நேற்று அதிகாலை 3 மணியளவில் தனியாக நடந்துசென்றிருக்கிறார். டெல்லி மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மாலிவால் அப்போது அந்த வழியே காரில் வந்த நபர் குடிபோதையில், … Read more

மகளை கழுத்தை நெரித்து கொன்ற தாய்: கணவனை பிரிந்த நிலையில் காதலனுடன் இணைந்து வெறிச் செயல்

ராஜஸ்தானில் தாயே தன்னுடைய மூன்று வயது மகளை கொன்று, காதலனின் உதவியுடன் ஓடும் ரயிலில் இருந்து உடலை வீசி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகளை கொன்ற தாய் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தில் மூன்று வயது சிறுமியைக் கொன்று, ஓடும் ரயிலில் இருந்து உடலை வீசி எறிந்த தாயும், அவரது காதலரும் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   திங்கட்கிழமை நள்ளிரவில் தாய் சுனிதா(Sunita) தனது மகள் கரணை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார், … Read more

20. 01.23 | Daily Horoscope | Today Rasi Palan | January – 20 | வெள்ளிக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

சாலையின் குறுக்கே கிடந்த மர்ம சூட்கேஸ்: திறந்து பார்த்த வழிப்போக்கருக்கு காத்து இருந்த அதிர்ச்சி

தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவின் வடக்கு பகுதியில் சூட்கேஸ் ஒன்றில் துண்டிக்கப்பட்ட தலை, கை, கால்கள் போன்ற மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சூட்கேஸ் அடைக்கப்பட்டு இருந்த மனித பாகங்கள் மலேசியாவில் சுங்கை பூலோவில் வடக்கு-தெற்கு விரைவுச் சாலைக்கு அருகில் வழிப்போக்கர் ஒருவரால் அதிர்ச்சியூட்டும் சூட்கேஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் துண்டிக்கப்பட்ட தலை, கை, கால்கள் போன்ற மனித உடல் உறுப்புகள் இருந்தது வழிப்போக்கருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து துண்டிக்கப்பட்ட நபர் யார், … Read more

“ஆளுநர் ரவியின் வேஷம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது!" – கே.எஸ்.அழகிரி சாடல்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமைவகித்தார். இதில் துணைத் தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, கோபண்ணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, “இந்திய அரசின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்பட வேண்டும். அரசியல் கட்சியின் பிரதிநிதிபோல் செயல்படக் கூடாது. இந்து மதத்தை பா.ஜ.க-வால் காப்பாற்ற முடியாது. அவர்களால் வெறியை உண்டாக்க … Read more