டிஎன்பிஎஸ்சி குரூப்-3 தேர்வுக்கான ‘ஹால் டிக்கெட்’ வெளியானது…

சென்னை: குரூப் 3 போட்டித்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ள தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம். தேர்வர்கள் இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 3 சர்வீஸ் எக்ஸாம் தீயணைப்பு நிலைய அதிகாரி , ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்), உதவி மேற்பார்வையாளர் (தொழில்துறை கூட்டுறவு சங்கம்), கைத்தொழில் மற்றும் வணிகத் துறையில் ஸ்டோர் கீப்பர் பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. குரூப் 3 பதவிகளுக்கு பட்டதாரிகள் அல்லது 12 ஆம் வகுப்பில் 60% தேர்ச்சி பெற்றவர்கள் … Read more

நாளை காலை 8 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: நாளை காலை 8 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பன்னீர் தரப்பு அதிமுக போட்டியிடுமா என்பது பற்றி ஓ.பி.எஸ். அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாய்மையா, வேலையா என்று கர்ப்பிணிகள் அலைக்கழிக்கப்படக் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சிறப்புரிமைகள் சிலவற்றை சட்டம் வரையறுக்கிறது. ஆனால் சில நிறுவனங்கள் சட்டம் வரையறுக்கும் உரிமைகளை, பெண்களுக்குக் கொடுப்பதில்லை. இதில் அரசுத்துறைகளும் விதிவிலக்கல்ல. ராஜேஸ்வரி என்னும் பெண், 2013-ம் ஆண்டு அக்டோபரில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவிப் பொறியாளராக தற்காலிகப் பணி அடிப்படையில் பணியாற்றினார். தமிழ்நாடு போக்குவரத்து கழகம் | மாதிரிப்படம் இவருக்கு, ஜூன் மாதம் 2013-ம் ஆண்டு திருமணமானது. இதனைத் தொடர்ந்து ராஜேஸ்வரி கருவுற்றார். இதையடுத்து, மகப்பேறு விடுப்புக்கு மார்ச் 2014 … Read more

புடின் ஏற்கனவே இறந்திருக்கலாம், தொலைக்காட்சியில் காட்டப்படுவது டூப்: உக்ரைன் ஜனாதிபதி அதிரடி…

ரஷ்ய ஜனாதிபதி புடின் ஏற்கனவே இறந்திருக்கலாம் என்ற ரீதியில் பேசியுள்ளார் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி. புடினுக்கு என்ன பிரச்சினை? நீண்ட நாட்களாகவே புடினுக்கு உடல் நலம் சரியில்லை என்றும், அதனால்தான் அவரது முகம் வீங்கிப்போயிருக்கிறது, கால்கள் நடுங்குகின்றன என்னும் ரீதியில் செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. உண்மையாகவே புடினுக்கு கணையப் புற்றுநோயும் பார்க்கின்சன்ஸ் நோயும் உள்ளன என்பதை நிரூபிக்கும் வகையிலான சில ஆவணங்களும் லீக்காகியுள்ளன. Credit: Rex தொலைக்காட்சியில் காட்டப்படுவது புடினுடைய டூப் உக்ரைன் தரப்பில் பலமுறை … Read more

மதுரை சித்திரை திருவிழா2023: சப்பர முகூர்த்தம் வருகிற 26ந்தேதியும், மே 5ந்தேதி கள்ளழகர் வைகையில் எழுந்தருள்கிறார்! முழு விவரம்…

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை  சித்திரை திருவிழாசப்பர முகூர்த்தம் வருகிற 26ந்தேதி தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து முக்கிய நிகர்வான   கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்ச்சி மே 5ந்தேதி நடைபெறுகிறது. இது தொடர்பான  முழு விவரம் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கள்ளழகர் திருக்கோவில் துணை ஆணையர்ஃசெயல் அலுவலர் ராமசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் 1432-ஆம் பசலி 2023-ஆம் ஆண்டு நடைபெறும் சித்திரைப் பெருந்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான சப்பர … Read more

குரூப் 3 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் தேர்வர்கள் பெறலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: குரூப் 3 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் தேர்வர்கள் பெறலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற இணையதளங்களில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

கிரிமினல் கும்பலால் கடத்தப்பட்ட விவசாயிகள்; திரைப்பட பாணியில் மீட்க நிதி திரட்டும் ம.பி கிராமம்!

மத்தியப் பிரதேச மாநிலம், ஷியோபூர் மாவட்டத்தின் குக்கிராமம் ஒன்றில் ராஜஸ்தானைச் சேர்ந்த கடத்தல் கும்பலால் மூன்று விவசாயிகள் கடத்தப்பட்டதையடுத்து, அவர்களை மீட்பதற்காக, கிராமவாசிகள் நிதி திரட்டும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தல் இது குறித்து வெளியான தகவலின்படி, கடத்தப்பட்டவர்களாக அறியப்படும் ராம் ஸ்வரூப் யாதவ், பட்டு பாகேல், குடா பாகேல் ஆகிய மூன்று விவசாயிகள் நான்கு நாள்களாகக் காணவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸ் ஒருபக்கம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் அதே வேளையில், கிராமத்தினர் அவர்களை மீட்பதற்காக … Read more

8வது முறையாக கோப்பையை வென்ற எம்பாப்பே!

பிரான்ஸின் UNEP ஆட்டநாயகன் கோப்பையை எம்பாப்பே 8வது முறையாக வென்றுள்ளார். எம்பாப்பேவுக்கு விருது பிரான்ஸ் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கைலியின் எம்பாப்பே, உலகக்கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி 8 கோல்கள் அடித்து சாதனை படைத்தார். சவுதியில் நேற்று நடந்த ரியாத் லெவன் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு கோல் அடித்தார். இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான கோப்பையை எம்பாப்பே வென்றுள்ளார். Ah là, on est … Read more

சவுக்கு சங்கர் புகார் எதிரொலி: நள்ளிரவு சிறப்புக் காட்சிகள் வெளியிட்ட திரையரங்குகளுக்கு நோட்டீஸ்…

மதுரை: பொங்கலையொடிடடி, நள்ளிரவு சிறப்புக் காட்சிகள் வெளியிட்ட 34 திரையரங்குகளுக்கு மதுரை கலெக்டர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். சமீபத்தில் சவுக்கு சங்கர் இதுதொடர்பாக காவல்துறையில் புகார் கொடுத்த நிலையில், முதல்கட்டமாக மதுரை கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில், விதிகளை மீறி  நடிகர் அஜித்குமார் நடித்த ‘துணிவு’, நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்களி சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டது. இந்த படங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டதால், … Read more

புதுக்கோட்டை வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி எஸ்.பி தலைமையில் போலீசார் ஆலோசனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி எஸ்.பி நடராஜன் தலைமையில் போலீசார் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையில் 10 குழுக்களாக 35போலீசார் 5 நாட்களாக விசாரணை நடத்தினர். வேங்கைவயல் கிராமத்தில் 3 தரப்பைச் சேர்ந்த 55 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்ட நிலையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.