கனடா எல்லையில் பனியில் உறைந்து இறந்துகிடந்த இந்தியக் குடும்பம்: ஏஜண்டுகள் இருவர் கைது

கனடா அமெரிக்க எல்லையில் இந்தியக் குடும்பம் ஒன்று பனியில் உறைந்து இறந்துகிடந்த வழக்கு தொடர்பில் சட்டவிரோத புலம்பெயர்தல் ஏஜண்டுகள் இருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். எல்லையில் இந்தியக் குடும்பத்தைக் கைவிட்டுச் சென்ற ஏஜண்டுகள் சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி, குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி வைஷாலி (37) மகள் விஹாங்கி (13) மற்றும் மகன் தார்மிக் (3) ஆகியோர் அடங்கிய குடும்பம், அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது, … Read more

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அட்டவனை வெளியீடு… முழு விவரம்

சென்னை: தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2023 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த 2022ம் ஆண்டு மே 25ந்தேதி வெளியிட்டிருந்தார். அதன்படி,  2023ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெறும் என்றும்,  11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு 2023 ஆண்டில் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கப்படும். 12 ஆம் வகுப்பிற்கு மார்ச் 13 … Read more

உக்ரைன் தலைநகர் கீவ்வில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் 2 சிறுவர்கள் உட்பட 16 பேர் உயிரிழப்பு

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன்உள்துறை அமைச்சர், 2 சிறுவர்கள் உட்பட 16 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

IIT Madras: சூரிய ஆற்றலால் மறுசுழற்சி செய்யப்படும் கான்க்ரீட்; ஆராய்ச்சியாளர்களின் புது முயற்சி!

கட்டட தளங்களில் வீண் செய்யப்படும் கான்க்ரீட் மற்றும் இடிபாடு கழிவுகளைச் சூரிய ஆற்றல் கொண்டு மறுசுழற்சி செய்திடும் புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கின்றனர் ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். இயந்திரங்கள் கொண்டு மேற்கொள்ளப்படும் பணிகளைக் காட்டிலும் சூரிய ஆற்றல் பயன்படுத்தப்படும் இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் மறுசுழற்சி செய்யப்படும் இந்த கான்க்ரீட்டின் தரம் சற்று அதிகமாகவே உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.  ஐஐடி சென்னை இது குறித்த ஆராய்ச்சிகள் அனைத்தும் ராஜஸ்தானில் உள்ள இந்தியா ஒன் சூரிய … Read more

நாங்கள் செய்தால் தவறு, இளவரசர் ஹரி செய்தால் சரியா: பிரித்தானியாவை எதிர்கேள்வி கேட்கும் ஈரான்

நாங்கள் செய்தால் தவறு, இளவரசர் ஹரி செய்தால் சரியா: பிரித்தானியாவை எதிர்கேள்வி கேட்கும் ஈரான் உளவு பார்த்ததாகக் கூறி பிரித்தானியர் ஒருவருக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றியுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாங்கள் செய்தால் தவறு, இளவரசர் ஹரி செய்தால் சரியா என பிரித்தானியாவை கேள்வி கேட்கிறது ஈரான். ஹரியின் புத்தகம் உருவாக்கியுள்ள பிரச்சினை பிரித்தானிய இளவரசர் ஹரி, தான் எழுதி வெளியிட்டுள்ள Spare என்னும் புத்தகத்தில், தான் இராணுவத்தில் இருக்கும்போது 25 தாலிபான்களைக் கொன்றதாக குறிப்பிட்டுள்ளார். … Read more

சென்னையில் வரும் 20 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: சென்னையில் வரும் 20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கும் வகையில்,  ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொடர்ந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.   இதன்படி சென்னையில் வரும் 22-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், … Read more

பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழகம் என குறிப்பிட்டதற்கு ஆளுநர் விளக்கம் அளிக்காதது ஏன்?: எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி

சென்னை: பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழகம் என குறிப்பிட்டதற்கு ஆளுநர் விளக்கம் அளிக்காதது ஏன்? என எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் கூறியுள்ள விளக்கம் புதிய பிரச்னையை கிளப்பி உள்ளதாக அவர் தெரிவித்தார்.   

AK 62 Exclusive: விக்னேஷ் சிவனிடம் கதை கேட்ட விஜய் சேதுபதியின் ரெஸ்பான்ஸ்; ஐஸ்வர்யா ராய் நாயகியா?

அஜித்தின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், அவரது இயக்குநர்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். `துணிவு’ வெற்றி பெற்றதற்காகச் சபரிமலையில் வேண்டுதலை நிறைவேற்றி வந்துள்ளார் இயக்குநர் அ.வினோத். அஜித்தை அடுத்து இயக்கும் விக்னேஷ் சிவனும், `படம் சிறப்பாக வரவேண்டும்’ என சபரிமலை சென்று வேண்டி வந்திருக்கிறார். இந்நிலையில் லைகா தயாரிப்பில் `அஜித் 62′ படத்தின் அப்டேட் குறித்து விசாரித்ததில் கிடைத்த எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் இதோ… ‘துணிவு’ பாடலில்.. ‘துணிவு’ வரவேற்பை அள்ளியதில் அஜித் டீமை விட, பெரும் உற்சாகத்தில் உள்ளார் விக்னேஷ் சிவன். … Read more

மரண பயத்தை ஏற்படுத்திய 60 நிமிடங்கள்… நடுவானில் செயலிழந்த பயணிகள் விமானம்: நடுங்க வைக்கும் சம்பவம்

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு புறப்பட்ட குவாண்டாஸ் விமானம் நடுவானில் செயலிழந்த நிலையில், விமானி விடுத்த அவசர உதவிக்கான அழைப்பு உலகம் மொத்த பீதியை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நடுவானில் செயலிழந்த விமானம் குவாண்டாஸ் விமானத்தின் எஞ்சின் ஒன்று நடுவானில் செயலிழந்ததால், பலத்த இடி சத்தம் கேட்டது என்று பயணிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் தரையிறங்கும் வரை நிலைமையின் தீவிரம் அவர்களுக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளர். ஆக்லாந்தில் இருந்து புறப்பட்டு, சிட்னி நகருக்கு பாதி தொலைவு … Read more