சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம் | Urination case: Air India fined Rs 30 lakh

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஏர்இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட ஏர்இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து டில்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த நவ.26 ம் தேதி புறப்பட்டது. அப்போது, சங்கர் மிஸ்ரா என்ற பயணி குடி போதையில், சக பயணியான 70 வயது பெண்ணின் இருக்கை அருகே நின்று அவர் மீது சிறுநீர் கழித்தார். இந்த … Read more

`லவ் டுடே' பாணியில் செல்போன் மாற்றம்; இளம்பெண்ணை அதிரவைத்த `வீடியோ' – இளைஞர் கைதானது எப்படி?!

சேலம், வாழப்பாடி பேளூர் மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் வரதராஜ். இவருடைய மகன் அரவிந்த், தனியார் ஆம்புலன்ஸில் டிரைவராகப் பணியாற்றிவருகிறார். இந்த நிலையில், ஓராண்டுக்கு முன்பு இவருக்கும், வாழப்பாடியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்திருக்கின்றனர். பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்திருக்கின்றனர். அதையடுத்து, சமீபத்தில் இருவருக்கும் நிச்சயம் நடந்திருக்கிறது. இந்தச் சூழலில், அண்மையில் வெளியான ’லவ் டுடே’ எனும் திரைப்படத்தில் வருவதுபோல், நிச்சயிக்கப்பட்ட ஜோடியான அரவிந்தும், அவருடைய காதலியும் … Read more

லொட்டரியில் வென்றும் லண்டன் மக்களால் உரிமை கோரப்படாத பெருந்தொகை: வெளிவரும் தகவல்

லண்டன் மக்கள் பலர் EuroMillions லொட்டரியில் பரிசுகள் வென்றும், இதுவரை உரிமை கோராமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உரிமை கோர வேண்டும் பலர் உரிமை கோரவில்லை என்பதுடன், உரிமை கோரியும் இன்னும் சரிபார்க்கப்பட்டு பணம் செலுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. நாடு முழுவதும் வாங்கிய National லொட்டரி மூலம் மில்லியன் கணக்கான பவுண்டுகள் மதிப்புள்ள டிக்கெட் பரிசுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. @getty ஆனால் பரிசை வென்றவர்கள் காலதாமதமின்றி துரிதமாக செயல்பட்டு உரிமை கோர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. 180 நாட்களுக்குள் … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப்-3 தேர்வுக்கான ‘ஹால் டிக்கெட்’ வெளியானது…

சென்னை: குரூப் 3 போட்டித்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ள தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம். தேர்வர்கள் இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 3 சர்வீஸ் எக்ஸாம் தீயணைப்பு நிலைய அதிகாரி , ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்), உதவி மேற்பார்வையாளர் (தொழில்துறை கூட்டுறவு சங்கம்), கைத்தொழில் மற்றும் வணிகத் துறையில் ஸ்டோர் கீப்பர் பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. குரூப் 3 பதவிகளுக்கு பட்டதாரிகள் அல்லது 12 ஆம் வகுப்பில் 60% தேர்ச்சி பெற்றவர்கள் … Read more

நாளை காலை 8 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: நாளை காலை 8 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பன்னீர் தரப்பு அதிமுக போட்டியிடுமா என்பது பற்றி ஓ.பி.எஸ். அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாய்மையா, வேலையா என்று கர்ப்பிணிகள் அலைக்கழிக்கப்படக் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சிறப்புரிமைகள் சிலவற்றை சட்டம் வரையறுக்கிறது. ஆனால் சில நிறுவனங்கள் சட்டம் வரையறுக்கும் உரிமைகளை, பெண்களுக்குக் கொடுப்பதில்லை. இதில் அரசுத்துறைகளும் விதிவிலக்கல்ல. ராஜேஸ்வரி என்னும் பெண், 2013-ம் ஆண்டு அக்டோபரில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவிப் பொறியாளராக தற்காலிகப் பணி அடிப்படையில் பணியாற்றினார். தமிழ்நாடு போக்குவரத்து கழகம் | மாதிரிப்படம் இவருக்கு, ஜூன் மாதம் 2013-ம் ஆண்டு திருமணமானது. இதனைத் தொடர்ந்து ராஜேஸ்வரி கருவுற்றார். இதையடுத்து, மகப்பேறு விடுப்புக்கு மார்ச் 2014 … Read more

புடின் ஏற்கனவே இறந்திருக்கலாம், தொலைக்காட்சியில் காட்டப்படுவது டூப்: உக்ரைன் ஜனாதிபதி அதிரடி…

ரஷ்ய ஜனாதிபதி புடின் ஏற்கனவே இறந்திருக்கலாம் என்ற ரீதியில் பேசியுள்ளார் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி. புடினுக்கு என்ன பிரச்சினை? நீண்ட நாட்களாகவே புடினுக்கு உடல் நலம் சரியில்லை என்றும், அதனால்தான் அவரது முகம் வீங்கிப்போயிருக்கிறது, கால்கள் நடுங்குகின்றன என்னும் ரீதியில் செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. உண்மையாகவே புடினுக்கு கணையப் புற்றுநோயும் பார்க்கின்சன்ஸ் நோயும் உள்ளன என்பதை நிரூபிக்கும் வகையிலான சில ஆவணங்களும் லீக்காகியுள்ளன. Credit: Rex தொலைக்காட்சியில் காட்டப்படுவது புடினுடைய டூப் உக்ரைன் தரப்பில் பலமுறை … Read more

மதுரை சித்திரை திருவிழா2023: சப்பர முகூர்த்தம் வருகிற 26ந்தேதியும், மே 5ந்தேதி கள்ளழகர் வைகையில் எழுந்தருள்கிறார்! முழு விவரம்…

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை  சித்திரை திருவிழாசப்பர முகூர்த்தம் வருகிற 26ந்தேதி தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து முக்கிய நிகர்வான   கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்ச்சி மே 5ந்தேதி நடைபெறுகிறது. இது தொடர்பான  முழு விவரம் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கள்ளழகர் திருக்கோவில் துணை ஆணையர்ஃசெயல் அலுவலர் ராமசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் 1432-ஆம் பசலி 2023-ஆம் ஆண்டு நடைபெறும் சித்திரைப் பெருந்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான சப்பர … Read more

குரூப் 3 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் தேர்வர்கள் பெறலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: குரூப் 3 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் தேர்வர்கள் பெறலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற இணையதளங்களில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

கிரிமினல் கும்பலால் கடத்தப்பட்ட விவசாயிகள்; திரைப்பட பாணியில் மீட்க நிதி திரட்டும் ம.பி கிராமம்!

மத்தியப் பிரதேச மாநிலம், ஷியோபூர் மாவட்டத்தின் குக்கிராமம் ஒன்றில் ராஜஸ்தானைச் சேர்ந்த கடத்தல் கும்பலால் மூன்று விவசாயிகள் கடத்தப்பட்டதையடுத்து, அவர்களை மீட்பதற்காக, கிராமவாசிகள் நிதி திரட்டும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தல் இது குறித்து வெளியான தகவலின்படி, கடத்தப்பட்டவர்களாக அறியப்படும் ராம் ஸ்வரூப் யாதவ், பட்டு பாகேல், குடா பாகேல் ஆகிய மூன்று விவசாயிகள் நான்கு நாள்களாகக் காணவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸ் ஒருபக்கம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் அதே வேளையில், கிராமத்தினர் அவர்களை மீட்பதற்காக … Read more