நடிகை அபர்ணாவிடம் தவறாக நடக்க முயன்ற மாணவர்: வீடியோவில் அம்பலம்| Student Misbehaved with Aparna Balamurali at Kerala College Function

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் திருவனந்தபுரம்: தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் அபர்ணா பாலமுரளி, கேரளாவில் உள்ள கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, மாணவர் ஒருவர், அவரிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அபர்ணா ‛நைஸாக’ நழுவினார். சமீபத்தில் கேரளாவில் நடந்த கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் அபர்ணா பாலமுரளி, வினீத் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட ‛தங்கம்’ படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். சட்டக் கல்லூரியில், அபர்ணாவை வரவேற்க ஒரு மாணவர் மேடைக்கு அழைக்கப்பட்டார். அமர்ந்திருந்த … Read more

மாற்றத்தை நோக்கி தல, தளபதி ரசிகர்கள்..! – ஆளுநர் நிகழ்ச்சி ரத்து ஏன்? – 10 Financial விதிமுறைகள்!

மாற்றத்தை நோக்கி தல, தளபதி ரசிகர்கள்..! தல, தளபதி ரசிகர்கள் இந்திய – சீன எல்லைப் பிரச்னையின்போதுகூட சமூக வலைதளங்கள் இப்படிப் பற்றி எரிந்ததில்லை. இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்குக்கூட இந்த அளவுக்கு பரபரப்பு இல்லை. விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் இரண்டு டாப் ஸ்டார்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாக, இந்தப் பொங்கலின் வின்னர் யார் என்று ரசிக சண்டை பரபரக்கிறது. அதைத் தாண்டி, சில திரையரங்குகளிலும் பேனர் கிழிப்பு, மோதல் என்று … Read more

சார்லஸ் ஆட்சி செய்யமாட்டார், முடிசூட்டுவிழா திடீரென ரத்து செய்யப்படும்: பிரபல ஜோதிடர் பரபரப்பு தகவல்

பிரித்தானிய மன்னர் சார்லசுக்கு மே மாதம் 6ஆம் திகதி முடிசூட்டுவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், சார்லஸ் ஆட்சி செய்யமாட்டார், முடிசூட்டுவிழா திடீரென ரத்து செய்யப்படும் என பிரபல ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டபடி முடிசூட்டுவிழா நடைபெறாது Modern Astrology 2050 என்னும் புத்தகத்தை எழுதிய பிரபல ஜோதிடரான Jessica Adams என்பவர், சார்லஸ், டயானா மற்றும் கமீலா குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்களால் காமன்வெல்த் நாடுகளிலுள்ள மக்களும், பிரித்தானியாவும், நாடாளுமன்றமும் கடும் சிக்கலுக்குள்ளாக … Read more

சென்னையில் கஞ்சா சாக்லேட் – கோவையில் போதை மாத்திரைகள் – ஊசிகள் நடமாட்டம்! இளைஞர்கள் கைது…

சென்னை: தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் நடமாட்டம் கட்டப்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் கூறி வந்தாலும் சென்னை உள்பட பல மாவட்ங்களில் கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் நடமாட்டம் பகிரங்கமாகவே நடைபெற்று வருகிறது.  இதை உறுதி செய்யும் வகையில், சென்னையில் உள்ள  பீடா கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்து வந்த  வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதுபோல,  கோவையில் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் விற்பனை செய்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. … Read more

வேங்கைவயல் வழக்கு – அரசு தரப்பில் அறிக்கை தாக்கல்

மதுரை: வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு கோரி வழக்கு பதிவுசெய்யப்ட்டுள்ளது.

Air Taxi சேவை: இனி ஒசூர் – பெங்களூர் விமான நிலையத்துக்கு 20 நிமிடங்களில் பறந்து செல்லலாம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட ஒசூர் மாநகராட்சிப் பகுதிகளில் எண்ணற்றத் தொழிற்சாலைகள் உள்ளன. நாட்டின் `ஐடி ஹப்’ பெங்களூரு என்றால், தமிழகத்தின் `இண்டஸ்ட்ரியல் ஹப்’ ஒசூர் எனலாம். அந்த அளவுக்கு அங்கே தொழிற்சாலைகள் உள்ளன. இந்த நிலையில் ஒசூரில் இருந்து பலரும் பெங்களூர் சென்று, அங்குள்ள கெம்பேகெளவுடா பன்னாட்டு விமான நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், ஒசூரிலிருந்து பெங்களூர் கெம்பேகெளவுடா விமான நிலையம் 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதுடன், 70 கிலோ மீட்டர் தொலைவுக்குள் 32க்கும் மேற்பட்ட சிக்னல்கள் … Read more

சவுதியில் தரையிறங்கிய மெஸ்ஸி! இன்றைய போட்டியில் ரொனால்டோவுடன் மோதல்? உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

சவுதி அரேபியாவில் தரையிறங்கிய பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நட்பு ரீதியான போட்டி இன்று நடக்கும் நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் மற்றும் ரியாத் லெவன் அணிகள் மோதுகின்றன. இதற்காக PSG அணியின் மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்கள் சவுதியின் ரியாத் நகருக்கு வந்து இறங்கினர். அவர்களுக்கு விமான நிலையத்தில் மாலை அணிவிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்றைய போட்டியில் அல் நஸர், அல் ஹிலால் அணிகளின் வீரர்கள் ரியாத் … Read more

கர்நாடக மாநிலத்தில் 25வயதில் நீதிபதியான இளம்பெண்! குவியும் வாழ்த்துக்கள்…

பெங்களூரு: பங்கார்பேட்டை காரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண், 25 வயதில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் சிவில்  நீதிபதியாக தேர்வாகி உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பங்கார்பேட்டை காரஹள்ளி கிராமத்தில் விவசாய கூலித் தொழிலாளியான நாராயணசாமி- – வெங்கடரத்னம்மா தம்பதியின் மகள் காயத்ரி, 25. ஏழ்மையான தலித் குடும்பத்தைச் சேர்ந்த காயத்ரி, அரசு துவக்கப் பள்ளி, பங்கார்பேட்டை மகளிர் அரசு உயர்நிலைப் பள்ளி, கோலார் அரசு மகளிர் கல்லுாரியில் பட்டப் படிப்பு  முடித்துவிட்டு, தங்கவயல் கெங்கல் ஹனுமந்தையா சட்டக் கல்லூரியில் … Read more

வெறுப்புப் பேச்சை தடுக்க சட்டம் இயற்ற ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு விடம் ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்

சென்னை: வெறுப்புப் பேச்சை தடுக்க சட்டம் இயற்ற ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு விடம் ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தினார். வெறுப்புப் பேச்சு என்பது பாகுபாடு, புறக்கணிப்பு, பிரிவிளையை உண்டாக்குவதற்கு அடைக்கலமாக அமைகிறது என்று கூறியுள்ளார்.  

பா.ஜ., எம்.பி. விமானத்தில் அவசர வழிக்கதவை திறக்கவில்லை: அண்ணாமலை| BJP, MP Emergency door not opened on plane: Annamalai

பெங்களூரு: விமானத்தில் அவசர வழிக் கதவை பா.ஜ., எம்.பி. தேஜஸ்வி திறக்கவில்லை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். பெங்களூரு தெற்குத் தொகுதி எம்.பி., தேஜஸ்வி சூர்யா, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையுடன், டிச., 10ல் ‘இண்டிகோ’ விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்றார். விமானம் புறப்படவிருந்த நிலையில், தேஜஸ்வி சூர்யா அவசரக் கதவை தவறுதலாக திறந்தார். இதையடுத்து, அந்த விமானத்தில் கடும் சோதனை செய்யப்பட்டு, இரண்டு மணி நேர தாமதமாக புறப்பட்டுச் சென்றது. … Read more