கோவை தொண்டாமுத்தூர் கோயிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள 24.7 ஏக்கர் நிலம் மீட்பு..!!

கோவை: கோவை தொண்டாமுத்தூர் கோயிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள 24.7 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. தொண்டாமுத்தூர் பரமேஸ்வரன்பாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம் தேவராயபுரத்தில் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து நிலத்தை மீட்டனர்.

தற்கொலை செய்ய நினைத்த வினேஷ் போகத்: இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு மல்யுத்த வீரர்கள் கடிதம்| Vinesh Phogat “Almost Contemplated Suicide”: Athletes Complain To PT Usha

புதுடில்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் தோல்வியடைந்த வினேஷ் போகத்தை, மல்யுத்த சங்க தலைவர் பிரிஜ் பூஷன் கடுமையாக தொந்தரவு செய்ததாகவும், இதனால், அவர் தற்கொலைக்கு முயன்றதாக, டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள், இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம் எழுதி உள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக உ.பி., லோக்சபா எம்.பி., பிரிஜ் பூஷன் சரண் சிங், கடந்த 2011 முதல் உள்ளார். இவர் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தன. இதையடுத்து இந்தியாவின் … Read more

“இது தமிழ்நாடு இல்லை… ஸ்டாலின் தலைமையிலான `போதைநாடு' " – விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் காட்டம்

எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அ.தி.மு.க சார்பில் நேற்று இரவு விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அ.தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் பேசுகையில், “1967-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா வெற்றி பெற்றதற்கு யார் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும். அன்று திராவிட கழகம் வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணம் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர்., கருணாநிதி “அதிமுக-வுக்கு துரோகம் இழைத்தால்… அநாதையாகப் போவார்கள்” – சாபம்விட்ட சி.வி.சண்முகம்! எம்.ஜி.ஆர் அன்று இல்லையென்று … Read more

ரூ.400 கோடி முறைகேடு: விஹான் நேரடி விற்பனை நிறுவனத்தின் 36 வங்கி கணக்குகள் முடக்கம்…

பெங்களூரு: ரூ.400 கோடி முறைகேடு தொடர்பாக, விஹான் நேரடி விற்பனை நிறுவனத்தின் 36 வங்கி கணக்குகள் முடக்கி  அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பெங்களூரை தலைமையிடமாக கொண்டது Vihaan Direct Selling (india) Private Limited. கடந்த 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்க பல கிளைகள் உள்ள நிலையில், வருமான வரி ஏய்ப்பு உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து  பொதுமக்களிடம் இருந்து பல்வேறு வழிகளில் முதலீடுகளை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த … Read more

டாக்டர் கலைஞர் அரசு கலை கல்லூரியில் ரூ.5.05 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை காணொலி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: குளித்தலை அருகே அய்யர் மலை டாக்டர் கலைஞர் அரசு கலை கல்லூரியில் ரூ.5.05 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. புதிய கட்டிடத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அலுவலகத்தில் இருக்கிற இடம் தெரியாமல் இருக்கலாமா? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் அலுவலகத்தில் இருக்கிற இடம் தெரியாமல் இருக்கலாமா?  இந்த வசனத்தை கேட்டாலே நமக்கு ‘அப்பா’ படம் தான் ஞாபகத்திற்கு வரும். இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டு போயிரனும் டா என்ற தந்தை சிறுவனை சொல்லும், வசனங்கள் அதிகமான இடங்களில் உச்சரிக்கப்படும். அதன் பிறகு சமுத்திரக்கனி … Read more

ரோஜ்கர் மேளா: 3வது கட்டமாக 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி…

டெல்லி: மத்திய அரசின் ரோஜ்கர் மேளா  திட்டத்தின் கீழ் இதுவரை 2 கட்டங்களாக சுமார் 1.47 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 3வது கட்டமாக இன்று நாடு முழுவதும் 71ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார். நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், பிரதமர் மோடி, ரோஜ்கார் மேளா என்ற திட்டத்தை  கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். இதன்மூலம் ஒன்றரை ஆண்டுக்குள் மத்திய … Read more

திண்டுக்கல் கொசவபட்டியில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்த போலீஸ் உத்தரவு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் கொசவபட்டியில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்த காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். விதிமுறைகளை முறையாக பின்பற்றாததால் ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்த எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். புனித உத்திரிய மாதா கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் நிறுத்த ஆணையிடப்பட்டுள்ளது.

புகாரளித்து 32 ஆண்டுகளுக்குப் பிறகு… பாலில் கலப்படம் செய்தவருக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்!

உத்தரப்பிரதேச மாநிலம், முசார்ஃபர் நகரைச் சேர்ந்தவர் ஹர்பீர் சிங். இவர் அந்தப் பகுதியில் நீண்ட காலமாக பால் வியாபாரம் செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில், ஹர்பீர் சிங் விற்பனை செய்துவந்த பாலில் கலப்படம் இருப்பதாக 1990-ம் ஆண்டு புகார் எழுந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, அப்போதைய உணவு ஆய்வாளர் சுரேஷ் சந்த் என்பவர், ஹர்பீர் சிங்கின் பாலை ஆய்வு செய்திருக்கிறார். அப்போது பால் கலப்படம் செய்யப்பட்டிருந்தது உறுதியானது. அதைத் தொடர்ந்து, அவர் மீது ஏப்ரல் 21, 1990 அன்று … Read more

படம் பார்க்க 250 கோடி கொடுக்கவும், 600 கோடிக்கு குடிக்கவும் காசு வைத்திருக்கும் மக்களுக்கு இலவசம் எதுக்கு? சீமான் கேள்வி…

சென்னை: நாள் ஒன்றுக்கு 600 கோடி ரூபாய்க்கு குடிக்க காசு வைத்திருப்பவர்களுக்கும், படம் பார்க்க 250 கோடி செலவிடும் தமிழக மக்களுக்கு  எதற்கு இலவசம்  என கேள்வி எழுப்பிய சீமான், பரந்தூரில் ஒரு கல்லை நட்டீர்கள் என்றால் அதை நான் எடுத்துக் கொண்டு போய்விடுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், பந்தலூரில் டேன்டீ தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கூடலூர் சட்டமன்றத் … Read more