போலீசாரின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கியது செல்லும்: உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பின் பேரில், சீருடை பணிக்கான வேலைவாய்ப்புகளில் போலீசாரின் வாரிசுகளுக்கு 9 சதவீதமும், போலீஸ் அமைச்சுப் பணியில் இருக்கும் வாரிசுகளுக்கு 1 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணை கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 10-ந்தேதி பிறப்பிக்கப்பட்டது. ஐகோர்ட்டு தடை இந்த இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி தீர்ப்பு கூறியது. அதில், போலீசாரின் வாரிசுகளுக்கு, … Read more

மும்பை: “ஏக்நாத் ஷிண்டே – பட்னாவிஸ் ஜோடி உங்கள் கனவுகளை நிறைவேற்றும்” – பிரதமர் மோடி

மும்பையில் ரூ.38 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். இந்நிகழ்ச்சியை மும்பை மாநகராட்சி தேர்தலுக்கான பிரசார தொடக்க நிகழ்ச்சியாகவும் நடத்த பாஜக திட்டமிட்டு இருந்தது. மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்தேரி குண்ட்வாலி மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், தகிசர்-டி.என்.நகர் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் அந்தேரி கிழக்கு-தகிசர் கிழக்கு இடையிலான இரு மெட்ரோ ரயில் திட்டங்களை தொடங்கி வைத்து அதில் … Read more

ஜனவரி 20: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 244-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 244-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜனவரி -20: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மத்திய அரசு நிதியில் மம்தா கட்சி முறைகேடு – ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு

கொல்கத்தா, பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, நேற்று மேற்கு வங்காளத்துக்கு சென்றார். பதவிக்காலம் நீ்ட்டிக்கப்பட்ட பிறகு அவர் அங்கு செல்வது இதுவே முதல்முறை. பேதுவதஹரி என்ற இடத்தில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் நட்டா கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- மேற்கு வங்காளத்துக்கு மத்திய அரசு நிதி நிறுத்தப்பட்டு விட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூறுகிறது. இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. உண்மையில், 100 நாள் வேலைத்திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் போன்றவற்றுக்கான மத்திய அரசு நிதியை திரிணாமுல் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,738,329 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.38 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,738,329 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 672,417,751 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 643,882,865 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 44,965 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீதான பாலியல் புகார் மீது முழு விசாரணை: பா.ஜனதா எம்.பி. கோரிக்கை

புதுடெல்லி, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண்சிங் மீது பாலியல் புகார் தெரிவித்து, பிரபல மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் உள்பட 200 வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில், இப்பிரச்சினை குறித்து பா.ஜனதா எம்.பி. பிரிஜேந்திர சிங் கூறியதாவது:- நாட்டின் முன்னணி விளையாட்டு வீரர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதனால் இதை எளிதாக எடுத்துக் கொள்ள … Read more

பஞ்சாப்பை தொடர்ந்து காஷ்மீருக்குள் நுழைந்த ராகுல் காந்தி பாதயாத்திரை

ஜம்மு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாநிலங்களை கடந்த இந்த யாத்திரை கடைசியாக பஞ்சாப்பில் நடந்து வந்தது. அங்கும் தனது யாத்திரையை நிறைவு செய்துவிட்டு நேற்று மாலையில் லகன்பூர் எல்லை வழியாக காஷ்மீருக்குள் நுழைந்தார் ராகுல் காந்தி. லகன்பூர் எல்லையில் மகாராஜா குலாப் சிங் சிலை அருகே அவரை வரவேற்க ஏராளமானோர் கூடியிருந்தனர். அவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, ‘காஷ்மீர் மக்களின் துயரங்களை பகிர்ந்து … Read more

குடும்பத்தை காப்பாற்ற லண்டன் போகிறேன்! மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய இளைஞருக்கு நேர்ந்த கதி

லண்டன் செல்லும் கனவில் இருந்த இளைஞர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் செல்லும் நிலையில் இருந்த இளைஞர் இந்தியாவின் டெல்லியை சேர்ந்தவர் அஷ்ரப் நவாஸ் கான் (30) இவர் டெல்லி ஐஐடியில் பிஎச்டி மாணவர் ஆவார். இந்த நிலையில் லண்டனில் வேலைக்கான நேர்முக தேர்வில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருந்தார் அஷ்ரப். ஏனெனில் தந்தையை சமீபத்தில் இழந்த அவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர், குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருந்த சூழலில் தான் … Read more

 மல்யுத்த கூட்டமைப்பு விவகாரம்: 24 மணி நேரத்திற்குள் பிரிஜ் பூஷண் சரண்சிங் பதவி விலக கெடு| Wrestling Federation issue: Brij Bhushan Saransingh resigns within 24 hours

புதுடில்லி : இந்திய மல்யுத்த கூட்டமைப்பு விவகாரத்தில் அதன் தலைவர் பிரிஜ் பூஷண் சரண்சிங் 24 மண நேரத்திற்குள் பதவி விலக வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கெடு விதித்துள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக உ.பி., லோக்சபா எம்.பி., பிரிஜ் பூஷன் சரண் சிங், கடந்த 2011 முதல் உள்ளார். இவர் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தன. இதையடுத்து இந்தியாவின் முன்னணி வீராங்கனை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா, … Read more