சிறுமி பலாத்காரம் பஸ் கண்டக்டர் கைது | Bus conductor arrested for raping girl

பிலாஸ்பூர்:சத்தீஸ்கரில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி பஸ் கண்டக்டர் கைது செய்யப்பட்டார். சத்தீஸ்கரில் உள்ள முங்கேலி மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் 5 வயது சிறுமி சமீபத்தில் பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் வீடு திரும்பியுள்ளார். பஸ் நிறுத்தத்தில் இருந்து அவரை வீட்டில் விடச் சென்ற கண்டக்டர் வழியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து தன் தாயிடம் சிறுமி தெரிவித்ததை அடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. … Read more

சென்னை அடையாற்றில் நடந்த படகுப் போட்டி… | #Photo Album

அடையாற்றில் நடந்த படகுப் போட்டி அடையாற்றில் நடந்த படகுப் போட்டி அடையாற்றில் நடந்த படகுப் போட்டி அடையாற்றில் நடந்த படகுப் போட்டி அடையாற்றில் நடந்த படகுப் போட்டி அடையாற்றில் நடந்த படகுப் போட்டி அடையாற்றில் நடந்த படகுப் போட்டி அடையாற்றில் நடந்த படகுப் போட்டி அடையாற்றில் நடந்த படகுப் போட்டி அடையாற்றில் நடந்த படகுப் போட்டி அடையாற்றில் நடந்த படகுப் போட்டி அடையாற்றில் நடந்த படகுப் போட்டி அடையாற்றில் நடந்த படகுப் போட்டி அடையாற்றில் நடந்த படகுப் … Read more

பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் கழிப்பவர் மீதே திருப்பி அடிக்கும்! லண்டனில் சூப்பர் திட்டம் அறிமுகம்

பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தவிர்க்க புதிய நடவடிக்கையாக லண்டனின் முக்கிய பகுதியில் ‘Anti-pee paint’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லண்டன் – சோஹோ பகுதியில் அதன்படி லண்டன் – சோஹோ பகுதியில், சுவர்களில் சிறுநீர் கழித்தால், கழிப்பவர் மீதே திருப்பி அடிக்கும் வகையிலான நவீன ‘Anti-pee paint’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 இடங்களில் உள்ள சுவர்களில் இந்த பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. லண்டனின் சோஹோவில் பார்கள், உணவகங்கள், திரையரங்குகள் மற்றும் குடியிருப்பு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மேலதிகமாக மற்ற இடங்களின் … Read more

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை!

சென்னை: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை   தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று  வழங்கினார். அதன்படி,  130 சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஓமியோபதி உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (20.1.2023) தலைமைச் செயலகத்தில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 130 சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கு உதவி மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 5 … Read more

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த விமானம் திடீரென சென்னையில் தரையிறக்கம்..!!

சென்னை: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து, டெல்லி சென்று கொண்டிருந்த விமானம் திடீரென சென்னையில் தரையிறக்கப்பட்டது. டெல்லிக்கு 277 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா ட்ரீம் லைனர் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது. டெல்லியில் மாலை 6.10க்கு தரையிறங்க வேண்டிய விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம்| Air India fined Rs 30 lakh

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: விமானத்தில் பெண் பயணி மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரத்தில், ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து டிஜிசிஏ எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த நவ.,26 ல் நியூயார்க் நகரில் இருந்து டில்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பிசினஸ் வகுப்பில் பயணித்த 70 வயது மதிக்கத்தக்க பெண் மீது, போதையில் இருந்த சங்கர் மிஸ்ரா என்பவர் சிறுநீர் … Read more

"மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு குறித்து உறுப்பினர்களுடன் பேசி வருகிறேன்!"- பி.டி.உஷா

காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்குப் பதக்கம் வென்று கொடுத்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட். இவர், தேசிய பயிற்சியாளர்களால் பல ஆண்டுகளாகப் பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நேற்று முன்தினம் (18.1.2023) குற்றம் சாட்டியிருந்தார்.  இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் மற்ற நிர்வாகிகளும் மல்யுத்த வீராங்கனைகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்வதாகவும் வினேஷ் போகட் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக 30 மல்யுத்த … Read more

பிரித்தானியாவில் நாளும் 50 பேர்கள் வரையில் இறப்பு: வெளிவரும் அதிர்ச்சி காரணம்

பிரித்தானியாவில் கடும் குளிரை எதிர்கொள்ள முடியாமல் நாளும் 45 பேர்கள் இறந்துள்ளதாக தேசிய புள்ளிவிவரங்கள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. மொத்தம் 13,400 மரணங்கள் விலைவாசி உயர்வு வதைக்கும் முன்னர், கடந்த 2021 டிசம்பர் முதல் 2022 மார்ச் வரையான காலகட்டத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த காலகட்டத்தில் 13,400 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், குளிர்காலம் தவிர்த்துள்ள மாதங்களை ஒப்பிடுகையில் இது அதிக எண்ணிக்கை எனவும் கூறுகின்றனர். @Alamy ஆனால் தற்போது விலைவாசி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வும் மக்களை … Read more

ஜிபிஎப் (GPF) ஆண்டு சந்தா தொகை ஆண்டு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு

டெல்லி: ஜிபிஎப் (GPF) ஆண்டு சந்தாத் தொகை உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுதொடர்பாக அறிவிப்புகள் வெளியான நிலையில், தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நிதியாண்டில் பொது வருங்கால வைப்பு நிதிக்கு (GPF) ரூ.5 லட்சம் சந்தா செலுத்தினால் நிதி (மத்திய சேவை) விதிகள், 1960 இன் படி, சந்தாதாரரைப் பொறுத்தமட்டில் GPFக்கான சந்தா தொகையானது, 6% க்கும் குறைவாக இருக்கக்கூடாது மற்றும் சந்தாதாரரின் மொத்த ஊதியத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது. … Read more

வாரிசு, துணிவு பட நள்ளிரவு சிறப்புக் காட்சிகளை வெளியிட்ட 34 திரையரங்குகளுக்கு மதுரை ஆட்சியர் நோட்டீஸ்..!!

மதுரை: வாரிசு, துணிவு பட நள்ளிரவு சிறப்புக் காட்சிகளை வெளியிட்ட 34 திரையரங்குகளுக்கு மதுரை ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அனுமதியின்றி வெளியிட்ட புகாரில் மதுரை மாவட்டத்திலுள்ள 34 திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதித்த நேரத்தை தவிர்த்து 11ம் தேதி நள்ளிரவு மற்றும் அதிகாலை 4 மணிக்கு படங்களை திரையிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.