போலீசாரின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கியது செல்லும்: உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்டு
புதுடெல்லி, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பின் பேரில், சீருடை பணிக்கான வேலைவாய்ப்புகளில் போலீசாரின் வாரிசுகளுக்கு 9 சதவீதமும், போலீஸ் அமைச்சுப் பணியில் இருக்கும் வாரிசுகளுக்கு 1 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணை கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 10-ந்தேதி பிறப்பிக்கப்பட்டது. ஐகோர்ட்டு தடை இந்த இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி தீர்ப்பு கூறியது. அதில், போலீசாரின் வாரிசுகளுக்கு, … Read more