பிரித்தானியாவில் கன்சர்வேட்டிவ் எம்.பி பணியிடை நீக்கம்: கொரோனா தடுப்பூசி குறித்த பேச்சுக்கு பிரதமர் கண்டனம்

கொரோனா தடுப்பூசியை படுகொலையுடன் ஒப்பிட்ட பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் எம்.பி ஆண்ட்ரூ பிரிட்ஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உலகை அச்சுறுத்திய கொரோனா கடந்த 2019 ஆண்டு சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய பின் உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. முதல் அலை, இரண்டாம் அலை என மாறி மாறி உலக நாடுகளை இந்த கொரோனா வைரஸ் தாக்கி வருவதால் பெரும்பாலான மக்கள் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவித்து வருகின்றனர். வைரஸ் பாதித்து உயிரிழந்தவர்களின் … Read more

உலக கோப்பை ஹாக்கி2023: முதல் ஆட்டத்திலேயே ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது இந்தியா..

ரூர்கேலா : உலக கோப்பை ஹாக்கி போட்டி பெரும் எதிர்பார்ப்புடன் நேற்று மாலை தொடங்கியது. இதில், ஸ்பெயினுடன் மோதிய இந்திய அணி, முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும், இந்திய ஹாக்கி அணி தனது 200வது கோல் அடித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. ரூர்கேலாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹாக்கி மைதானம் உலகின் மிகப் பெரிய ஹாக்கி மைதானம் என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2023  போட்டிகள் இந்த ஆண்டு இந்தியாவின்  ஒடிசா மாநிலத்தில் … Read more

கோவை சாய்பாபா காலனியில் போதை மாத்திரை விற்றதாக கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது

கோவை: கோவை சாய்பாபா காலனியில் போதை மாத்திரை விற்றதாக கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சஞ்சய், ஜானகிராமன், செல்வகுமார் ஆகியோரிடம் இருந்து 170 டைடல் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

`புதையும் ஜோஷிமத் நகரம்!' – என்.டி.பி.சி-க்கு எதிராகப் போராடும் மக்கள்… உண்மை நிலவரம் என்ன?!

மலைகளின் நகரமாகக் கருதப்படும் `ஜோஷிமத்’ உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கிறது. இது சரியாக கடல் மட்டத்திலிருந்து 1,875 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. இமயமலையில் ஏறுவதற்கு நுழைவு வாயிலாகவும், புனித தளமான `பத்ரிநாத்’ கோயிலுக்குச் செல்லும் வழியிலும் இந்த ஊர் அமைந்திருக்கிறது. இந்த நிலையில், அண்மையில் ஜோஷிமத் நகரத்தில் பல கட்டடங்களிலும், நிலத்திலும் விரிசல் ஏற்பட்டது. மக்கள்தொகை அதிகம் கொண்ட மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகைதரும் இந்த நகரம் தற்போது பூமிக்குள் புதையும் ஆபத்தில் இருக்கிறது. கடந்த … Read more

தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்பட்ட ‘போகி’ பண்டிகை – சிறுவர்கள் உற்சாகம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று ‘போகி’ பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.  சென்னை போன்ற நகர்ப்புறங்களில் சிறுவர்கள் மேளம் அடித்து போகியை கொண்டாடினர். மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று ’போகி’ கொண்டாடப்படுகிறது.  இந்த பண்டிகைக்கு ’போக்கி’ என்று இன்னொரு பெயரும் உண்டு.  அதாவது பழையன கழிதலும், புதியன புகுதலும் இந்த நாளில் நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய கருத்தாக முன்னோர்கள் காலத்தில் இருந்து சொல்லப்பட்டு வருகின்றது. வீட்டிற்கு வெள்ளையடித்து, வீட்டில் உள்ள பயன்படுத்தப்படாத பழைய பொருட்களை தீயிட்டு எரிக்கும் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,726,483 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.26 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,726,483 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 670,729,193 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 641,873,312 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 45,953 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்; காதலன் உட்பட மூவர் கைது: கிரைம் ரவுண்ட் அப்| Girls gang-rape, three arrested including boyfriend: Crime Roundup

சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் காதலன் உட்பட மூவர் கைது திண்டிவனம்: திண்டிவனம் அருகே நம்பி சென்ற சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த காதலன் உட்பட மூன்று பேரை போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த வீரணாமூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் சிம்பு, 19; ஆட்டோ டிரைவர். சந்தைமேடு பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர், இரண்டு மாதங்களாக திண்டிவனம் அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது … Read more

ஒன் பை டூ

இராஜீவ் காந்தி, மாணவரணித் தலைவர், தி.மு.க “ `தி.மு.க-வின் பெயரை மாற்ற வேண்டும்’ என்று எந்த தி.மு.க தொண்டராவது போராட்டம் நடத்தினார்களா… `மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை மாற்ற வேண்டும்’ என்று எத்தனை முறை நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் விவாதம் நடத்தப்பட்டிருக்கிறது; தமிழ்நாடு முழுக்க எத்தனை போராட்டங்கள் நடந்திருக்கின்றன; எத்தனை உயிர்கள் பறிபோயிருக்கின்றன… இப்படி எந்த விவரமும் தெரியாமல், அடிப்படை அறிவும் இல்லாமல் ‘வெறும் வாய் உதார்’ விட்டிருக்கிறார். இந்திய அரசியலமைப்பில், `தமிழ்நாடு’ என்ற பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மரபை … Read more

ஜனவரி -14: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை: ஜோதியை காண குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

திருவனந்தபுரம், மண்டல பூஜை முடிவடைந்ததும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. அய்யப்பனை தரிசிக்க மண்டல பூஜை நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததை போல் மகரவிளக்கு காலத்திலும் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் சிகர நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. ஜோதி தரிசனம் இதனையொட்டி இன்று மாலை 6.20 மணிக்கு அய்யப்பனுக்கு … Read more