தலைப்பு செய்திகள்
Rh இணக்கமின்மை: பல கோடி குழந்தைகளைக் காப்பாற்றிய Anti D | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 4
பச்சிளம் குழந்தை வளர்ப்பு என்பது, பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும், வாரம் ஒன்றாக மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம். சென்ற வார அத்தியாயத்தில், Rh இணக்கமின்மை எவ்வாறு ஏற்படுகிறது, Rh இணக்கமின்மையால் சிசுவிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிந்தோம். அடுத்ததாக, கர்ப்ப காலத்தில் Rh இணக்கமின்மை ஏற்படாமல் தடுக்க கண்டுபிடிக்கப்பட்ட Anti-D ஊசி … Read more
குடியிருப்பு பகுதியில் விழுந்து நெருப்பு கோளமான ஹெலிகொப்டர்: அமைச்சர் உட்பட பலர் உடல் கருகி பலி
உக்ரேனில் தலைநகர் கீவ் அருகே குடியிருப்பு பகுதியில் நடந்த ஹெலிகொப்டர் விபத்தில் உள்விவகார அமைச்சர் உட்பட 16 பேர்கள் உடல் கருகி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் உட்பட 9 பேர்கள் தொடர்புடைய ஹெலிகொப்டரில் அமைச்சர் உட்பட 9 பேர்கள் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ப்ரோவரி நகரில் குடியிருப்பு பகுதியில் மோதி ஹெலிகொப்டரானது நெருப்பு கோளமாக மாறியுள்ளது. இரு சிறார்கள் உட்பட 16 பேர்கள் கொல்லப்பட்ட நிலையில், 10 சிறார்கள் உட்பட 22 பேர்கள் காயங்களுடன் சிகிச்சையை … Read more
திரைப்படங்கள் குறித்து தேவையற்றக் கருத்துக்களைக் கூறுவதைத் தவிர்க்கவேண்டும்! பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுரை
டெல்லி: திரைப்படங்கள் குறித்து தேவையற்றக் கருத்துக்களைக் கூறுவதைத் தவிர்க்கவேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளை குறைத்து மதிப்பிடாதீர்கள் பாஜக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறி உள்ளார். நாடு முழுவதும் இந்த ஆண்டு 9 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் அடுத்த ஆண்டு (2024) பாராளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இதையடுத்து, தலைநகர் டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் 2 நாள் நடைபெற்றது. இதில் தேர்தல் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் … Read more
3 வடகிழக்கு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்
டெல்லி: 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 16ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 60 தொகுதிகளை கொண்ட மேகலாயா சட்டப்பேரவை, நாகாலாந்து சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பெண்கள் மட்டுமே கலந்துகொண்ட காணும் பொங்கல்; ஈரோட்டில் கொண்டாட்டம்! #PhotoAlbum
ஈரோடு வ.உ.சி பூங்கா காணும் பொங்கல் ஈரோடு வ.உ.சி பூங்கா காணும் பொங்கல் ஈரோடு வ.உ.சி பூங்கா காணும் பொங்கல் நடனமாடிய பெண்கள் நடனமாடிய பெண்கள் ஈரோடு வ.உ.சி. பூங்கா காணும் பொங்கல் ஈரோடு வ.உ.சி பூங்கா காணும் பொங்கல் ஈரோடு வ.உ.சி பூங்கா காணும் பொங்கல் நடனமாடிய பெண்கள் நடனமாடிய பெண்கள் நடனமாடிய பெண்கள் நடனமாடிய பெண்கள் பூங்காவில் விளையாடும் குழந்தைகள் நடனமாடிய பெண்கள் நடனமாடிய பெண்கள் நடனமாடிய பெண்கள் நடனமாடிய பெண்கள் நடனமாடிய பெண்கள் … Read more
தலாய்லாமா இலங்கைக்கு பயணம் செய்ய சீனா கடும் எதிர்ப்பு!
திபெத் ஆன்மீக தலைவர் தலாய்லாமா இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புத்தமத துறவிகளின் சந்திப்பு கடந்த வாரம் இலங்கையைச் சேர்ந்த புத்தமத துறவிகள் சிலர் தலாய்லாமாவை இந்தியாவில் சந்தித்தனர். அப்போது அவரை இலங்கைக்கு வருமாறு அவர்கள் கேட்டுக் கொண்ட நிலையில், அவரது பயண திகதி இன்னும் முடிவாகவில்லை. இந்த நிலையில், தலாய்லாமாவின் இலங்கை பயணத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கையின் கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் உயரதிகாரி ஹு வெய், இதுதொடர்பாக விவாதிக்க … Read more
தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி தேவை! திமுக எம்எல்ஏ கருணாநிதி வலியுறுத்தல்…
சென்னை: தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி தேவை என திமுக எம்எல்ஏ கருணாநிதி வலியுறுத்தி உள்ளார். கர்நாடகா உள்பட சில மாநிலங்களுக்கு தனிக்கொடி இருக்கும்போது, தமிழ்நாட்டுக்கும் தனிக்கொடி தேவை என கூறியுள்ளார். ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி அவசியம்’ என மறைந்த சி.பா.ஆதித்தனர், முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்பட பலர் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது மீண்டும் திமுக எம்எல்ஏ கருணாநிதி, தனிக்கொடி என்ற கருத்தை வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பெரும்பான்மை எண்ணிக்கை பலத்தோடு தி.மு.க … Read more
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு..!!
சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டுள்ளார். வள்ளுவர் கோட்டம் வளாகம் மற்றும் கூட்டரங்கை நவீன வசதிகளுடன் மேம்படுத்துவதற்காக பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். நவீன வசதிகளுடன் வள்ளுவர் கோட்டம் வளாகம் மற்றும் கூட்டரங்கை மேம்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
செல்பி எடுத்து ரூ.6000 அபராதம் கட்டிய நபர்: வந்தே பாரத் ரயிலில் நடந்த கூத்து| Man Who Boarded Vande Bharat Train To Take Selfie: 159 KM As Automatic Door Closes Travel
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் விஜயவாடா: வந்தே பாரத் ரயிலில் செல்பி எடுக்க ஆசைப்பட்ட நபர் ஒருவர், தானியங்கி கதவுகள் மூடியதால் டிக்கெட் பரிசோதகரிடம் ரூ.6000 அபராதமும் கட்டியதுடன் 159 கி.மீ தூரம் பயணித்து அடுத்த ரயில் நிலையத்தில்தான் இறங்கியுள்ளார். இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலை பலரும் ஆர்வமுடம் பார்த்துச் செல்கின்றனர். அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் பெரும்பாலானோர் விரும்புகின்றனர். அந்த வகையில் ஆந்திரா மாநிலத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் ராஜமகேந்திரவரம் ரயில் … Read more