கார் பேனட் மீது விழுந்தவரை 2 கி.மீ., இழுத்து சென்ற பெண்: கிரைம் ரவுண்ட் அப்| The woman dragged the person who fell on the car bonnet for 2 km

‘கார் பேனட்’ மீது விழுந்தவரை 2 கி.மீ., இழுத்து சென்ற பெண் பெங்களூரு: பெங்களூரில் கார் பேனட் மீது விழுந்த நபரை, 2 கி.மீ., காரில் இழுத்து சென்ற பெண்ணால், பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பெங்களூரின், உல்லாள் பிரதான சாலை ஜங்ஷன் அருகில், பிரியங்கா என்பவர் தன் கணவருடன், நேற்று காலை, ‘டாடா நெக்சான்’ காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது காரும், எதிரே வந்த, ‘மாருதி … Read more

மக்களைத் தேடி மருத்துவம்: குற்றம்சாட்டிய எடப்பாடி… சவால் விட்ட அமைச்சர் மா.சு – என்ன நடந்தது?!

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நீடிப்பதாகவும், மருந்து செலவுகள், விநியோகங்கள், பயனாளிகளின் விவரங்கள் உள்ளிட்டவற்றில் எந்தவிதமான புள்ளிவிவரங்களும் இல்லை என குற்றம்சாட்டியிருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், `எல்லா விவரங்களும் தயார் நிலையில் இருக்கிறது; தேவைப்பட்டால் அலுவலகத்திற்கு வந்து பார்த்து தெரிந்து கொள்ளவும்’ என பதிலடி கொடுத்திருக்கிறார். மக்களைத் தேடி மருத்துவம்: 83.24 லட்சம் பேர்… பயனாளிகளின் எண்ணிக்கை சரியானதுதானா?! மக்களைத் தேடி மருத்துவம் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: … Read more

தை அமாவாசை: திதி கொடுக்க நீர்நிலைகள், கோவில்களில் குவியும் பக்தர்கள் – தர்ப்பணம் கொடுக்கும் நேரம் விவரம்…

சென்னை: தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் உள்பட கடற்கரை மற்றும் புண்ணிய நதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நல்ல நேரம்,  படையல் எப்போது வைக்க வேண்டும் என்பது குறித்த தகவல்களை ஜோதிடர்கள் கணித்து வெளியிட்டுள்ளனர். இந்த ஆண்டின் தை அமாவாசையானது இன்று ( ஜனவரி 21ஆம் தேதி 2023)  சனிக்கிழமை  கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் அமாவாசை திதியானது அதிகாலை 04.25 மணிக்கு துவங்கி, ஜனவரி 22ஆம் தேதி அதிகாலை 03.20 … Read more

சென்னையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்ற 2 பேர் கைது

சென்னை: சென்னையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த 2 பேர் சிக்கினர். கைதான பிரவீன்குமார், மகேஷ் ஆகியோரிடம் இருந்து 500-க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய 'காளி' பட போஸ்டர்: இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய இடைக்கால தடைசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, ‘காளி’ சிகரெட் பிடிப்பது போன்ற சர்ச்சைக்குரிய போஸ்டரை இயக்குனர் லீனா மணிமேகலை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இது மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது என வக்கீல் வினீத் ஜிந்தால், இந்து சேனை அமைப்பின் விஷ்ணு குப்தா உள்ளிட்டோர் டெல்லி போலீசில் புகார் அளித்தனர். அதையடுத்து, சர்ச்சைக்குரிய ‘காளி’ பட போஸ்டர் தொடர்பாக லீனா மணிமேகலைக்கு எதிராக டெல்லி போலீஸ், மத அடிப்படையில் வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல், மதத்தை உள்நோக்கத்துடன் அவமதித்தல் … Read more

சேது சமுத்திர திட்டம்: மீன் பிடித்தொழில், சூழலியல், பொருளாதார சிக்கல்கள் என்னென்ன? – விரிவான பார்வை

கடந்த 12.1.2023-அன்று கூடிய தமிழ்நாடு சட்டசபையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இந்தத் திட்டம் குறித்து முதலமைச்சர் சட்டசபையில் உரையாற்றியபோது, “அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் நிறைவேற்ற பாடுபட்ட திட்டம் இந்த சேது சமுத்திர திட்டம். இதை நிறைவேற்றும் வகையில் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டுப் பேசினார். இந்தத் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டபோது எழுந்த சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்தத் திட்டம் சூழலியல் பிரச்னைகளைக் … Read more

மேம்பாலம் கட்டுமான பணி: வடசென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை:  மேம்பால புனரமைப்பு பணிகள் நடெபற உள்ளதால், வியாசர்பாடி, எம்கேபிநகர், கொருக்குப்பேட்டை பகுதிகளில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட  செய்திக்குறிப்பில், வியாசர்பாடி, எம்.கே.பி. நகர் சாலையில் உள்ள எம்கேபி நகர் பழையமேம்பாலம் சென்னை மாநகராட்சியினரால் புனரமைக்கப்பட உள்ளது. இதற்கு வசதியாக இன்று (21-ம் தேதி) முதல் அடுத்த மாதம் 20-ம் தேதிவரை வியாசர்பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், … Read more

கார் பேனட் மீது விழுந்தவரை 2 கி.மீ., இழுத்து சென்ற பெண்| The woman dragged the person who fell on the car bonnet for 2 km

பெங்களூரு, ஜன. 21- பெங்களூரில் கார் பேனட் மீது விழுந்த நபரை, 2 கி.மீ., காரில் இழுத்து சென்ற பெண்ணால், பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பெங்களூரின், உல்லாள் பிரதான சாலை ஜங்ஷன் அருகில், பிரியங்கா என்பவர் தன் கணவருடன், நேற்று காலை, ‘டாடா நெக்சான்’ காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது காரும், எதிரே வந்த, ‘மாருதி ஸ்விப்ட்’ காரும் மோதின. இதனால், பிரியங்காவுக்கும், ஸ்விப்ட் காரில் … Read more

அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உள்நாட்டில் கட்டப்பட்ட நீர்மூழ்கி போர்க்கப்பல் 'வகிர்'23-ந் தேதி கடற்படையில் இணைப்பு

மும்பை, இந்திய கடற்படையை வலுப்படுத்தும் வகையில் பிரான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து “திட்டம்-75”-ன் கீழ் 6 ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி போர்க்கப்பல்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டது. ரூ.23 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்த கப்பல்கள் கட்டும் பணி தொடங்கிய நிலையில், ஐ.என்.எஸ். கல்வாரி, கந்தேரி, கரன்ஜ், வேலா ஆகிய 4 நீர்மூழ்கி கப்பல்கள் ஏற்கனவே கடற்படையில் இணைக்கப்பட்டு விட்டன. இந்தநிலையில் “திட்டம்-75”-ன் 5-வது நீர் மூழ்கி போர்க்கப்பலான ‘வகிர்’ மும்பை மஜ்காவ் கப்பல் கட்டும் தளத்தில் கட்டி முடிக்கப்பட்டு … Read more

சிவகாசி: அடுத்தடுத்து விபத்துகள்… உரிமம் புதுப்பிக்காத 2 ஆலைகளுக்கு சீல் – வருவாய்துறையினர் அதிரடி

சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று முந்தினம் அடுத்தடுத்து இரண்டு பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு 3 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் பட்டாசு ஆலைகளில் அதிரடி ஆய்வு நடத்திட மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார். அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகள், கிளை தொழில் செய்யும் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். சீல் வைப்பு அதேபோல், ராஜபாளையத்தை அடுத்த கொத்தங்குளம் கிராமத்தில் விக்னேஷ் முத்துக்குமார் என்பவருக்கு சொந்தமான … Read more