உக்ரைன் போருக்குத் தப்பி வரும் இளம்பெண்களைக் குறிவைத்து ஒரு மோசமான செயல்

உக்ரைன் போர் துவங்கியதுமே, இணையத்தில் ஒரு குறிப்பிட்ட விடயம் அதிகமாக, வேகமாக தேடப்பட்டது. அது, உக்ரைன் பெண்களை நிர்வாணமாக பார்க்க ஆசைப்பட்டவர்களின் தேடல்! இணையத்தில் வைரலான தேடல் உக்ரைன் பெண்களின் நிர்வாண மற்றும் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் கிடைக்கின்றனவா என்ற தேடல் 600 சதவிகிதம் அதிகரிக்க, உக்ரைன் அகதிகளின் ஆபாசப்படங்கள் என்ற விடயம் ட்ரெண்டிங் ஆனது. பேஸ்புக் முதலான சமூக ஊடகங்களில் உக்ரைன் பெண்களைக் குறிவைத்து, உங்களுக்கு எளிதில் பணம் வேண்டுமா? எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் கம்பெனி … Read more

சுதந்திர காஷ்மீர் கேள்வி மே.வங்க அரசுக்கு உத்தரவு| Order to the Government of Bengal on the question of independent Kashmir

புதுடில்லி, மேற்கு வங்கத்தில், 10ம் வகுப்பு மாதிரி வினாத்தாளில், சுதந்திர காஷ்மீர் குறித்து கேட்கப்பட்ட கேள்வி குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மாநில அரசுக்கு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாதிரி தேர்வு சமீபத்தில் நடந்தது. இதில், ஒரு பாடத்தில் சுதந்திர காஷ்மீரை வரைபடத்தில் அடையாளப்படுத்தும்படி கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்வித் தாளின் புகைப்படம் சமூக … Read more

காணும் பொங்கல்: சென்னை சுற்றுலாத் தளங்களில் குவிந்த மக்கள் வெள்ளம்! | Photo Album

காணும் பொங்கல் கொண்டாட்டம் – சென்னை காணும் பொங்கல் கொண்டாட்டம் – சென்னை காணும் பொங்கல் கொண்டாட்டம் – சென்னை காணும் பொங்கல் கொண்டாட்டம் – சென்னை காணும் பொங்கல் கொண்டாட்டம் – சென்னை காணும் பொங்கல் கொண்டாட்டம் – சென்னை காணும் பொங்கல் கொண்டாட்டம் – சென்னை காணும் பொங்கல் கொண்டாட்டம் – சென்னை காணும் பொங்கல் கொண்டாட்டம் – சென்னை காணும் பொங்கல் கொண்டாட்டம் – சென்னை காணும் பொங்கல் கொண்டாட்டம் – சென்னை … Read more

மருத்துவர்களின் பரிந்துரை இருந்தால் மட்டுமே மருந்தை விற்பனை செய்யவேண்டும்: மருந்து கட்டுப்பாட்டுத்துறை அறிவிப்பு..!!

சென்னை: மருத்துவர்களின் பரிந்துரை இருந்தால் மட்டுமே மருந்தை விற்பனை செய்யவேண்டும் என்று மருந்து கட்டுப்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. திருவான்மியூரில் உள்ள கடையில் ரசீது இல்லாமல் வலி நிவாரணி மருந்துகள் விற்பனை செய்தது தெரியவந்தது. ரசீதின்றி வலி நிவாரணி மருந்து விற்ற கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை எச்சரித்துள்ளது.

“ஜம்மு-காஷ்மீரில் நுழைவதற்கு முன்பு ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும்!"- பாஜக தலைவர் காட்டம்

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை வரும் 30-ம் தேதி ஸ்ரீநகரில் நிறைவுறவிருக்கும் நிலையில், இன்னும் இரண்டு நாள்களில் ஜம்மு காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரை நுழையவிருக்கிறது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் பா.ஜ.க தலைவர் ரவீந்தர் ரெய்னா, `இங்கு நுழைவதற்கு முன்பு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும்’ எனக் கூறியிருக்கிறார். பா.ஜ.க தலைவர் ரவீந்தர் ரெய்னா இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ரவீந்தர் ரெய்னா, “காந்தி குடும்பமும், காங்கிரஸும் ஜம்மு காஷ்மீர் தொடர்பான … Read more

பாசமிகு தந்தை, கடமை தவறாத உழைப்பாளி! ஜிம்பாப்வே vs அயர்லாந்து ஒரு நாள் தொடரில் நெகிழவைத்த கமெராமேன்

ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் சர்வதேச போட்டியை பதிவு செய்த கமெரா மேனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. கிரிக்கெட் போட்டியின் ஒளிப்பதிவாளர், ஒரு தந்தையாகவும் பாசத்தை வெளிப்படுத்தும் புகைப்படம் தான் அது. இந்திய தொழிலதிபரும், கென்யா கிரிக்கெட் நிர்வாகியுமான ராஜீவ் மிஸ்ரா, தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில் புகைப்படத்துடன், “இப்படி ஒரு மனிதனின் தாய்மை மற்றும் கடமையை மிகவும் மதிக்கிறேன்” என்று எழுதியுள்ளார். Twitter … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெளிநாட்டு பதிப்பாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெளிநாட்டு பதிப்பாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 17 நாடுகளுடன் புத்தக பதிப்புரிமை தொடர்பாக 365புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தமிழ்நாட்டில் முதன்முறையாக சென்னையில் கடந்த 3 நாட்கள் சர்வதேச புத்தகக் காட்சி நடைபெற்றது.

கேரளா: ஹோட்டலில் சாப்பிட்ட 68 பேருக்கு உடல்நலக்குறைவு| Kerala: 68 people who ate in the hotel fell ill

எர்ணாகுளம்: கேரளாவில் ஹோட்டலில் சாப்பிட்ட 68 பேருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் மஜிலிஸ் என்ற ஹோட்டல் ஒன்றில் கடந்த திங்கள் கிழமையன்று வழக்கம் போல் வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டனர். இதில் குழந்தைகள் , முதல் பெரியவர் என 68 பேருக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டதில் … Read more

சென்னைப் புத்தகக் காட்சி 2023: ஆளுமைகள் சொல்லும் 5 புத்தகங்கள் – எழுத்தாளர் கவிதா முரளிதரன்

சென்னையில் 46வது புத்தகத் திருவிழா தொடங்கித் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதையொட்டி தினமும் ஓர் ஆளுமையின் புத்தகப் பரிந்துரைகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்று பத்திரிகையாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளரான கவிதா முரளிதரன் அவர்களின் புத்தகப் பரிந்துரைகளைப் பார்க்கவிருக்கிறோம். இதோ அவர் பரிந்துரைத்த 5 புத்தகங்கள்… 1. பெண் ஏன் அடிமையானாள்? – தந்தை பெரியார்  “இந்த வருடம் புத்தகக்காட்சி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இப்போது நிகழ்வு முடியும் இறுதித் தறுவாயில் பன்னாட்டு சர்வதேச புத்தகக் காட்சியாக நடைபெறுவது கூடுதல் … Read more