அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்தியருக்கு 7 ஆண்டு சிறை

வாஷிங்டன், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளி மனிஸ் குமார் (வயது 34). இவர் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து போதைப்பொருள்களை கடத்தி அமெரிக்கா முழுவதும் வினியோகம் செய்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு முதல் மனிஸ் குமார் இந்த கடத்தலில் ஈடுபட்டு வந்தார். அவர் இந்த போதைப்பொருள் கடத்தல் மூலம் 3.5 மில்லியன் டாலர் (சுமார் ரூ.28 கோடி) வரை வருவாய் ஈட்டினார். இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு மனிஸ் குமாரின் … Read more

அபய வரத ஆஞ்சநேயர் திருக்கோயில்

அருள்மிகு அபய வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் திண்டுக்கல் மாவட்ட தலைநகரான திண்டுக்கல் நகரில் அமைந்துள்ளது. இறைவனின் சித்தம் இல்லாமல் உலகில் எதுவுமே நடைபெறுவதில்லை. அப்படிப்பட்ட இறைவனிடம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டவர்களுக்கு எதைக் குறித்தும் கவலை இருக்காது. அப்படி தான் இறைவனாகக் கருதிய ஸ்ரீராமருக்கு தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து சேவை செய்த இதிகாச நாயகன் தான் ஸ்ரீ ஆஞ்சநேயர். இவருக்கு நாடெங்கிலும் பல கோயில்கள் இருந்தாலும் திண்டுக்கல்லில் இருக்கும் “ஸ்ரீ அபய வரத ஆஞ்சநேயர்” கோயில் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,741,829 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.41 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,741,829 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 672,791,361 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 644,325,696 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 44,716 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பீகார் மாநில சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

புதுடெல்லி, பிகாரில் நடைபெற்று வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் நாளந்தாவை சேர்ந்த அகிலேஷ் குமார் தாக்கல் செய்த மனுவில், ‘பிகாரில் நடைபெற்று வரும் சாதிவாரி கணக்கெடுப்பு சமத்துவ உரிமைக்கும், அரசமைப்பு சட்டத்திற்கும் எதிராக உள்ளதால் அதை அனுமதிக்கக்கூடாது. சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும்’ என கோரியிருந்தார். இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. … Read more

அரசியல் வன்முறை சம்பவங்கள்: திரிபுராவில் 3 போலீஸ் அதிகாரிகள் அதிரடி நீக்கம் தேர்தல் கமிஷன் உத்தரவு

அகர்தலா, திரிபுராவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்குள்ள ஜிரானியா பகுதியில் கடந்த 18-ந்தேதி பேரணி நடத்திய காங்கிரசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய் குமார் தாக்கப்பட்டார். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய தேர்தல் கமிஷன், மாநில தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.யிடம் அறிக்கையும் கேட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வன்முறை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்காத 3 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில … Read more

உலகின் மிக பழமையான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடம்: முதலிடத்தில் உள்ள நாடு எது?

உலக மக்கள் தொகை ஆய்வு அறிக்கையின் படி உலகின் பழமையான நாடுகளின் வரிசையில் இந்தியா ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. உலகின் பழமையான நாடு  ஆரம்பகால ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்கத்தின் திகதிகளை அடிப்படையாக கொண்டு உலகின் மிக பழமையான நாடு எதுவென்று உலக மக்கள் தொகை ஆய்வு(WPR) பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் ஆரம்ப கால அரசாங்கம் கி மு 2000 இல் நிறுவப்பட்டது. இதன் மூலம் இந்தியா உலகின் பழமையான நாடுகளின் பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது. … Read more

பிரித்தானிய காவல்துறைக்கு எதிராக…1071 அழுகிய ஆப்பிள்களை கொட்டி போராட்டம்

பாலியல் மற்றும் வீட்டு துஷ்பிரயோக வழக்குகளில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை குறிக்கும் விதமாக லண்டன் காவல்துறையின் தலைமையகத்திற்கு வெளியே 1,071 அழுகிய ஆப்பிள்களை கொட்டி ஆர்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர். ஆப்பிள்கள் கொட்டி போராட்டம் பிரித்தானியாவில் பாலியல் குற்றங்கள் மற்றும் வீட்டு துஷ்பிரயோக வழக்குகளில் விசாரணையை எதிர்கொள்ளும் ஆயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை குறிக்கும் விதமாக 1071 அழுகிய ஆப்பிள்களை மத்திய லண்டனில் உள்ள மெட்ரோபொலிட்டன் காவல்துறையின் நியூ ஸ்காட்லாந்து யார்டு கட்டிடத்திற்கு வெளியே கொட்டி … Read more

“ஓபிஎஸ் அணி திமுக-வின் `பி டீம்'!" – ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தாக்கு

ஈரோடு மாவட்டம், வில்லரசம்பட்டியில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அ.தி.மு.க-வின் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் பேசுகையில், “2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்தும், நம் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் ஆட்சிக்கு வந்தது தி.மு.க. பொங்கல் பரிசாக அ.தி.மு.க ஆட்சியில் ரூ.2,500 கொடுத்தபோது, `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.5,000 தருவோம்’ என்றார் மு.க.ஸ்டாலின். முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆனால், இப்போது ஆட்சிக்கு வந்த … Read more

வயிற்றில் உள்ள கொழுப்பை எளியமுறையில் கரைக்க வேண்டுமா? இந்த பயிற்சியை மறக்கமால் செய்து வாங்க போதும்

பொதுவாக தொப்பையை குறைப்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. டயட்டுக்கள், உடற்பயிற்சிகள் போன்றவற்றை செய்வதனால் இதனை முடிந்தவரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். அந்தவகையில் தொப்பை கொழுப்பை குறைக்க கூடிய உடற்பயிற்சி ஒன்றினை இங்கே பார்ப்போம்.   செய்முறை விரிப்பில் பத்மாசனத்தில் அமரவும். பின்னர் உடல் சற்று பின்னோக்கி முழங்கால்களை மீண்டும் உடலை நோக்கி கொண்டு வரவும். உங்கள் தொடைகள் வழியாக கைகளை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் முழங்கைகளை மடித்து உள்ளங்கைகளை ஒன்றாக இணைக்கவும் அல்லது உங்கள் உள்ளங்கைகளால் உங்கள் … Read more

`தரமற்ற உணவு, அதிக விலை!'- ஹைவே ஹோட்டலில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லத் தடை; அமைச்சர் நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இயங்கிவரும் `வேல்ஸ்’ பயணவழி உணவகத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் ஆய்வில், அங்கு தரமற்ற உணவு, கூடுதல் விலைக்கு திண்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, அந்த உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்வதற்கு தடைவிதித்து உத்தரவிட்டிருக்கிறார் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர். ஹைவே ஹோட்டல்களில் சோதனை ஹைவே ஹோட்டல்களில் சோதனை… நாடகமா… உண்மையான அக்கறையா? இது தொடர்பாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக இணை இயக்குநர் (மக்கள் … Read more