`பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்ப்பு; முறைகேடுகளே தாமதத்திற்கான காரணம்!'
கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில் கரும்புகள் இடம்பெற்று வந்தன. இந்த ஆண்டு வழங்கவிருக்கும் பொங்கல் தொகுப்பில் இடம்பெறும் பொருட்களின் பட்டியலை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. இந்த பட்டியலில் கரும்பு இடம்பெறாதது விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விவசாயிகளின் போராட்டம்! “பொங்கல் பரிசுத்தொகுப்பில் முழுக்கரும்பும் வழங்கப்படும்!” – தமிழக அரசு அறிவிப்பு கரும்பை பொங்கல் தொகுப்பில் சேர்க்கக்கோரி விவசாயிகள் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அதிமுக … Read more