கனடா எல்லையில் பனியில் உறைந்து இறந்துகிடந்த இந்தியக் குடும்பம்: ஏஜண்டுகள் இருவர் கைது
கனடா அமெரிக்க எல்லையில் இந்தியக் குடும்பம் ஒன்று பனியில் உறைந்து இறந்துகிடந்த வழக்கு தொடர்பில் சட்டவிரோத புலம்பெயர்தல் ஏஜண்டுகள் இருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். எல்லையில் இந்தியக் குடும்பத்தைக் கைவிட்டுச் சென்ற ஏஜண்டுகள் சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி, குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி வைஷாலி (37) மகள் விஹாங்கி (13) மற்றும் மகன் தார்மிக் (3) ஆகியோர் அடங்கிய குடும்பம், அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது, … Read more