பிரித்தானிய மருத்துவமனையில் பரபரப்பு: துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுடன் நுழைந்த இளைஞர் கைது
பிரித்தானியாவின் லீட்ஸில் உள்ள மருத்துவமனையில் துப்பாக்கி மற்றும் வெடி பொருட்களுடன் 27 வயது இளைஞர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அவர் பயங்கரவாத தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் பதற்றம் பிரித்தானியாவின் லீட்ஸில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் 27 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கி மற்றும் வெடி பொருட்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் பயங்கரவாத தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இராணுவ நிபுணர்களும், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரும் சம்பவ … Read more