மகளை கழுத்தை நெரித்து கொன்ற தாய்: கணவனை பிரிந்த நிலையில் காதலனுடன் இணைந்து வெறிச் செயல்
ராஜஸ்தானில் தாயே தன்னுடைய மூன்று வயது மகளை கொன்று, காதலனின் உதவியுடன் ஓடும் ரயிலில் இருந்து உடலை வீசி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகளை கொன்ற தாய் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தில் மூன்று வயது சிறுமியைக் கொன்று, ஓடும் ரயிலில் இருந்து உடலை வீசி எறிந்த தாயும், அவரது காதலரும் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை நள்ளிரவில் தாய் சுனிதா(Sunita) தனது மகள் கரணை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார், … Read more