ஜவுளி ஆராய்ச்சி, மேம்பாட்டுக்காக அரசு ரூ.32 கோடி ஒதுக்கீடு| Government allocation of Rs.32 crore for textile research and development

சிறப்பு வகை ஜவுளித் துறையைச் சேர்ந்த, 15 வகையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்காக, 32 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக, மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. தொழில் துறை அமைச்சரின் தலைமையிலான, 5 பேர் அடங்கிய குழுவானது, மருத்துவ ஜவுளி, கட்டுமானங்களுக்கான ஜவுளி உள்ளிட்ட 15 சிறப்பு வகை ஜவுளிகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக 32. 25 கோடி ரூபாயை ஒதுக்கி அனுமதி வழங்கி உள்ளது. தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ், இந்த திட்டங்களுக்கு … Read more

அமைச்சர் உதயநிதி கான்வாய்க்கு குறுக்கே புகுந்த சரக்கு வாகனம்! – சேலத்தில் பரபரப்பு

சேலத்திற்கு நேற்று முன்தினம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி வருகை புரிந்தார். அமைச்சராகப் பொறுப்பேற்று முதன் முறையாக சேலம் வருகைபுரிந்த அவருக்கு, உற்சாக வரவேற்பு கட்சித் தொண்டர்களால் கொடுக்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் சேலம் வந்த அமைச்சர் உதயநிதி, கட்சிப் பொறுப்பாளரின் திருமண நிகழ்வு, அரசு நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அன்று மாலை முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கான நிகழ்ச்சியில் … Read more

மனைவியை அழகான பெண் என வர்ணித்த ரசிகர்., யாரும் எதிர்பாராத பதிலளித்த ரோஹன் போபண்ணா!

ரோஹன் போபண்ணாவின் மனைவியை “மிக அழகான பெண்” என்று அவரது புகைப்படத்துடன் ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவிற்கு, ரோஹன் போபண்ணா யாரும் எதிர்பாராத பதிலை அளித்து ஆச்சரியப்படுத்தினார். அவுஸ்திரேலிய ஓபன் 2023 தொடரில், கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய டென்னிஸ் நட்சத்திரங்கள் ரோகன் போபண்ணா மற்றும் சானியா மிர்சா ஆகியோர் வெள்ளிக்கிழமை போராடி தோல்வியடைந்தனர். மெல்போர்ன் பார்க்கில், ராட் லேவர் அரங்கில் நடந்த போட்டியில் பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி, ரஃபேல் … Read more

தமிழக கிரிக்கெட் வீரருக்கும் நடிகர் தலைவாசல் விஜய் மகளும் நீச்சல் வீரருமான ஜெயவீனாவுக்கும் விரைவில் திருமணம்…

பிரபல நடிகர் ‘தலைவாசல்’ விஜய் மகள் ஜெயவீனாவுக்கும் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான பாபா அபராஜிதுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. பாபா அபராஜித் உடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்ததை அடுத்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் ஜெயவீனா. ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் தமிழக அணிக்காகவும், 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்காகவும் விளையாடியுள்ளார் பாபா அபராஜித். 1992 ம் ஆண்டு தலைவாசல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்த விஜய், … Read more

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு தொடர்பாக மேலும் 2 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

புதுக்கோட்டை: வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு தொடர்பாக 85 பேரை விசாரித்த நிலையில், மேலும் 2 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 10 பேர் குறைக்கப்பட்டு 25 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் 14-வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகைக்கடையில் பல கோடி ரூபாய் மோசடி; உரிமையாளர் தலைமறைவு… பொதுமக்கள் அதிர்ச்சி – போலீஸ் வழக்கு பதிவு

தஞ்சாவூர், காந்திஜி சாலையில் `அசோகன் தங்கமாளிகை’ என்ற நகைக்கடை 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளர் சுந்தரபாண்டியன். காந்திஜி சாலையில் இயங்கி வந்த கடைக்கு, பின்னர் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட பல ஊர்களில் கிளைகள் தொடங்கப்பட்டன. நகை சிறுசேமிப்பு திட்டம், வங்கியில் அடகு வைத்த நகைகளை அவர்களே பணம் செலுத்தி திருப்பி வட்டி இல்லாமல் அடகு வைத்துக் கொள்வது போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை பல வருடங்களாகச் செயல்படுத்தி வந்தார் சுந்தரபாண்டியன். தஞ்சாவூர் அசோகன் … Read more

தூக்கி வானில் வீசப்பட்ட பயணிகள்: பெருவில் பேருந்து கவிழ்ந்ததில் 24 பேர் மரணம்

பெருவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து குன்றின் மீது கவிழ்ந்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பேருந்து கவிழ்ந்து விபத்து 60 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து ஒன்று, சனிக்கிழமை வடமேற்கு பெருவில் உள்ள குன்றில் இருந்து கவிழ்ந்ததை தொடர்ந்து, அதில் 24 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லிமாவில் இருந்து ஈக்வடார் எல்லையில் உள்ள டும்பஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த கொரியாங்கா டூர்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து, … Read more

பழனி தைப்பூசத்திருவிழா தொடங்கியது

பழனி: முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பழனி அடிவாரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். கும்பாபிஷேகத்திற்கு பிறகு அவர்கள் சாமிதரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் நடந்த ராஜகோபுரம், தங்ககோபுரம் மற்றும் உப சன்னதிகளில் வழிபட்டு சென்றனர். … Read more

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டம் நிறைவு

சென்னை: சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள்  கூட்டம் நிறைவடைந்து. நாடாளுமன்ற கூட்டத்தின் திமுக எம்.பி.க்களின் செய்லபாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.