டிசம்பர் 08: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

கத்தார் உலகக் கோப்பை… ஃபிஃபா அமைப்பு உறுதி செய்த இன்னொரு துயரமான செய்தி

கத்தார் உலகக் கோப்பை கால்பந்தாட்டம் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், ஃபிஃபா அமைப்பு இன்னொரு புலம்பெயர் தொழிலாளி மரணம் தொடர்பில் உறுதி செய்துள்ளது. ஃபிஃபா அமைப்பு உறுதி சவுதி அரேபியா தேசிய கால்பந்து அணியின் பயிற்சி முகாமாக மாற்றப்பட்டிருந்த ஹொட்டல் ஒன்றின் பராமரிப்பு ஊழியரே மரணமடைந்த நபர். பிலிப்பைன்ஸ் நாட்டவர் எனவும், 40 வயது கடந்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. வாகன விபத்தில் சிக்கி அந்த நபர் மரணமடைந்துள்ளதாக கூறப்பட்டாலும், இதுவரை அது உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், … Read more

நெல்லை மாவட்ட எஸ்.பி-க்கு பிடி வாரன்ட் பிறப்பித்த ஆணையம்! – காரணம் என்ன தெரியுமா?

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையை அடுத்த சிவந்திபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், பரமானந்தம். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அவரின் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்ததுடன், நிலத்துக்குள் நுழைய முடியாதபடி வேலி அமைத்தனர். தனக்கு ஏற்பட்ட இந்தப் பிரச்னை குறித்து அவர் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தில் புகார் செய்தார். இந்த புகார் தொடர்பாக நெல்லை எஸ்.பி-யான சரவணனுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. காவல்துறை பரமானந்தம் அளித்த புகார் குறித்து விசாரித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல … Read more

உலகக் கோப்பையில் தோற்ற பிரேசில்… விலைமாதர்களை நாடிய இருவர்: உயிருடன் கொளுத்தப்பட்ட கொடூரம்

கத்தார் உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் பிரேசில் அணி தோல்வியடைந்த சோகத்தில் விலைமாதர்களை நாடிய இரு ராணுவ வீரர்கள் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேமரூன் அணியிடம் தோல்வி கத்தார் உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் பலம் பொருந்திய பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேமரூன் அணியிடம் தோல்வி கண்டது. டிசம்பர் 3ம் திகதி சனிக்கிழமை நடந்த இந்த ஆட்டத்தால் ஏமாற்றமடைந்த இரு ராணுவ வீரர்கள் மது போதையில் … Read more

திடீரென்று அடிப்பான், கொன்றுவிடுவதாக மிரட்டினான்! அம்மாவின் குரல் எதிரொலித்தது.. கதறும் தமிழ்ப்பட நடிகை

தனது முன்னாள் காதலன் அடித்து உதைத்து துன்புறுத்தியதாக பிரபல நடிகை புளோரா சைனி மனம் திறந்துள்ளார். புளோரா சைனி தமிழில் கஜேந்திரா, குஸ்தி, திண்டுக்கல் சாரதி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் புளோரா சைனி. தமிழை தவிர இந்தி, தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் புளோரா நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஷ்ரதா வால்கரைப் போல தானும் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியுள்ளார். தனது முன்னாள் காதலன் குறித்து புளோரா கூறுகையில், ‘ஆரம்பத்தில் … Read more

5 மருத்துவ கல்லூரி ‘டீன்கள்’ மாற்றம்

சென்னை: தமிழக மருத்துவ கல்வி இயக்குனர் சாந்திமலர் வெளியிட்டுள்ள அறிக்கை:  திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் திருமால் பாபு, வேலூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வராகவும், கூடுதல் மருத்துவ இயக்குநராக இருந்து சுகந்தி ராஜகுமாரி கன்னியாகுமரிக்கும், குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி பணியிடமாற்றம் செய்து ஈரோடு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், பெருந்துறை மருத்துவ கல்லூரி முதல்வர் மணி பணியிடமாற்றம் செய்து குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி முதல்வராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆசாரிபள்ளம்  மருத்துவ … Read more

கனடாவில் அதிகரிக்கும் கருணைக்கொலை… பீதியை ஏற்படுத்தும் எண்ணிக்கை: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி

வெளிப்படையான மனப்பான்மை மற்றும் சகிப்புத்தன்மைக்கு பெயர்பெற்ற கனடாவில் கடந்த ஆண்டு மட்டும் கருணைக்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை வெளியாகி பீதியை ஏற்படுத்தியுள்ளது. 10,000 பேர்களுக்கும் மேல் உலகில் கருணைக்கொலை தொடர்பில் மிகவும் எளிதான விதிகளைக் கொண்டுள்ள நாடு கனடா. இதனாலையே இங்கு ஒவ்வொரு ஆண்டும் கருணைக்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். @reuters 2021ல் மட்டும் கனடாவில் 10,000 பேர்களுக்கும் மேல் கருணைக் கொலை செய்துகொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, கனடாவில் பதிவான மரணங்களில் இது … Read more

பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சேலம்: சேலம் இரும்பாலையில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றிய தேனி மாவட்டம், பெரியகுளம், அழகர்சாமிபுரத்தை சேர்ந்த சக்திவேல் (36) நேற்று மாலை இன்சாஸ் ரக துப்பாக்கியால், திடீரென சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். இவருக்கு சித்ரா(35) என்ற மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

ரூ.121 கோடி போதை மாத்திரை குஜராத் சோதனையில் சிக்கியது| Dinamalar

ஆமதாபாத்:குஜராத்தில் மருந்துக் கடைக்காரர் வீட்டில் இருந்து 121 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. குஜராத்தில், பயங்கரவாத தடுப்புப் படையினர், வதோதராவில் உள்ள சைலேஷ் கட்டாரியா என்ற மருந்துக் கடைக்காரரின் வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், 121.40 கோடி ரூபாய் மதிப்புள்ள 24.28 கிலோ ‘மெப்ட்ரோன்’ என்ற போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். கடந்த 29ம் தேதி வதோதராவின் புறநகர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து, 478 கோடி ரூபாய் மதிப்புள்ள … Read more

08.12.22 வியாழக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | Deceember – 8 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன் Source link