உலகக்கோப்பையில் மெஸ்ஸி தங்கிய அறை இனி.., கத்தார் வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு!

2022 FIFA உலகக் கோப்பையின் போது கத்தாரில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி தங்கிய அறை சிறிய அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ளது. மினி மியூசியம் 2022 FIFA உலகக் கோப்பையில் அர்ஜென்டினா வெற்றி பெற்றதை நினைவுகூரும் வகையில், அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி தங்கிய ஹோட்டல் அறை மினி மியூசியமாக மாற்றப்படும் என்று கத்தார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கத்தார் பல்கலைக்கழகம் இதனை ஒரு பேஸ்புக் பதிவில் வெளியிட்டுள்ளது. Picture: JACK THOMAS போட்டியின் போது அர்ஜென்டினா அணி … Read more

இந்தியாவிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை அமைத்து தமிழ்நாடு அரசு இன்று ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி மலைவாசஸ்தலங்களில் வசித்துவரும், நீலகிரி வரையாடுகளை பாதுகாக்க ரூ.25.14 கோடியில் 5ஆண்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. நீலகிரி வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இவை 4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைமுடிகளில் மட்டும் வாழும் பண்புடையன. மிகவும் அழிந்துவரும் இனங்களில் ஒன்றான இவ்விலங்கு தமிழ் நாடு மற்றும் கேரள மாநிலங்களில் ஒரு … Read more

முதலமைச்சருக்கு கே.எஸ்.அழகிரி நன்றி

சென்னை: காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை வைத்து முதல்வர் தெரிவித்துள்ள கருத்துகள் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தேசிய அளவில் முக்கியத்துவத்தை இழந்து விடவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதை சுட்டிக்காட்டி கே.எஸ்.அழகிரி பாராட்டு தெரிவித்துள்ளார். 

பூஸ்டர் டோசுக்கு பிறகு மூக்குவழி கோவிட் தடுப்பு மருந்து கூடாது| Can’t Take Nasal Vaccine After Booster: Covid Task Force Chief

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்கள் மூக்குவழி கோவிட் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள கூடாது என நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் அரோரா தெரிவித்துள்ளார். உலகின் முதல் மூக்குவழி செலுத்தும் ‛இன்கோவாக்’ கோவிட் தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த மருந்தினை பூஸ்டர் டோஸோக செலுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை 2 டோஸ்களை செலுத்திக்கொண்டவர்கள், இன்கோவாக் தடுப்பூசியை பூஸ்டர் … Read more

தூத்துக்குடி: முதல் திருமணத்தை மறைத்த கணவர்; ஒரே கயிற்றில் தூக்கிட்ட புதுமண ஜோடி! – என்ன நடந்தது?

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் அருகிலுள்ள அனந்தமாடன் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமுனியசாமி . இவர், தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரிக் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சீதாசெல்வி. அருகில் உள்ள துவரந்தை கிராமத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த  மூன்று மாதங்களுக்கு முன்பு, வீட்டின் எதிர்ப்பை மீறி அப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் காதல் திருமணம் செய்தனர். தனியாக வீடு வாடகை எடுத்து தங்கியிருந்திருக்கின்றனர். தற்கொலை செய்துகொண்ட தம்பதிகள் … Read more

போருக்குச் சென்ற உக்ரைன் அழகி… போர் முனையில் ஒரு மகிழ்ச்சியான விடயம்

அழகிப்பட்டம் பெற்றவர்கள் பொதுவாக நாட்டுக்கு சேவை செய்வேன் என்பார்கள். ஆனால், கொஞ்சம் நாட்களுக்குப் பின் சினிமாவிலும் அழகுப்பொருட்கள் விளம்பரத்திலும் நடித்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், உக்ரைன் அழகிப்பட்டம் பெற்ற ஒரு அழகிய இளம்பெண், உண்மையாகவே தன் நாட்டுக்கு சேவை செய்வதற்காக போர் முனைக்கே சென்றுவிட்டார். போர் முனைக்கே சென்ற அழகிப்பட்டம் பெற்ற பெண் Earth 2012 என்னும் அழகிப்போட்டியில் Queen of Ukraine என்னும் பட்டம் வென்றவர் Evgenia Prokopenko (35). தான் பட்டம் வென்றபோது இராணுவத்தில் மருத்துவராக இணையப்போவதாக … Read more

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 14,138 பாசனக் குளங்களில் 4,433 பாசனக் குளங்கள் நிரம்பியுள்ளன! நீர்வளத்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 14,138 பாசனக் குளங்களில் 4,433 பாசனக் குளங்கள் நிரம்பியுள்ளன என நீர்வளத்துறை தகவல் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நீா்வளத்துறை பராமாிப்பில்  38 மாவட்டங்களில் மொத்தம் 14 ஆயிரத்து 138 பாசனக் குளங்கள் உள்ளது. இந்த குளங்கள்  மழை காலங்களில் பெய்யும் மழை மற்றும் காட்டாற்று தண்ணீர் காரணமாக நிரம்பி வருகிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில் உள்ள குளங்கள் காவிரி தண்ணீர் மூலமும், மதுரை மாவட்டத்தில் உள்ள பல குளங்கள், முல்லை பெரியாறு, … Read more

உத்தரகோசமங்கை மரகத நடராஜர் ஆருத்ரா கோயிலில் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், புகழ் பெற்ற  திரு உத்தரகோசமங்கை மரகத நடராஜர் ஆருத்ரா தரிசனம் ஜன,5 மற்றும் ஜன-6ல் நடக்க உள்ளது. இதனையொட்டி விழா காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.

விழுப்புரம்: இளைஞர் தற்கொலை; திருநங்கையுடனான காதலைப் பெற்றோர் ஏற்காததே காரணமா? – போலீஸ் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், கெடார் அருகே உள்ள சூரப்பட்டைச் சேர்ந்தவர் ராஜா (வயது 22). இவர் கடந்த 23-ம் தேதி இரவு தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன்னதாக, 21-ம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரும் இவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அதில், இரண்டு தரப்பினரும் தாக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின், இரு தரப்பிலும் ஒருவர் மீது மற்றொருவர் கெடார் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரு வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. இந்த … Read more

உலகக்கோப்பை முக்கிய போட்டியில் ஜாம்பவான் ரொனால்டோ வெளியே உட்கார வைக்கப்பட இதான் காரணமா?

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ அரசியல் ரீதியான தடைகளுக்கு உள்ளானதன் காரணம் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் மனம் திறந்துள்ளார். வெளியே அமர்ந்த ரொனால்டோ சமீபத்தில் நடைபெற்ற கத்தார் உலகக் கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸ், நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை தொடக்க வரிசையில் களமிறக்காமல் வெளியே அமர வைத்தார். இது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மொராக்கோ உடனான காலிறுதிப் போட்டியிலும் ரொனால்டோ கடைசி 30 … Read more