உடல் சிதறி பலியான பயணிகள்! 160 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து..படுமோசமான விபத்து

பெரு நாட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 25 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா பேருந்து தென் அமெரிக்க நாடான பெருவில் சுற்றுலா பேருந்து ஒன்று 60 பயணிகளுடன் சென்றது. லிமாவில் இருந்து Tumbes-க்கு அந்த பேருந்து பயணித்தது. குறித்த பேருந்து பியூரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து குன்றின் மீது இருந்து 160 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது. 25 பேர் பலி இதில் 25 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். … Read more

மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜூலை 2024ல்!| Census in July 2024!

அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, மக்கள் தொகை கணக்கெடுப்பை மீண்டும் ஒத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. லோக்சபா தேர்தல் முடிந்ததும், அடுத்தாண்டு ஜூலையில் இதற்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக, 2011ல் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்ததாக, 2021ல் கணக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக பணிகள் தடைபட்டன. இதனால், … Read more

திருமணமான உடனே காதல் மனைவியை பிரித்துச்சென்ற குடும்பத்தினர்.! தீக்குளிக்க முயன்ற காதலனால் பரபரப்பு

காதல் மனைவியை திருமணம் செய்த நாளே பிரித்து அழைத்துச் சென்றதால், கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீக்குளிக்க முயற்சி தமிழ்நாட்டில், சேலம் மாவட்டத்தில் மின்னாம்பள்ளி பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வரும் ராகதேவன் எனும் இளைஞர், வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று நுழைவு வாயில் முன்பு உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில்., அந்த விசாரணையில், சேலத்தில் இருக்கும் தனியார் … Read more

ஜி-20 மாநாடு புதுச்சேரி: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஜி-20 மாநாட்டை முன்னிட்டு பாதுகாப்பை பலபடுத்தும் விதமாக மாநில எல்லையில் தீவிர சோதனைக்குப் பிறகே வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறது விஐபிகள் தங்கும் சொகுசு விடுதிகளில் கமாண்டோ படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் விஐபிகள் தங்கும் சொகுசு விடுதிகளில் அசாம்பாவிதஙகள் நடைபெறாமல் இருக்க மணல் மூட்டைகள் அமைத்து அரண் அமைக்கும் பொதுபணித்துறை ஊழியர்கள் நகரப் பகுதியில் சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிகளுக்கு வண்ணம் பூசப்படுகிறது நகரப் பகுதியில் சாலை நடுவே உள்ள பூங்காக்களை தூய்மை படுத்தும் … Read more

13 வயது சிறுவன் நடத்திய பயங்கரவாத தாக்குதல்! தந்தை, மகனுக்கு ஏற்பட்ட பரிதாபம்

இஸ்ரேலில் தந்தை – மகன் மீது 13 வயது சிறுவன் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் படுகாயமடைந்தனர். இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் உள்ள தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 7 பேர் வரை கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பயங்கரவாத தாக்குதலால் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் 13 வயது சிறுவன் இருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. @AFP தந்தை-மகன் படுகாயம் குறித்த சிறுவன் பாலஸ்தீனியத்தைச் சேர்ந்தவன் என்றும், அவனால் … Read more

கதிர்வீச்சை ஏற்படுத்தக்கூடிய மாத்திரையளவு குடுவை மாயம்… தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளது ஆஸ்திரேலியா…

ஆஸ்திரேலியாவின் பில்பாரா பிராந்தியத்தில் உள்ள நியூமனுக்கு வடக்கே உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து பெர்த் நகரத்தின் வடகிழக்கு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட கதிரியக்க குடுவை மாயமானதைத் தொடர்ந்து அதனைக் கண்டுபிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த கதிர்வீச்சு குடுவை தசாவதாரம் படத்தில் வருவது போல் எந்த ஒரு பெரிய அழிவையும் ஏற்படுத்தாது என்றபோதும் இதில் உள்ள சீசியம் -137 தனிமம் சிறிய அளவில் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இதை தொட்டால் புற்றுநோய் போன்ற கடுமையான நோயை உண்டாக்கும் … Read more

ரூ.22 கோடிக்கு ஏலம் போன இளவரசி டயானாவின் ஆடை!

பிரித்தானிய இளவரசி டயானாவின் கவுன் நியூயார்க்கில் ரூ.22 கோடிக்கு ஏலம் போனது. பிரித்தானிய அரச குடும்பத்தின் விலையுயர்ந்த கவுன்! இளவரசி டயானாவின் மிகவும் பிரபலமான ஊதா நிற வெல்வெட் கவுன் வெள்ளியன்று நடந்த ஏலத்தில் 600,000 அமெரிக்க டொலருக்கு (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.22 கோடி) விற்கப்பட்டது. இந்த ஆடையானது முன்மதிப்பீட்டை விட 5 மடங்குக்கும் அதிகமான விலையைப் பெற்றது. இதன்முலம் இது பிரித்தானிய அரச குடும்பத்தின் விலையுயர்ந்த கவுனாக மாறியது. Images: INSTAGRAM@DIANAREMEMBERED and Sotheby’s … Read more

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு: 3பேர் பலி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் துப்பாக்கிசூட்டில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.