அதானி நிறுவனத்தின் வழக்கை சந்திக்க தயார்! ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிவிப்பு…

மும்பை: அதானி நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக அதானி நிறுவனம் கூறிய நிலையில்,  வழக்கை சந்திக்க தயார் என  ஹிண்டன்பர்க் நிறுவனம்  தெரிவித்து உள்ளது. நிதி முறைகேடு, போலி பரிவர்த்தனை உள்ளிட்ட புகார்கள் ெதாடர்பான அறிக்கையை ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்டதால், இரண்டாவது நாளாக அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. அமெரிக்காவின் பிரபல ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவை சேர்ந்த பிரபல அதானி குழுமம் கடந்த பல ஆண்டுகளாக நிதி … Read more

சென்னை அண்ணாசாலையில் பழைய கட்டட சுவர் இடிப்பின் போது பெண் பலியான சம்பவத்தில் இருவர் கைது..!!

சென்னை: சென்னை அண்ணாசாலையில் பழைய கட்டட சுவர் இடிப்பின் போது பெண் பலியான சம்பவத்தில் இருவர் கைதுசெய்யப்பட்டனர். ஜே.சி.பி உரிமையாளர் ஞானசேகரன் மற்றும் ஓட்டுநர் பாலாஜி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கட்டட உரிமையாளர் சையது அலி பாத்திமா, பொறியாளர் ஷேக் பாய், ஒப்பந்ததாரர் அப்துல் ரகுமானுக்கு வலை

Jimny: `ரஜினியை மிஞ்சிய ஜிம்னி; ஒருவழியா வந்துடுச்சு!' தாருக்குப் போட்டி மாருதியிலும் இருக்கு!

‘எத்தனை நாள் காத்திருந்தோம்’ என்கிறார்கள் கார் ஆர்வலர்கள். ரஜினி ‘வர வேண்டிய நேரத்துல வருவேன்’ என்று பூச்சாண்டி காட்டிவிட்டு, வராமலேயே போய்விட்டார். ஆனால் ஜிம்னி ஒரு படி மேலே! வர வேண்டிய நேரத்தில் இல்லாவிட்டாலும், லேட்டாவாகவாச்சும்…. அதேநேரம் லேட்டஸ்ட் தொழில்நுட்பத்திலும் வந்துவிட்டது. இங்கே நாம் சொல்வது மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஜிம்னி காரைப் பற்றி! போன வாரம் நொய்டாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில், பாலிவுட் நடிர் ஷாருக்கானைவிட ஜிம்னிக்குத்தான் அதிகக் கைத்தட்டல்கள். இவ்வளவு எதிர்பார்ப்பு கொண்ட அந்த … Read more

மகன் இறந்துவிட்டதால்…28 வயது மருமகளை திருமணம் செய்த 70 வயது முதியவர்!

உத்தரபிரதேச மாநிலத்தில் மகன் உயிரிழந்துவிட்டதை அடுத்து கைலாஷ் யாதவ் என்ற 70 வயது முதியவர், 28 வயதுடைய மருமகளை திருமணம் செய்து கொண்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருமகளை திருமணம் செய்த முதியவர் உத்தரபிரதேச மாநிலம் சாபியா உமாரோ கிராமத்தை சேர்ந்த 70 வயது முதியவர் கைலாஷ் யாதவ், இவருக்கு நான்கு மகன்கள் உள்ள நிலையில், இவரது மனைவி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது மூன்றாவது மகனும் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் … Read more

பொதுசிவில் சட்டத்துக்கு 69% மக்கள் ஆதரவு! என்டிடிவி கருத்து கணிப்பு…

டெல்லி: மத்தியஅரசு நாடு முழுவதும் உள்ள அனைவத்து மக்களுக்கும்  பொதுவாக பொது சிவில் சட்டத்தை கொண்டு வர தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சட்ட ஆணையம் மாநிலங்களில் கருத்து கேட்டு வருகிறது. ஆனால், இந்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், இது தொடர்பான கருத்துக் கணிப்பில், மக்களின் மனநிலை, பொதுசிவில் சட்டம் தேவை என்பதை பிரதிபலித்துள்ளது. சுமார் 69 சதவிகித மக்கள், பொது சிவில் சட்டம் கொண்டு வர ஆதரவு தெரிவித்துள்ளர் என்பது   கருத்துக்கணிப்பில் … Read more

விருத்தாசலத்தில் பழைய இரும்பு பொருள் விற்பனை கடையில் விற்கப்பட்ட விலையில்லா சைக்கிள்கள் பறிமுதல்..!!

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பழைய இரும்பு பொருள் விற்பனை கடையில் விற்கப்பட்ட விலையில்லா சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விருத்தாசலத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா சைக்கிள்களை எடைக்கு விற்றதாக புகார் எழுந்துள்ளது.

உலக பணக்காரர்கள் பட்டியல்: 7வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி| Gautam Adani slips to 7th spot on the world rich list

புதுடில்லி: ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்த அதானியின், நிறுவன பங்குகள் வீழ்ச்சியடைந்தது. இதனால், அவர் உலகப்பணக்காரர்கள் பட்டியலில் 7 வது இடத்திற்கு பின்தங்கினார். அதானி நிறுவன பங்குகள் மிகப்பெரிய உயர்வை சந்தித்த போது அதானி, உலகப்பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தார். பிறகு மிக நீண்ட காலம் 3வது இடத்தில் இருந்தார். இச்சூழ்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பாக் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், அதானி குழும நிறுவனங்கள், சந்தையை தவறாக கையாண்டுள்ளதாகவும், … Read more

ரொனால்டோவை திணறடித்த எதிரணி வீரர்கள்: அல் நஸர் தொடரிலிருந்து வெளியேறியதால் அதிர்ச்சி

சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்க தவறியதை அடுத்து அவரது தலைமையிலான அல் நஸர் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. கோலடிக்க தவறிய ரொனால்டோ சவுதி சூப்பர் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அல் நஸர் அணியை போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமை தாங்கினார். 173 மில்லியன் மதிப்புள்ள புதிய ஒப்பந்தத்துடன் சவுதி அரேபியாவின் அல் நஸர் கிளப்பில் இணைந்துள்ள நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கு இது இரண்டாவது போட்டியாகும், … Read more

நேரடி பணி நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நேரடி பணி நியமணத்தின்போது  ஊழல் இல்லாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு மாநில அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்ட  ஈஸ்வரி என்பவர், கோவை மாநகராட்சியில்  கருணை அடிப்படையில் சென்னை  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  அவரது மனுவில்,  கோவை மாநராட்சியில் 69 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இப்பணிக்கு 654 பேர் விண்ணப்பித்த நிலையில், 440 பேர் நேர்முகத்தேர்வுக்கும், சான்றிதழ் சரிபார்ப்புக்கும் அழைக்கப்பட்டு, 54 … Read more