அமமுக-வினருக்கு தடைப்போட்ட டி.டி.வி.தினகரன்?… பதுங்கிய நிர்வாகிகள்; அப்செட்டில் சசிகலா?!
சசிகலா தஞ்சாவூரில் இருந்தபடியே, கடந்த சில தினங்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவரை அ.ம.மு.க நிர்வாகிகள் யாரும் சந்திக்க செல்லக் கூடாது என டி.டி.வி. தினகரன் மறைமுகமாக உத்தரவிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மகளிரணியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் மட்டும் சசிகலாவை சந்தித்துடன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டது அ.ம.மு.க வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சசிகலா சசிகலா, தஞ்சாவூர் அருளானந்தநகர் இல்லத்தில் தங்கியிருந்தபடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சசிகலா தஞ்சாவூரில் இருந்தால் அவரை பார்ப்பதற்கு ஏராளமானவர்கள் வருவது … Read more