டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலம்: சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எகிப்து அதிபர் சிசி
புதுடெல்லி, நமது நாடு விடுதலை பெற்றதைத்தொடர்ந்து, நமக்கென அரசியலமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்டு, 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்த நாள் குடியரசு தின விழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நமது நாட்டில் கொரோனா தொற்றால் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக நட்பு நாடுகளின் தலைவர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா தொற்று கிட்டத்தட்ட முற்றிலுமாய் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், நாட்டின் 74-வது குடியரசு தின விழாவுக்கு சிறப்பு … Read more