டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலம்: சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எகிப்து அதிபர் சிசி

புதுடெல்லி, நமது நாடு விடுதலை பெற்றதைத்தொடர்ந்து, நமக்கென அரசியலமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்டு, 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்த நாள் குடியரசு தின விழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நமது நாட்டில் கொரோனா தொற்றால் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக நட்பு நாடுகளின் தலைவர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா தொற்று கிட்டத்தட்ட முற்றிலுமாய் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், நாட்டின் 74-வது குடியரசு தின விழாவுக்கு சிறப்பு … Read more

Doctor Vikatan: குழந்தைகளையும் பாதிக்குமா வெண்புள்ளி பிரச்னை?

Doctor Vikatan: என் தோழிக்கு வெண்புள்ளி பாதிப்பு இருக்கிறது. அவளின் பிள்ளைகளுக்கு இந்த பாதிப்பு இல்லை. ஆனாலும் பேரன், பேத்திகளுக்கு வந்துவிடுமோ என்று பயப்படுகிறாள். இன்னமும் அவளைப் பார்க்கும் பலரும் இந்த பாதிப்பு தொட்டால் ஒட்டிக்கொண்டு விடுமோ என சற்று விலகி நின்றே பேசுவதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது. வெண்புள்ளி பாதிப்பு குழந்தைகளுக்கும் வருமா? இதை குணப்படுத்தவே முடியாதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா | சென்னை Doctor … Read more

தமிழ் நாட்டில் நான்கு இடங்களில் ஒலிம்பிக் அகாடமி

சென்னை: தமிழ் நாட்டில் நான்கு இடங்களில், ஒலிம்பிக் அகாடமி அமைக்க, அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ் நாட்டில் 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்பட உள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியிருந்தார். மேலும், கிராமபுற விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவிலாக போட்டிகளில் பங்கேற்கும் வகையில் பயிற்சி வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில், சென்னை, திருச்சி, மதுரை, நீலகிரி மாவட்டங்களில், ஒலிம்பிக் அகாடமி அமைக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று குடியரசு … Read more

ராஜபாளையம் அருகே நிதி நிறுவனம் நடத்தி ரூ.9 கோடி மோசடி செய்ததாக புகார் கூறி போராட்டம்

விருதுநகர்: ராஜபாளையம் அருகே நிதி நிறுவனம் நடத்தி ரூ.9 கோடி மோசடி செய்ததாக புகார் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தளவாய்புரத்தில் 85 பேரிடம் ரூ.9 கோடி வரை மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செல்வராஜ், பழனிசாமி உள்ளிட்ட 7 பேர் இணைந்து ரூ.9 கோடி வரை மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

ஒடிசா வனப்பகுதியில் வெடிகுண்டு கிடங்கு கண்டுபிடிப்பு

மல்கான்கிரி, ஒடிசாவின் சிறப்பு காவல் படைப்பிரிவு உள்ளடங்கிய அதிரடிப்படை பிரிவினர், பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையின்போது, வெடிமருந்து கிடங்கு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். துளசி பகத் என்ற கிராமத்தின் வனப்பகுதியில் இந்த வெடிகுண்டு கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து ஏராளமான நவீன மின்னணு குண்டுகள் மற்றும் மின்னணு குண்டுகள் தயாரிக்க உதவும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டு உள்ளது. இதற்கிடையே மற்றொரு நிகழ்வாக, மல்கான்கிரி மாவட்டத்தில் 3 … Read more

பழநி நவபாஷாண பிரசாதத்தின் மகிமை கூறும் புலிப்பாணி ஆதினம்

தமிழகத்தில் உள்ள ஆறுபடை வீடுகளில் முக்கியமானது மூன்றாம் படை வீடான பழநி. ஸ்தலத்தாலும், தீர்த்தத்தாலும் முக்கியமான தலமாக உள்ளது. இந்தத் திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்நிலையில் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை நவபாசானத்தால் உருவாக்கிய சித்தர் போகரின் முதன்மை சீடரான புலிப்பாணியின் கருவழிப் பரம்பரையில் வந்த 13 ஆவது போகர் புலிப்பாணி ஆதினத்தைச் சந்தித்து பேசினோம்.   பழநி பழநி மலையில் 90 சதவிகிதம் செவ்வாய் நிழல் பழநியில் விழுகிறது. செவ்வாய் அதிபதி முருகன். அவருடைய … Read more

அத்லெடிகோ மாட்ரிடை தெறிக்கவிட்ட பிரான்ஸ் ஜாம்பவான், பிரேசில் இளம் வீரர்! ரியல் மாட்ரிட் மிரட்டல் வெற்றி

ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அத்லெடிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தியது. லூகா மோட்ரிக் களம் ஸ்பெயினின் சாண்டியாகோ பெர்னாப்பே மைதானத்தில் நடந்த போட்டியில் ரியல் மாட்ரிட் மற்றும் அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின. குரோஷிய நட்சத்திர வீரர் லூகா மோட்ரிக், இன்றைய போட்டியில் ரியல் மாட்ரிட் அணியில் களமிறங்கினார். நட்சத்திர வீரர்களை கொண்டு களமிறங்கினாலும், முதல் பாதியில் ஒரு கோல் அடித்ததால் அத்லெடிகோ அணி முன்னிலை வகித்தது. அந்த அணியின் அல்வரோ மொரட்டா … Read more

‘ஜீடோ’ ரத்தினம் உடல் அஞ்சலிக்காக இன்று சென்னை கொண்டுவரப்படுகிறது

1500 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய ஜீடோ ரத்தினம் நேற்று தனது சொந்த ஊரான குடியாத்தத்தில் காலமானார். அதிக படங்களில் சண்டை பயிற்சியாளராக இருந்ததற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த இவர் வயது முதிர்வு காரணமாக தனது 92 வயதில் மரணமடைந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜீடோ சண்டைக் காட்சிகள் நிறைந்த ‘பாயும் புலி’ உட்பட ரஜினி நடித்த 46 படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட … Read more

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் கழிவு சேகரித்து தரம் பிரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே நேமலூர் பகுதியில் தனியார் கழிவு சேகரித்து தரம் பிரிக்கும் தொழிற்சாலையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி, சிப்காட், தேர்வயகாண்டிகை உள்ளிட்ட 3 தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். 6 மணி நேரத்துக்கு மேலாக தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி கவர்னர் திடீர் அழைப்பு: வேறு பணி இருப்பதாக கெஜ்ரிவால் பதில்..!!

புதுடெல்லி, டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அரசு பள்ளி ஆசிரியர்களை பின்லாந்து நாட்டுக்கு பயிற்சிக்கு அனுப்ப டெல்லி அரசு எடுத்த முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 16-ந் தேதி, கவர்னர் மாளிகைக்கு அரவிந்த் கெஜ்ரிவாலும், மந்திரிகளும் பேரணி சென்றனர். ஆனால், கவர்னர் சந்திக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. அழைப்பு கவர்னர், தனக்கு தலைமை ஆசிரியர் போல் நடந்து கொள்வதாக சட்டசபையில் அரவிந்த் கெஜ்ரிவால் … Read more