குமரி: இந்தோனேஷியா பெண்ணைத் திருமணம் செய்த 62 வயது போதகர் – சிறைவைத்த உறவினர்கள்; மீட்ட போலீஸார்!

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகேயுள்ள பருத்திவிளை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். 62-வயதான கிறிஸ்டோபர் திருமணம் செய்துகொள்ளாமல் வீடு வீடாகச் சென்று கிறிஸ்தவ மத போதனைகள் செய்வதை முழுநேர பணியாக செய்துவந்தார். பருத்திவிளையில் உள்ள தன் குடும்ப வீட்டில் தாயாருடன் வசித்து வந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தாயார் இறந்துவிட்டார். பின்னர் தனியாக குடும்ப வீட்டில் வசித்துவந்துள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு முகநூல் மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த திபோரா என்ற 45 வயது பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. … Read more

பொலிஸாரை வீட்டிற்கு அனுப்பிய ரசிகர்கள்..கோபத்தின் உச்சிக்கு சென்ற பிரபல பாடகி

அமெரிக்க பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது வீட்டிற்கு பொலிஸாரை ரசிகர்களை வரவழைத்ததால் கோபமடைந்தார். பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது இன்ஸ்டாகிராம் கணக்கினை திடீரென நீக்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அவரது ரசிகர் படை பொலிஸாருக்கு அடுத்தடுத்து போன் செய்து, பிரிட்னி ஸ்பியர்ஸ் ஆபத்தில் இருப்பதாக உணர்வதாக கூறியது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் பலர் அவரது வீட்டிற்கு சென்றனர். இதனை சற்றும் எதிர்பாராத ஸ்பியர்ஸ் திகைத்துப் போனார். அவர் நலமாக இருப்பதாக அறிந்த பொலிஸார் … Read more

பழனி முருகன் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா

பழனி: தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு இன்று நடைபெறவிருக்கிறது. தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு மேல் நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் திருமுறை, திருப்புகழ் பாட ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு புனித நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்ட நன்னீர் ஊற்றப்படவுள்ளது. விழாவின் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,753,584 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.53 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,753,584 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 674,198,755 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 646,197,325 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 43,728 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாக்குறுதி நிறைவேற்றிய விவரத்தை வெளியிடுங்கள் – மத்திய, மாநில அரசுகளுக்கு மாயாவதி யோசனை

லக்னோ, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:- மத்திய, மாநில அரசுகள் இந்தியாவை ‘உலகின் குரு’ ஆக உயர்த்த தொடர்ந்து பாடுபட வேண்டும். அதற்காக ஒவ்வொரு குடியரசு தின நாளிலும் மத்திய, மாநில அரசுகள், தங்களைத்தாங்களே மதிப்பீடு செய்து கொண்டு, வாக்குறுதிகளை எந்த அளவுக்கு நிறைவேற்றி இருக்கிறோம் என்பது குறித்து ஒரு வளர்ச்சி அறிக்கை வெளியிட வேண்டும். இந்த செயல், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும். அத்துடன், குடியரசு தினம் வெறும் … Read more

சீதேவி அம்மன் திருக்கோயில், காஞ்சிக்கோயில்

இது ஈரோடு அருகே காஞ்சிக்கோவில் என்ற இடத்தில் உள்ளது. இங்குள்ள சிறுதெய்வங்களை வணங்கிய பிறகே மூலவர் சீதேவியம்மனை வணங்க வேண்டும். சீதேவி அம்மன் திருக்கோயில்- ஈரோடு பெண்களுக்கு பிறந்த வீட்டிலோ, புகுந்த வீட்டிலோ, பிறவகைகளிலோ பிரச்சனை இருந்தால் இங்குள்ள சீதேவி அம்மனிடம் முறையிட்டால் தீர்வு கிடைக்கும். உடல்நிலை, இடமாறுதல், நீதிமன்ற வழக்கு, பொருட்கள் விற்பனை, விளைநிலங்களில் விளைச்சல் உட்பட பல்வேறு வேண்டுதல்களுக்காக பூவாக்கு கேட்கும் பழக்கம் உள்ளது. ஆனி மாதம் தேர்திருவிழா இங்கு நடைபெறும். தேர் திருவிழாவின் … Read more

ஜன-27: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம்; 2 பேர் கைது

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. தலைநகர் லக்னோவில் பந்தாரா பகுதியில் உள்ள தேர்வு மையத்தில் இருந்து தனிப்படை போலீசாருக்கு ஒரு தகவல் வந்தது. சுபம் யாதவ் என்ற விண்ணப்பதாரருக்கு பதிலாக மணீஷ் குமார் என்பவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த தேர்வு மையத்தை தனிப்படை போலீசார் முற்றுகையிட்டனர். தேர்வு எழுதிய மணீஷ் குமாரை கைது செய்தனர். அவர் பீகார் மாநிலம் கைமுரை சேர்ந்தவர். உண்மையான விண்ணப்பதாரரான … Read more

நட்சத்திரப் பலன்கள்: ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

அம்பலமான புடினின் உண்மை முகம்? குழப்பத்தை ஏற்படுத்திய புகைப்படம்

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் உயரமானவர் என்பதை காட்ட ஹை ஹீல்ஸ் ஷூ அணிந்திருந்தாக வெளியான புகைப்படம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மாணவர்களுடன் சந்திப்பு ரஷ்ய மாணவர் தினத்திற்காக மாஸ்கோ சென்ற ஜனாதிபதி புடின், அங்கு மாணவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்தப் புகைப்படத்தில் அவர் ஹை ஹீல்ஸ் ஷூ அணிந்திருந்தது தற்போது பல கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது. புடின் தன்னை உயரமானவராக காட்டிக்கொள்ள இதுவரை முயற்சித்து வந்துள்ளார் என்பது இந்தப் புகைப்படத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக … Read more