குமரி: இந்தோனேஷியா பெண்ணைத் திருமணம் செய்த 62 வயது போதகர் – சிறைவைத்த உறவினர்கள்; மீட்ட போலீஸார்!
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகேயுள்ள பருத்திவிளை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். 62-வயதான கிறிஸ்டோபர் திருமணம் செய்துகொள்ளாமல் வீடு வீடாகச் சென்று கிறிஸ்தவ மத போதனைகள் செய்வதை முழுநேர பணியாக செய்துவந்தார். பருத்திவிளையில் உள்ள தன் குடும்ப வீட்டில் தாயாருடன் வசித்து வந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தாயார் இறந்துவிட்டார். பின்னர் தனியாக குடும்ப வீட்டில் வசித்துவந்துள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு முகநூல் மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த திபோரா என்ற 45 வயது பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. … Read more