கொரோனாவுக்கு உலக அளவில் 6,753,584 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.53 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,753,584 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 674,198,755 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 646,197,325 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 43,728 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாக்குறுதி நிறைவேற்றிய விவரத்தை வெளியிடுங்கள் – மத்திய, மாநில அரசுகளுக்கு மாயாவதி யோசனை

லக்னோ, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:- மத்திய, மாநில அரசுகள் இந்தியாவை ‘உலகின் குரு’ ஆக உயர்த்த தொடர்ந்து பாடுபட வேண்டும். அதற்காக ஒவ்வொரு குடியரசு தின நாளிலும் மத்திய, மாநில அரசுகள், தங்களைத்தாங்களே மதிப்பீடு செய்து கொண்டு, வாக்குறுதிகளை எந்த அளவுக்கு நிறைவேற்றி இருக்கிறோம் என்பது குறித்து ஒரு வளர்ச்சி அறிக்கை வெளியிட வேண்டும். இந்த செயல், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும். அத்துடன், குடியரசு தினம் வெறும் … Read more

சீதேவி அம்மன் திருக்கோயில், காஞ்சிக்கோயில்

இது ஈரோடு அருகே காஞ்சிக்கோவில் என்ற இடத்தில் உள்ளது. இங்குள்ள சிறுதெய்வங்களை வணங்கிய பிறகே மூலவர் சீதேவியம்மனை வணங்க வேண்டும். சீதேவி அம்மன் திருக்கோயில்- ஈரோடு பெண்களுக்கு பிறந்த வீட்டிலோ, புகுந்த வீட்டிலோ, பிறவகைகளிலோ பிரச்சனை இருந்தால் இங்குள்ள சீதேவி அம்மனிடம் முறையிட்டால் தீர்வு கிடைக்கும். உடல்நிலை, இடமாறுதல், நீதிமன்ற வழக்கு, பொருட்கள் விற்பனை, விளைநிலங்களில் விளைச்சல் உட்பட பல்வேறு வேண்டுதல்களுக்காக பூவாக்கு கேட்கும் பழக்கம் உள்ளது. ஆனி மாதம் தேர்திருவிழா இங்கு நடைபெறும். தேர் திருவிழாவின் … Read more

ஜன-27: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம்; 2 பேர் கைது

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. தலைநகர் லக்னோவில் பந்தாரா பகுதியில் உள்ள தேர்வு மையத்தில் இருந்து தனிப்படை போலீசாருக்கு ஒரு தகவல் வந்தது. சுபம் யாதவ் என்ற விண்ணப்பதாரருக்கு பதிலாக மணீஷ் குமார் என்பவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த தேர்வு மையத்தை தனிப்படை போலீசார் முற்றுகையிட்டனர். தேர்வு எழுதிய மணீஷ் குமாரை கைது செய்தனர். அவர் பீகார் மாநிலம் கைமுரை சேர்ந்தவர். உண்மையான விண்ணப்பதாரரான … Read more

நட்சத்திரப் பலன்கள்: ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

அம்பலமான புடினின் உண்மை முகம்? குழப்பத்தை ஏற்படுத்திய புகைப்படம்

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் உயரமானவர் என்பதை காட்ட ஹை ஹீல்ஸ் ஷூ அணிந்திருந்தாக வெளியான புகைப்படம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மாணவர்களுடன் சந்திப்பு ரஷ்ய மாணவர் தினத்திற்காக மாஸ்கோ சென்ற ஜனாதிபதி புடின், அங்கு மாணவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்தப் புகைப்படத்தில் அவர் ஹை ஹீல்ஸ் ஷூ அணிந்திருந்தது தற்போது பல கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது. புடின் தன்னை உயரமானவராக காட்டிக்கொள்ள இதுவரை முயற்சித்து வந்துள்ளார் என்பது இந்தப் புகைப்படத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக … Read more

இந்த நாட்டில் அதற்கு இடமில்லை! கனடாவின் முதல் சிறப்பு பிரதிநிதியை அறிவித்த ட்ரூடோ

இஸ்லாமிய வெறுப்பினை எதிர்த்து போராடும் கனடாவின் முதல் சிறப்பு பிரதிநிதியை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். அமைரா எல்காபி மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் விருது பெற்ற பத்திரிகையாளர் அமைரா எல்காபி, தற்போது இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான கனடாவின் முதல் சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், கனடா முழுவதிலும் உள்ள இஸ்லாமிய சமூகங்களுக்கு தங்கள் அரசு ஆதரவளிப்பதாகவும், இஸ்லாமிய வெறுப்பு, … Read more

மனைவியை விமானத்தில் ஏற்றிவிடுவதற்காக ரஷ்ய நபர் செய்த தில்லுமுல்லு! இந்தியாவில் எப்ஐஆர் பதிவு

டெல்லி விமான நிலையத்தில் மனைவியை இறக்கிவிடுவதற்காக ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுடன் நுழைந்த ரஷ்ய நபர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்கள் அவரது தந்திரத்தைக் கண்டுபிடித்து, ரஷ்ய நாட்டவரை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மனைவியை பயப்படாமல் அனுப்பிவைக்க.. சந்தேக நபரின் பெயர் Alexander Timofeev என விமான நிலைய வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மனைவி ரஷ்யாவின் மாஸ்கோ நகரத்திற்கு ஏரோஃப்ளோட் விமானத்தில் மாஸ்கோ செல்லவிருந்தார். iStock அலெக்சாண்டரும் அவரது மனைவியும் இந்திரா … Read more

தொழிலாளர் உடையில் மெஸ்சி மற்றும் நெய்மர்! 300 மில்லியன் யூரோ..PSG வெளியிட்ட அறிவிப்பு

PSG அணியின் எதிர்கால பயிற்சி மையத்தின் கட்டுமானம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. PSG வளாகம் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியின் தலைவர் மற்றும் CEO Nasser Al-Khelaifi இன்று கிளப்பின் எதிர்கால பயிற்சி மையத்தின் கட்டுமான தளத்தை முதல் அணியின் அனைத்து வீரர்கள் மற்றும் விளையாட்டு ஊழியர்களுக்கு வழங்கினார். அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இடங்களின் வேலை வசந்த காலத்தில் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய PSG வளாகத்தை உருவாக்க கிட்டதட்ட 300 மில்லியன் யூரோக்களை பாரிஸ் செயிண்ட்-ஜேர்மைன் முதலீடு … Read more