ஆடு வளர்ப்புக்கு ‘ஆப்பு’ வைக்கும் ஆஸ்திரேலியா!
அனைவருக்கும் பசுமை வணக்கம்!‘இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) டிசம்பர் 29-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் மூலம் இந்திய மக்கள் பெரிய அளவில் பயன்பெறப்போகிறார்கள்’ என்கிற செய்திகள் பரபரக்கின்றன. அதேசமயம், ‘இந்த ஒப்பந்தம் மூலம் ஆஸ்திரேலியாதான் பயன் பெறப்போகிறது. இந்திய மக்கள்தொகை கிட்டத்தட்ட 140 கோடி. ஆஸ்திரேலியா மக்கள்தொகையோ வெறும் 3 கோடி. ஆக, இந்தியா என்பது வளமான பெரிய சந்தை என்பதையறிந்தே, தங்கள் நாட்டு உற்பத்தி … Read more