PM-Kisan: `11-வது தவணையில் பலனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 67% குறைந்திருக்கிறது!' – ஆர்.டி.ஐ தகவல்
பிரதம மந்திரி கிசான் திட்டம் மூலம் தகுதியான விவசாயிகள், நான்கு மதங்களுக்கு ஒருமுறை இரண்டாயிரம் ரூபாய் என ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாயைப் பெற்றுப் பலனடைந்துவருகின்றனர். 2019-ல் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மூலம் இதுவரை 12 தவணைகள் விவசாயிகளுக்கு நிதியளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கிசான் திட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட 11-வது தவணை பணத்தில் பலனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 67 சதவிகிதம் குறைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி இது தொடர்பாக, ஆர்.டி.ஐ ஆர்வலர் கன்ஹையா … Read more