வாரணாசியில் பாரதியார் நினைவிடம்; அரசியல் செய்வது யார்? – திமுக-வா… பாஜக-வா?!

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் காசிக்கும் தமிழுக்குமான வரலாற்றை மீட்டெடுக்க `காசி தமிழ்ச் சங்கமம்’ நடந்து வருகிறது. இதில் தமிழ் மொழிக்காக நடத்தப்படும் நிகழ்சசியில் தமிழக அரசையோ, தமிழ் அறிஞர்களையோ மத்திய அரசு அழைக்கவில்லை என விமர்சனம் எழுந்து, பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இதற்கு விளக்கமளித்த மத்திய அரசு, தமிழக அரசுக்கு அழைப்பு விடுத்ததாகக் கூறியது. அதையடுத்து, அந்த அழைப்புக் கடிதத்தை வெளியிடுமாறு தமிழக அரசின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இப்படியாக ஆரம்பம் முதலே `காசி தமிழ்ச் சங்கமம்’ … Read more

கனேடிய நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற விண்ணப்பித்துவிட்டு காத்திருப்பவர்களுக்கு ஒரு அவசர செய்தி…

கனேடிய புலம்பெயர்தல் அமைச்சகத்தின் தவறால், நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற விண்ணப்பித்துள்ளவர்களின் விண்ணப்பங்கள் நீண்ட காலமாக பரிசீலிக்கப்படாமல் கிடக்கும் ஒரு துரதிர்ஷ்டவசமான விடயம் நடந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. செயல்படாத புலம்பெயர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பங்கள் கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சகம், பல்லாயிரக்கணக்கான நிரந்தர குடியிருப்பு அனுமதி விண்ணப்பங்களை, செயல்படாத புலம்பெயர்தல் அலுவலகர்களுக்கு ஒதுக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுவரை அவ்வகையில் 59,456 விண்ணப்பங்கள், செயல்படாத 779 முன்னாள் அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் தரவுகளிலிருந்து … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் டீசர் வெளியானது… வீடியோ

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினி தனது 72வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக ஜெயிலர் டீசர் வெளியாகியுள்ளது. படையப்பா படத்திற்குப் பிறகு 23 ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் இந்தப் படத்தில் நடிக்கிறார். Muthuvel Pandian has arrived! 🔥 Happy Birthday Superstar … Read more

மதுராந்தகம் பாலாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்திற்கு தடை விதிப்பு

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே ஈசூர்-வல்லிபுரம் இடையே உள்ள பாலாறு பாலத்தில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலாற்றில் வெள்ளபெருக்கால் திருக்கழுக்குன்றம் செல்லும் வழியிலுள்ள பலலத்தில் போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளனர். 

பெருந்துறை: கீழ்பவானி வாய்க்காலில் கரைகள் உடைந்து விளைநிலங்கள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

நீரில் மூழ்கிய விளைநிலங்கள் நீரில் மூழ்கிய தென்னந்தோப்பு விளைநிலங்கள் விளைநிலங்கள் விளைநிலங்கள் இரண்டு கரைகளிலும் உடைப்பு வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம் விளைநிலங்கள் விளைநிலங்கள் நீரில் மூழ்கிய தென்னந்தோப்பு நீரில் மூழ்கிய தென்னந்தோப்பு நீரில் மூழ்கிய தென்னந்தோப்பு நீரில் மூழ்கிய மஞ்சள் நீரில் மூழ்கிய விளை நிலங்கள் நீரில் மூழ்கிய மஞ்சள் நீரில் மூழ்கிய விளை நிலங்கள் நீரில் மூழ்கிய மஞ்சள் நீரில் மூழ்கிய விளை நிலங்கள் நீரில் மூழ்கிய விளை நிலங்கள் கரை உடைப்பை சரி செய்யும் … Read more

கனவு முடிவுக்கு வந்தது! உலகக் கோப்பை தோல்விக்கு பின் மெளனம் கலைத்த ரொனால்டோ

கத்தார் உலகக் கோப்பை தொடரில் இருந்து போர்ச்சுகல் அணி தோற்று வெளியேறிய நிலையில் அது குறித்து மெளனம் கலைத்துள்ளார் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் தோல்வி கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த போர்ச்சுகல் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இதையடுத்து மைதானத்தில் இருந்து ரொனால்டோ கண்ணீருடன் வெளியேறிய வீடியோ வெளியாகி ரசிகர்கள் மனதை வேதனையடைய செய்தது. இந்த நிலையில் போர்ச்சுகலின் உலகக் கோப்பை கனவு … Read more

மாநில அரசின் 75சதவிகித மானியத்தில், பிரதமரின் பெயரில் (PMFBY) பயிர் காப்பீடு திட்டம்… சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பு…

சென்னை: பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் (PMFBY)  தற்போது 7வது ஆண்டில் உள்ள நிலையில், இந்த திட்டத்திற்கான மானியத்தில் மத்தியஅரசு, மாநிலங்களுக்கு துரோகத்தை இழைத்து வருகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் பெயரை மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். ஆரம்ப காலத்தில் மத்திய, மாநில அரசுகள் 50:50 என்ற அளவில் காப்பீடுக்கான இழப்பீடு வழங்கிய நிலையில், தற்போது மாநில அரசு 75 சதவிகிதமும், மத்தியஅரசு 25 சதவிகிதம் … Read more

மாவட்ட நீதிமன்றங்களில் போதிய பாதுகாப்பு: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு விளக்கம்

மதுரை; மாவட்ட நீதிமன்றங்களில் போதிய பாதுகாப்பு, தேவையான அடிப்படை கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அரசின் விளக்கத்தை ஏற்று முத்துக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.

அதிமுக பொதுக்குழு வழக்கு: டிச.,15க்கு ஒத்திவைப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு டிச.,15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், அதிமுக நிர்வாகி வைரமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின்போது பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுக்குழு செல்லும் என உத்தரவிட வேண்டும். வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். கட்சி … Read more

முப்பத்து மூன்று சதவீதம்! |சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் தன் பெரியம்மாவுடன் கவிதாவைப் பெண் பார்க்க வ‌ந்திருந்தான் கணேசன்.  பெரியம்மா என்றால் சொந்தப் பெரியம்மா அல்ல.  தூரத்து உறவில் பெரியம்மா முறை ஆக வேண்டும்.  அப்பா, அம்மாவை சிறு வயதிலேயே இழந்து பரிதாபமாய் ஒற்றையாய் நின்ற கணேசனை, கருணை அடிப்படையில் வளர்க்கும் பொறுப்பை … Read more