வாரணாசியில் பாரதியார் நினைவிடம்; அரசியல் செய்வது யார்? – திமுக-வா… பாஜக-வா?!
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் காசிக்கும் தமிழுக்குமான வரலாற்றை மீட்டெடுக்க `காசி தமிழ்ச் சங்கமம்’ நடந்து வருகிறது. இதில் தமிழ் மொழிக்காக நடத்தப்படும் நிகழ்சசியில் தமிழக அரசையோ, தமிழ் அறிஞர்களையோ மத்திய அரசு அழைக்கவில்லை என விமர்சனம் எழுந்து, பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இதற்கு விளக்கமளித்த மத்திய அரசு, தமிழக அரசுக்கு அழைப்பு விடுத்ததாகக் கூறியது. அதையடுத்து, அந்த அழைப்புக் கடிதத்தை வெளியிடுமாறு தமிழக அரசின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இப்படியாக ஆரம்பம் முதலே `காசி தமிழ்ச் சங்கமம்’ … Read more