ஹிஜாப் எதிர்ப்பு: இளைஞரை பொதுவெளியில் தூக்கிலிட்ட இரான் அரசு – வலுக்கும் கண்டனங்கள்!

இரானில் கடந்த சில மாதங்களாக, முஸ்லிம் பெண்கள் மீதான அரசின் புதிய ஆடைக்கட்டுப்பாடு கொள்கைக்கெதிராக பல்வேறு எதிர்ப்புக் குரல்கள் எழுந்துவருகின்றன. அதுமட்டுமல்லாமல், ஹிஜாப் சரியாக அணியவில்லை என கைதுசெய்யப்பட்ட மஹ்சா அமினி (Mahsa Amini) என்ற பெண், போலீஸ் காவலிலேயே உயிரிழந்தது நாட்டு மக்களிடையே பெரும் கோபத்தை தூண்டியது. அதைத் தொடர்ந்து மஹ்சா அமினி இறப்புக்கு நியாயம் வேண்டி நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் – இரான் இரானிய அரசும், … Read more

இடஒதுக்கீடு முறையை ரத்து செய்யக் கோரிய பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!!

டெல்லி: இடஒதுக்கீடு முறையை ரத்து செய்யக் கோரிய பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், பொதுநல மனுவை திரும்ப பெறாவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர். விளம்பர நோக்கில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், மனுவை திரும்ப பெற அனுமதியளித்து தள்ளுபடி செய்தனர்.

தட்டுங்கள் திறக்கப்படும்! | குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் கிருஸ்துமஸ் வருவதற்கு முன்தினம் இரவு சாண்டாகிளாஸ் குழந்தைகளுக்கு விதவிதமான பரிசுப் பொருட்களை அவர்கள் வீட்டு வாசல்படியில் வைத்துவிட்டுப் போய், குழந்தைகளை மகிழப் பண்ணுவாராமே? எனக்கும் செய்வாரா? கண்களின் ஓரத்தில் நீர்ச்சொட்டு விழாதபடி தவித்துத் தடுத்தபடி யோசனையில் படுக்கையில் படுத்திருந்தான் அரசு. ‘என்ன யோசனை?’ … Read more

அரையிறுதியில் இதுவரை தோற்றதில்லை! இன்றைய உலகக் கோப்பை போட்டியில் இந்த அணிக்கே அதிக வாய்ப்பு

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டியில் இன்று அர்ஜென்டினாவும், குரோஷியாவும் போட்டி போடுகின்றன. அரையிறுதி ஆட்டம் கத்தார் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டங்களுக்கு அர்ஜென்டினா, பிரான்ஸ், குரோஷியா, மொராக்கோ அணிகள் முன்னேறியுள்ளன. இந்த நிலையில் லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் முதலாவது அரை இறுதியில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் மோதுகிறது. கடந்த உலகக் கோப்பையில் இறுதி சுற்றில் தோல்வியை தழுவிய குரோஷியா, இதுவரை உலகக் கோப்பையை … Read more

உலககோப்பை கால்பந்து போட்டி எதிரொலியால் நாமக்கலில் இருந்து கத்தாருக்கு முட்டை ஏற்றுமதி 2 மடங்காக அதிகரிப்பு

நாமக்கல்: உலககோப்பை கால்பந்து போட்டி எதிரொலியால் நாமக்கலில் இருந்து கத்தாருக்கு முட்டை ஏற்றுமதி 2 மடங்காக அதிகரித்துள்ளது. மாதந்தோறும் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதியான நிலையில் கடந்த மாதம் 3 மடங்கு அதிகரித்து 1.50 கோடி ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும், அதிகரித்து 2.20 கோடி முட்டைகள் ஏற்றுமதி ஆகியுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.  

தடுத்த போலீசை 4 கி.மீ., இழுத்து சென்ற டிரைவர் கைது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இந்தூர்: ம.பி.,யில் மொபைல்போன் பேசியபடி வந்த கார் டிரைவருக்கு போலீஸ் ஒருவர் அபராதம் விதித்தார். ஆனால், அதனை செலுத்தாமல் கிளம்பிய போது, தடுத்த போலீசை 4 கி.மீ., தூரம் காரின் முன்பக்கத்தில் வைத்து இழுத்து சென்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சத்ய சாய் சதுக்கம் பகுதியில் சிவ் சிங் சவுகான்(50) என்ற போக்குவரத்து போலீஸ் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த வழியாக , டிரைவர் … Read more

திருக்கடையூரில் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் தரிசனம்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதின பரிபாலனத்திலுள்ள , தேவாரப்  பாடல்பெற்ற  ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் இது அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.  இக் கோயிலில் 60, 70, 80, 90, 100 வயதை எட்டியவர்கள் சிறப்பு ஹோமங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடக்கும் என்பது ஐதிகம்.  திருக்கடையூரில் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் தரிசனம் … Read more

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – இயல்பை விட 2% கூடுதலாக வடகிழக்கு பருவமழை! வானிலை மையம் தகவல்..

சென்னை: அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என தெரிவித்துள்ள வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன்,   தமிழ்நாட்டில் அக்டோபர் 1 முதல் இதுவரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2% கூடுதலாக பெய்துள்ளது என  தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை  நடப்பாண்டு, வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2% கூடுதலாக பெய்துள்ளத. இயல்பு அளவான 404 மி.மீ.-க்கு பதில் 412 மி.மீ. பெய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 63% அதிகமாக பெய்துள்ளது என … Read more

நித்யானந்தாவுக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விருந்தா? பரபரப்பை கிளப்பிய தகவல்

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் மேல் சபையில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்திற்கு இந்திய அரசால் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா அழைக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நித்யானந்தாவிற்கு அழைப்பு பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரபல சாமியார் நித்யானந்தா கடந்த 2019 ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பியோடினார். அவரை சிறைப்பிடிக்க இந்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது, இதற்கிடையில் இணையத்தின் வாயிலாக அவ்வப்போது தோன்றும் நித்யானந்தா, “கைலாசா தீவு” என்ற உலகிலேயே தூய்மையான … Read more

அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் நடிகர் விஜய் ஆலோசனை..!!

சென்னை: அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை அருகே பனையூர் அலுவலகத்தில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.