அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு: 3பேர் பலி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் துப்பாக்கிசூட்டில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கோர்ட் விசாரணைக்கு ஜீன்ஸ் அணிந்து வந்த வழக்கறிஞரை கண்டித்த நீதிபதி| The lawyer who wore jeans to the court hearing: The judge threatened to expel him

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கவுஹாத்தி: அசாம் ஐகோர்ட்டில் வழக்கு விசாரணையின் போது ஜூன்ஸ் பேன்ட் அணிந்து வந்த வழக்கறிஞரை அறையிலிருந்து வெளியேற்றுமாறு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்ட சம்பவம் நடந்தது. அசாம் மாநில உயர்நீதிமன்றத்தில் இன்று ஜாமின் வழக்கு ஒன்றில் ஆஜராக பி.கே. மஹாஜன் என்ற வழக்கறிஞர் வந்தார். அப்போது வழக்கை விசாரித்துக்கொண்டிருந்த நீதிபதி கல்யாண் சுரானா , அந்த வழக்கறிஞர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருப்பதை கவனித்தார். உடனே போலீசாரை அழைத்து அந்த வழக்கறிஞரை உடனே … Read more

தாம்பரம் மாணவி ஸ்ருதி வழக்கு: எட்டுப் பேர் விடுதலையானது எப்படி?! – தீர்ப்பின் முழு ஸ்கேன் ரிப்போர்ட்

தாம்பரம் சேலையூர், 2012-ம் ஆண்டு… பள்ளி மாணவி ஸ்ருதியின் மரணம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் பத்தாண்டுகளுக்குப் பிறகு செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றம் பேருந்தின் டிரைவர், பள்ளி தாளாளர் உட்பட எட்டுப் பேரையும் விடுதலைசெய்து உத்தரவிட்டிருக்கிறது. அந்த உத்தரவு ஸ்ருதியின் பெற்றோருக்கும், பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வழக்கிலிருந்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பதைப் பார்ப்போம். சிறுமி ஸ்ருதி தாம்பரத்தை அடுத்த சேலையூரில் செயல்படும் தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்துவந்தார் மாணவி … Read more

குதிகால் வெடிப்பை சரி செய்யனுமா? இதோ சில சூப்பரான டிப்ஸ்

பெரும்பாலான மக்கள் குளிர்காலத்தில் குதிகால் வெடிப்பு பிரச்சனையாலும் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் குதிகால் வெடிப்பால் சிலருக்குக் காலில் ரத்தக் கசிவு கூட ஏற்படும். குதிகால் வெடிப்புக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு வகையான கிரீம்கள் மற்றும் லோஷன்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் இது நிரந்தரமாக போகாது. இருப்பினும் இதனை எளியமுறையில் கூட போக்கலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.  மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். … Read more

பாசறை திரும்பிய முப்படை வீரர்கள் | Tri-Army Soldiers Returning to Pasara:

புதுடில்லி: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ரோந்து செல்லும் படைவீரர்களை இரவில் மீண்டும் கோட்டைக்கு அழைப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த ‘பீட்டிங் தி ரிட்ரீட்’ எனும் நிகழ்ச்சி, சுதந்திரத்துக்குப் பின்பும் தொடர்கிறது. குடியரசு தினத்தின் 3வது நாள் மாலையில், டில்லியில் உள்ள விஜய் செளக் என்ற பகுதியில் நடத்தப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், இன்று (ஜன.,28) முப்படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து முப்படைகளின் பேண்ட் குழுவினர், டிரம்செட் முழங்கி, தேசிய கீதம் இசைக்க இந்திய கொடி ஏற்றப்பட்டது. … Read more

திடக்கழிவு மேலாண்மை திட்டம்: "புகார்களை உடனுக்குடனே சரிசெய்து செயல்பட வைக்கலாம்" – ஐ.பெரியசாமி

விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி… உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் உள்ளிட்டோருடன் காணை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டு, நலத்திட்டங்களை வழங்கினார். பனமலை சமத்துவபுரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சர் ஐ.பெரியசாமி, “காணை ஒன்றியத்தில் கட்டப்படுகின்ற ஒன்றியக்குழு அலுவலகத்தை காலையில் பார்வையட்டோம். அதன் பின்னர், அடர் நடவு செய்யப்படுகின்ற தோட்டங்களையும், நெகிழி கழிவுகளை … Read more

அஸ்தமனமாகும் சனி! இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்குமாம்….நாளைய ராசிப்பலன்

2023 ஜனவரி 30 ஆம் திதி சனி பகவான் கும்ப ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். இந்த அஸ்தமன நிலையில் மார்ச் 5 ஆம் தேதி வரை இருப்பார். இதனால் சில ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலன்களைப் பெறவுள்ளார்கள். அதுவும் செல்வந்தராகும் வாய்ப்பைப் பெறுவார்கள். அந்தவகையில் நாளைய நாள் செல்வந்தராகும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கப்போகுது என்று பார்ப்போம்.  உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்துக்கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி … Read more

தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர். மகள் கவிதா-வை சந்தித்த சரத்குமார்… தேசிய அரசியலில் கவனம் செலுத்த முயற்சி…

தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் மகளும் அம்மாநில மேலவை உறுப்பினருமான கவிதா எம்.எல்.சி.யை சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் இன்று சந்தித்துப் பேசினார். தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை தேசிய அளவில் கொண்டு செல்லும் விதமாக, கட்சியின் பெயரை ‘பாரத் ராஷ்டிரிய சமிதி’ என மாற்றியுள்ள கே.சி.ஆர். கடந்த வாரம் கம்மம் பகுதியில் கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ்யாதவ் … Read more

வேலூர்: இன்ஸ்டா காதல்; திருமணம் – கர்ப்பிணி மனைவியைக் கொன்று மலையிலிருந்து உருட்டிவிட்ட எஸ்.ஐ மகன்

வேலூர் அருகிலிருக்கும் பாலமதி மலை உச்சியில், ‘குழந்தை வேலாயுதபாணி’ திருக்கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலில் இருந்து 100 அடிக்கு கீழிருக்கும் பாறைகளின் இடுக்கு பள்ளத்துக்குள் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடந்தது. தகவலறிந்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்ற பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார், உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போதுதான் தெரிந்தது, அந்தப் பெண் கொலைச் செய்யப்பட்டு மலையில் இருந்து உருட்டிவிடப்பட்டிருக்கிறார் என்று! கட்டையால் முகம், தலையில் கொடூரமாக தாக்கியிருப்பதும், பாட்டிலால் கழுத்தை குத்திக் … Read more