டாஸ்மாக் விற்பனை அதிகரிப்புக்காக அதிகாரிக்கு நற்சான்றிதழா? – 'பரபர' தகவலும், ஆட்சியர் விளக்கமும்!
கரூர் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் மருத்துவர் பிரபுசங்கர். இவர் தலைமையில், நேற்று காலை 9 மணி அளவில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்திருக்கும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், 74-வது குடியுரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. முதலில், மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியை ஏற்றினார். தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு, பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் என பல நிகழ்வுகள் நடைபெற்றன. சர்ச்சையான புகைப்படம் அப்போது, அரசு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும், சமூக செயல்பாடுகளில் … Read more