ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ்: வெண்கல பதக்கம் வென்று இந்திய வீராங்கனை வரலாற்று சாதனை

பாங்காக்: ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸில் முதல் முறையாக வெண்கல பதக்கம் வென்று இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடந்துவருகிறது. அரையிறுதியில் தோற்ற இந்திய வீராங்கனை மனிகா பத்ரா, வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஹினா ஹயாட்டா என்ற வீராங்கனையை எதிர்கொண்டார். இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய மனிகா பத்ரா, 11-6, 6-11, 11-7, 12-10, 4-11, 11-2 என்ற கணக்கில் 4 … Read more

கள்ளக்குறிச்சி மாவட்டம் அசக்களத்தூரில் தனியார் மருந்தகத்தில் கருக்கலைப்பு: பெண் உயிரிழப்பு: சுகாதாரத்துறையினர் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் அசக்களத்தூரில் தனியார் மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கிழக்குறிச்சியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மனைவி அமுதாவுக்கு மருத்தகத்தில் கருக்கலைப்பு  செய்யப்பட்டுள்ளது. பெண்ணுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த மருந்தகத்தில் சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். 

“மத்திய அரசின் வீண் பிடிவாதத்தால்தான் 733 விவசாயிகள் உயிரிழந்தனர்!" – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தொடங்கியது. தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, நேற்றிரவு தங்குவதற்காக புல்தானா மாவட்டத்தின் ஜல்கான்-ஜாமோத் தாலுகாவில் உள்ள பெண்ட்வால் என்ற இடத்தில் நடைப்பயணத்தை நிறுத்தினார். ராகுல் காந்தி நேற்றைய தினம் முன்னாள் பிரதமரும், ராகுல் காந்தியின் பாட்டியுமான இந்திரா காந்தியின் 105-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. அதோடு கடந்த ஆண்டு இதே நாளில் மத்திய … Read more

கனடாவின் முக்கிய மாகாணத்தை உலுக்கிய தொடர் சம்பவங்கள்! கைதான தமிழர்… அதிரவைக்கும் பின்னணி

கனடாவில் தொடர்ச்சியாக நடந்த வாகனங்கள் திருட்டு வழக்குகளில் காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் அதன் ஒரு பகுதியாக தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிரேட்டர் டொராண்டோவின் அதிகரித்த வாகன திருட்டு ஒன்றாறியோவின் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் கார் கடத்தல்களின் அதிகரிப்பு பற்றிய விசாரணைக்கு பின்னர், பொலிசார் ஒரு டஜன் பேரை கைது செய்ததோடு 100 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்திலேயே கார் கடத்தல்கள் அதிகரித்துள்ளது. கடந்த மே மாதம் பொலிசார் தெரிவிக்கையில், 2017 … Read more

துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் சேலம் எஸ்.பி. அபினவ்

சென்னை: தமிழ்நாடு அளவில் உயர் காவல் அதிகாரிகளுக்கான கைத்துப்பாக்கிச் சுடும் போட்டியில்  தங்கம் வென்றார். சென்னை கமாண்டோ துப்பாக்கிச் சுடும் தளத்தில் நடந்த இறுதிப்போட்டியில் 21 காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பாதுகாப்பு பிரிவு எஸ்.பி. திருநாவுக்கரசு வெள்ளி, விழுப்புரம் ஏ.எஸ்.பி. அபிஷேக் குப்தா வெண்கலம் வென்றார். ரைபிள் பிரிவில் கள்ளக்குறிச்சி எஸ்.பி. பகலவன் தங்கம், விழுப்புரம் ஏ.எஸ்.பி. அபிஷேக் குப்தா வெள்ளி வென்றார். ரைபிள் பிரிவில் சேலம் காவல் கண்காணிப்பாளர் அபினவ் வெண்கலப்பதக்கம் வென்றார். ஒட்டுமொத்த … Read more

இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

நியூசிலாந்து: இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்தின் மவுண்ட் மாங்கானுவில் டாஸ் வென்ற கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். நியூசிலாந்தின் ஓவல் மைதானத்தில் பகல் 12 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

செம்மரக்கட்டை கடத்தியவர்கள் கைது| Dinamalar

அமராவதி: ஆந்திர மாநிலம் தமிழக எல்லையை ஒட்டி உள்ள அன்னமையா மாவட்டம் சுண்டுப்பள்ளியில் இருந்து வி.கோட்டா வழியாக டாடா சுமோ வாகனத்தில், ரூ. 50 லட்சம் மதிப்பிலான செம்மர கட்டைகளை கடத்திச் சென்றதாக 9 பேரை கைது செய்யப்பட்டிருப்பதாக, பலமநேரி டிஎஸ்பி சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். அமராவதி: ஆந்திர மாநிலம் தமிழக எல்லையை ஒட்டி உள்ள அன்னமையா மாவட்டம் சுண்டுப்பள்ளியில் இருந்து வி.கோட்டா வழியாக டாடா சுமோ வாகனத்தில், ரூ. 50 லட்சம் மதிப்பிலான செம்மர கட்டைகளை … Read more

ஏர் உழுத தந்தை; டிராக்டர் கலப்பையில் சிக்கி பலியான 3 வயது சிறுமி! – செஞ்சி அருகே சோகம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள வேலந்தாங்கல் மதுரா நார்ச்சாம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் அருள் என்ற அந்தோணி ஆரோக்கியராஜ். இவர், நேற்றைய தினம் தனது உறவினர் டிராக்டரில் நிலத்தை உழுது கொண்டிருந்தார். உடன், தனது 3 வயது குழந்தையையும் டிராக்டரின் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது, திடீரென எதிர்பாராத விதமாக குழந்தை கீழே தவறி விழுந்து, டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த ரொட்டோவேட்டரில் சிக்கி படுகாயமடைந்திருக்கிறது. உயிரிழந்த சிறுமி உடனடியாக குழந்தையை மீட்டு, சிகிச்சைக்காக … Read more

உலக கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்

தோகா: உலகின் 2-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழா உலக கோப்பை கால்பந்து போட்டியாகும். இந்நிலையில், 22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. டிசம்பர் 18-ம் தேதி வரை 29 நாட்கள் இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது. இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக தகுதி பெற்றது. மீதியுள்ள 31 நாடுகள் தகுதி சுற்று மூலம் நுழைந்தன. இந்த 32 நாடுகளும் 8 … Read more

நரபலி கொடுக்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த பத்மாவின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு

கேரளா: நரபலி கொடுக்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த பத்மாவின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பத்மாவின் உடல் டி.என்.ஏ பரிசோதனைக்கு பிறகு இன்று காலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பத்தனம்திட்டாவில் நரபலி கொடுக்கப்பட்டு பத்மா, ரோஸ்லின் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.