30 மற்றும் 31-ந்தேதிகளில் திட்டமிட்டபடி வங்கி ஊழியர் வேலைநிறுத்தம்: பணியாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

ஐதராபாத், வாரத்தில் 5 நாட்கள் வேலை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு, வருகிற 30 மற்றும் 31-ந் தேதிகளில் வங்கிகள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கிடையே, மும்பையில் துணை தலைமை தொழிலாளர் ஆணையாளர் முன்னிலையில் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அகில இந்திய வங்கி பணியாளர்கள் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,748,858 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.48 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,748,858 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 673,647,345 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 645,622,042 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 44,320 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தரவரிசையில் இந்தியா முதலிடம்…மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரோஹித் சர்மா சாதனை

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தியுள்ளார். முதலிடத்தில் இந்திய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடியது, இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருந்த நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் … Read more

14.6 லட்சம் நிறுவனங்களை காப்பாற்றிய அரசின் திட்டம்| Government scheme that saved 14.6 lakh companies

மும்பை:மத்திய அரசின் இ.சி.எல்.ஜி.எஸ்., எனும், அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் வாயிலாக, கிட்டத்தட்ட 14.6 லட்சம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டு உள்ளதாக, எஸ்.பி.ஐ., ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று நோய் பரவல் காலத்தில், தடை உத்தரவுகளால், வணிகங்கள் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதற்காக, மத்திய அரசு, பிணை எதுவும் தேவைப்படாத இ.சி.எல்.ஜி.எஸ்., கடன் திட்டத்தை அறிமுகம் செய்தது.இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 2.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கூடுதல் கடனால், கிட்டத்தட்ட 14.8 … Read more

உக்ரைனுக்கான டாங்கிகள் ஏற்றுமதி…விரைவில் போலந்துக்கு ஜேர்மன் ஒப்புதல் வழங்க திட்டம்

ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட Leopard 2 டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்ப போலந்துக்கு ஜேர்மனி வரும் வாரங்களில் ஒப்புதல் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைனுக்கு உதவி   உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை உச்ச கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில்,  ரஷ்யாவின் ராணுவ தாக்குதலை சமாளித்து எதிர்ப்பு தாக்குதலை நடத்த உக்ரைன் மேற்கத்திய நாடுகளிடம் தொடர்ந்து உதவி கோரி வருகிறது. இதற்கு ஆதரவாக  பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு சேலஞ்சர் 2 டாங்கிகள் மற்றும் … Read more

நியூசிலாந்து அணியை கதிகலங்க வைத்த ரோகித் சர்மா, சுப்மன் கில்: தொடரை வென்று இந்திய அணி அசத்தல்

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்திய அணி அதிரடி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. அந்த வகையில் இன்று மதியம் 1:30 மணிக்கு இந்தூர் ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து … Read more

ஜெ., வீட்டில் பறிமுதல் செய்த பொருட்கள் ஏலம் விட நடவடிக்கை எடுக்க உத்தரவு – Jayalalitha | J. Ordered to take steps to auction the items seized at home

பெங்களூரு, சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டு, பெங்களூரு விதான் சவுதா கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை ஏலம் விடுவதற்கு சிறப்பு வழக்கறிஞரை நியமித்து, நடவடிக்கை எடுக்கும்படி, கர்நாடக அரசுக்கு பெங்களூரு முதன்மை சிவில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது, தி.மு.க., அரசு 1996ல் சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து, 1996 டிசம்பர் 11ல், … Read more

ஆஜ்மீர் தர்காவிடம் புனித போர்வை வழங்கினார் மோடி| Modi presented holy blanket to Ajmer Dargah

புதுடில்லி: ராஜஸ்தானில் உள்ள ஆஜ்மீர் தர்காவிடம் புனித போர்வை (சதார்) பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். அஜ்மீர் தர்கா என்பது சூபி ஞானி காஜா முகையதீன் சிஷ்தி அவர்கள் அடங்கியுள்ள அடக்கத்தலம் (மக்பரா)ஆகும். இது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் புகழ் பெற்ற உருஸ் எனப்படும் சந்தனக்கூடு விழா , கரீப் நவாஸ் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் இந்தாண்டு நடைபெற விருப்பதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி நேற்று புனித போர்வையை … Read more

25. 01.23 | Daily Horoscope | Today Rasi Palan | January – 25 | புதன்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link