நரபலி கொடுக்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த பத்மாவின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு

கேரளா: நரபலி கொடுக்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த பத்மாவின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பத்மாவின் உடல் டி.என்.ஏ பரிசோதனைக்கு பிறகு இன்று காலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பத்தனம்திட்டாவில் நரபலி கொடுக்கப்பட்டு பத்மா, ரோஸ்லின் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

ஜவ்வரிசி, ஸ்பினாச், மசாலா, கம்பு… கிச்சடி ஸ்பெஷல் | வீக் எண்டு ரெசிப்பீஸ்

திடீர் விருந்தாளிகளைச் சமாளிப்பது முதல் அவசரத்துக்குப் பசியாறுவதுவரை கைகொடுப்பது கிச்சடி என்னும் எளிய உணவுதான். நாமெல்லாம் ரவையில் தயாரிக்கும் கிச்சடியை, வட மாநிலங்களில் அரிசி, பருப்பு வைத்து விதம் விதமாகச் செய்வார்கள். இந்த வார வீக் எண்டை கிச்சடி ஸ்பெஷலாக மாற்ற ரெடியா? சாபுதானா (ஜவ்வரிசி) கிச்சடி தேவையானவை: ஜவ்வரிசி – ஒரு கப் வேகவைத்த உருளைக்கிழங்கு – ஒன்று (தோல் நீக்கி, சதுர துண்டுகளாக்கவும்) வேகவைத்த பச்சைப் பட்டாணி – கைப்பிடி அளவு வேகவைத்த ஸ்வீட் … Read more

தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்ந்தோம்! 3 முறை கருக்கலைப்பு.. பிரபலம் மீது தமிழ் நடிகை தந்த புகாரில் முக்கிய தகவல்

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மீது பிரபல நடிகை கொடுத்த வழக்கு தொடர்பாக பொலிசார் ஆறு பேர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகை சாந்தினி அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம்செய்வதாக கூறி, ஏமாற்றியதாக சென்னையைச் சேர்ந்த நடிகை சாந்தினி புகார் கூறினார். அதன்படி மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி நெருக்கமாக இருந்துவிட்டு பல முறை கருக்கலைப்பு செய்ததாக தெரிவித்தார். மேலும் மணிகண்டனை நம்பிய நான் தாலி கட்டிகொள்ளாமல் அவரது பங்களாவில் அவருடன் நெருக்கமாக இருந்து … Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது – இந்திய வானிலை மையம்

புதுடெல்லி: காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலாமாக வலுபெற்றது என்றும், இந்த தாழ்வு பகுதி வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி நகரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி பொருளாதாரத்தில் நலிவடைந்த 54 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை கோபாலபுரத்தில் மாற்றுத்திறனாளி பொருளாதாரத்தில் நலிவடைந்த 54 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திருமணம் நடத்தி வைத்தார்.  மாற்றுத்திறனாளி கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில் 54 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளார். மணமக்களின் கனவுகள் நிறைவேற முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Doctor Vikatan: வெறும் வயிற்றில் வொர்க் அவுட் செய்யலாமா?

Doctor Vikatan: வெறும் வயிற்றில் வொர்க் அவுட், வாக்கிங் செய்யலாமா? வொர்க் அவுட் செய்யும் முன்பும், செய்த பிறகும் சாப்பிட வேண்டிய விஷயங்கள், பற்றி சொல்லுங்கள். பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ் ஷீபா தேவராஜ் வெறும் வயிற்றில் வொர்க் அவுட் செய்வதைத் தவிர்ப்பதே நல்லது. ஒரு காருக்கு எப்படி பெட்ரோல் போட்டால்தான் வண்டி இயங்குமோ, அதுபோல உடல் இயக்கத்துக்கும் எரிபொருள் அவசியம். எனவே வாக்கிங், ஜிம்மில் செய்கிற வொர்க் அவுட் என … Read more

டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு மீட்பு

வாஷிங்டன்: ஆன்லைன் வாக்கெடுப்பு மூலம் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் ட்விட்டரில் சேர்க்கப்பட்டுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு முடக்கப்பட்டது. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக டிரம்பின் கணக்கு முடக்கப்பட்டது. தற்போது ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியிருக்கும் நிலையில், டிரம்பிற்கு மீண்டும் அவரது ட்விட்டர் கணக்கை பயன்படுத்த அனுமதி வழங்குவது குறித்து ஆன்லைனில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை காக்க உறுதியேற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: பிற்படுத்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை காக்க உறுதியேற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திவிட முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளை ஒட்டி முதலமைச்சர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இடஒதுக்கீடு என்ற நமது நெடும்பயணத்துக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்ட நாள் இந்நாள் என்று முதல்வர் கூறியுள்ளார்.

மதுரை: தவறான சிசிச்சையால் இறந்தாரா குழந்தை பெற்றெடுத்த பெண்? – உறவினர்கள் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னையைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா தவறான சிகிச்சையால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசு உடனே தலையிட்டு சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர்களை சஸ்பெண்ட் செய்தது மட்டுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறது. அந்தக் குடும்பத்திற்கு இழப்பீடும் வழங்கியுள்ளது. மரணமடைந்த கனிமொழியின் தாய், கணவர் இதேபோல் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் சில மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண், மரணமடைந்த சம்பவத்தில் அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள் 3 குழந்தைகளுடன் … Read more

கேட் மிடில்டனை முந்தி காட்டுகிறேன்! மேகன் மெர்க்கல் வகுத்துள்ள பலே திட்டம்

மேகன் மெர்க்கல், அமெரிக்கர்களின் மனதை வெல்வதற்கும் கேட் மிடில்டனை விட அந்நாட்டு மக்களிடையே பிரபலமாக மாறுவதற்கும் பெரிய திட்டத்தை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவிலும் நேசிக்கப்படும் கேட் மிடில்டன் பிரித்தானியாவில் அதிகம் நேசிக்கப்படும் கேட் மிடில்டன், அமெரிக்காவிலும் மேகன் மெர்க்கலை விட இரண்டு மடங்கு பிரபலமாக உள்ளார் என Express UK தெரிவித்திருக்கிறது. சமீபத்திய ஆய்வில், மேகன் மெர்க்கலை விட கேட் மிடில்டன் மிகவும் பிரபலமானவர் என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மேகன் மெர்க்கல் அமெரிக்கர்களை கவர்ந்து அவர்களின் மனதை … Read more